Read in : English
வெற்றிப் பாதையில் பீடு நடைபோடும் நடிகர் யோகிபாபு!
சின்னச்சின்ன வாய்ப்புகளைப் பயன்படுத்தி திரைப்படங்களில் தலைகாட்டி வந்த யோகிபாபு, மிகக்குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் முக்கிய நகைச்சுவை நடிகராக உருவாகியுள்ளார். கலைவாணர் என்.எஸ்.கேவுக்கு முன் தொடங்கி இன்று வரை, எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்களைக் கண்டு வருகிறது தமிழ் திரையுலகம். கொஞ்சம் கூட...
ஆடியில் கொங்கு வட்டாரத்தில் தேங்காய் சுடும் பண்டிகை!
கொங்கு வட்டாரத்தில் சேலம், ஈரோடு, தர்மபுரி, நாம’கல் திருப்பூர் போன்ற பகுதிகளில் ஆடி முதல் நாள் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை பிரபலமானது. தமிழ் மாதமான ஆடி முதல் நாளை, தேங்காய் சுட்டு உணவு தயாரித்து வரவேற்கும் வழக்கம் இங்கு உள்ளது. கொங்கு வட்டாரத்தில் இந்த வினோத பண்டிகை ஒவ்வொரு...
மாவீரன்: காமிக்ஸ் படைப்பாளியின் கற்பனை உலகம்!
கோழையான ஒரு மனிதன் மாவீரன் ஆவதுதான் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ஒரு வரிக் கதை. சாகசங்கள் செய்வதென்பது பெரும்பாலான மனிதர்களின் ஆகச்சிறந்த விருப்பமாக இருக்கும். யதார்த்தத்தில் அதற்கான வாய்ப்பினைப் பெறுபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மனதில் துணிவு இருந்தாலும், சாகசம் புரிவதற்கான சூழல் தானாக...
தமிழ்நாட்டில் கோலி சோடா நூற்றாண்டு!
தமிழ்நாட்டில் புத்துயிர் பெற்றுள்ள கோலி சோடா உற்பத்தி தொழில் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழகம் முழுதும் விதம்விதமாக கோலி சோடாக்கள் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது. உலகம் முழுதும் உணவில் ஒரு பகுதியாக கலந்துவிட்டது குளிர்பானங்கள். இதன் சுவை பழகியவர்கள் தொடர்ந்து பயன்படுத்த...
பாஜகவிடம் திமுக சரணடைகிறதா? சவுக்கு சங்கர்
சமூக ஊடகங்களில் பரபரப்பாக இயங்கி வரும் சவுக்கு சங்கர் அரசுக்கு எதிரான வெளிப்படையான கருத்துகளால் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக் கொள்பவர். சமீபத்தில் இன்மதிக்கு அளித்த நேர்காணலில் சமூக ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் பிரதான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த தனது...
லஸ்ட் ஸ்டோரிஸ் 2: சொல்ல இயலாத காமம்!
லஸ்ட் ஸ்டோரிஸ் முதல் பாகத்தைப் போலவே, தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 நான்கு கதைகளாக வெளிவந்துள்ளது. காமம் தான் மனிதனின் உளவியல் சிக்கல்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார் சிக்மெண்ட் பிராய்ட். இன்றுவரை அவரது கூற்று விவாதத்திற்கு உரியதாக இருந்தாலும், மனிதனின் உள்ளச் சீர்மைக்கும் பிறழ்வுக்கும்...
புரதச் சத்துக் குறைபாட்டை நீக்க ரேஷன் கடைகளில் மீன்!
மக்களுக்கு புரதச் சத்து, நார்ச் சத்து கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மீன், பயிறு, கடலை போன்றவற்றை வழங்க வேண்டும் என்கிறார் பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன். தொற்றா வாழ்வியல் நோய் பற்றிய உலக அளவிலான கருத்தரங்கு, மூன்றாண்டுக்கு ஒரு முறை நடக்கிறது. இந்த முறை, வட அமெரிக்க நாடான...
கடவுளின் தேசம், நாய்கள் தேசமாக மாறிவிட்டதா?
தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் எண்ணிக்கை 2.8 லட்சமாக அதிகரித்துவிட்டதால் கடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளா, நாய்களின் சொந்த தேசம் என்று அழைக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அங்கு தெரு நாய்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நாய்த் தொல்லைகளைக்...
மதுரை, கோவை மெட்ரோ ரயில்: போக்குவரத்து நெரிசல் குறையுமா?
மதுரை, கோயம்புத்தூர் போன்ற சிறிய நகரங்களுக்கு பெருஞ்செலவில் மெட்ரோ ரயில் அமைப்புகள் தேவையா என்பது பரவலாக விவாதிக்கப்படும் ஒரு விசயம். மேலும் பேருந்துகள், மினி பேருந்துகள் மற்றும் சிறிய வாகனங்கள் போன்ற தற்போதுள்ள குறைந்த திறன் பேருந்து வசதிக்காகச் செய்யப்படும் குறைவான முதலீடுகளால் அந்தப்...
நோ ஆயில், நோ பாயில்: சமைக்காமலே ருசியான உணவு
நல்ல ருசியான உணவு சாப்பிடுவதில் அனைவருக்கும் விருப்பம். நாம் அனைவரும் உணவை சமைத்துச் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. உணவை அதிகமாக வேக வைத்தால் அதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்காது என்பதும், எண்ணெய்யில் பொரித்து எடுக்கும் உணவுகள் உடலுக்கு கொலஸ்ட்ராலை உண்டாக்கி தீங்கு விளைவிக்கும் என்பதும் நம்...
Read in : English