Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

சுற்றுச்சூழல்

கூண்டில் கிளி; தண்டனை உறுதி

சிவப்பு ஆரக்கிளி அல்லது செந்தார்ப் பைங்கிளி (rose-ringed parakeet) என்பதே தமிழகத்தில் கிளி என அழைக்கப்படும் பறவையினம். இலங்கை பேச்சுவழக்கில் ‘பயற்றங்கிளி’ எனப்படுகிறது. தமிழகத்தில் பச்சை நிறத்தில், வளைந்து சிவந்த அலகுடன் காணப்படும். ஆண் பறவைக்குக் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு கலந்த வண்ணத்தில்...

Read More

கிளி
பொழுதுபோக்கு

லவ் டுடே: இன்றைய காதலர்களுக்கானதா?

எல்லாக் காலத்திலும் ‘காதல்’ விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இன்றைய தலைமுறையினரின் காதல் முந்தைய தலைமுறைக்கு ‘ஒவ்வாமை’ தருவதாகவே இருந்து வந்திருக்கிறது. ‘எங்க காலத்துல இப்படியில்லையே’ என்ற அங்கலாய்ப்பும் தொடர்ந்து வருகிறது. எதிரெதிர் திசைகளில் பயணிக்கும் இந்த இரு வேறு...

Read More

Love Today
சிந்தனைக் களம்

அலோபதியில் மாற்று மருத்துவம்: சரியா?

பெருந்தொற்றில் இருந்து மெதுவாக நாம் மீண்டு வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், சென்னை உயர்நீதி மன்றம் அளித்த முக்கியமான தீர்ப்பொன்று போதுமான கவனம் பெறாமலே போனது. கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில், மாநில ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த ஒரு மருத்துவர் மீது...

Read More

மாற்று மருத்துவம்
அரசியல்

வெள்ளம்: திசை மாறிய மழைக்கால அரசியல்!

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேங்கவில்லை என்பது இந்த நூற்றாண்டின் அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த சூழலை எதிர்பார்க்காத எதிர்க்கட்சியான அதிமுக சில பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதை சுட்டிக்காட்டியதோடு, திமுக அரசு வேகமாக நிறைவேற்றிவரும்...

Read More

வெள்ளம்
குற்றங்கள்

சுபாஷ் கபூருக்கு தண்டனை: சிலைக்கடத்தல் குறையுமா?

உடையார்பாளையத்தில் 19 கலைப்பொருட்களைத் திருடி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 1, 2022 அன்று சுபாஷ் கபூருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது கும்பகோணம் நீதிமன்றம். அமெரிக்காவில் ’ஆர்ட் ஆஃப் பாஸ்ட்’ என்ற...

Read More

சிலைக்கடத்தல்
கல்வி

தேர்வா?: கவுரவ விரிவுரையாளர்கள் குமுறல்!

கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பல கல்லூரிகளில் அந்தப் பணிகள் எல்லாம் கவுரவ விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தங்களது பணி நிரந்தரமாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள்...

Read More

கவுரவ விரிவுரையாளர்கள்
Civic Issues

பருவமழை: காக்குமா மழைநீர் வடிகால் திட்டம்?

இந்திய வானிலைத் துறை அறிவிப்பின்படி வடகிழக்குப் பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 3 வரை தமிழ்நாடு முழுவதும் கனத்த மழை அல்லது மிகவும் கனத்த மழை பெய்யும் என்னும் கணிப்பை வானிலைத் துறை வெளியிட்டிருக்கிறது. திமுக அரசின் ஆகப்பெரும் மழைநீர் வடிகால் திட்டம் எப்படி வேலை செய்கிறது...

Read More

மழைநீர் வடிகால்
சிறந்த தமிழ்நாடு

புல்லாங்குழல் தந்த பிரமிப்பு: பொன்னுசாமியின் அனுபவம்!

பரிவாதினி எனும் நிறுவன அமைப்பைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எப்பொழுதெல்லாம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் இருக்கும் நாத இன்பம், ராகசுதா அரங்கில் கச்சேரிகள் நடக்கின்றதோ அப்போதெல்லாம் பரிவாதினி அங்கே ஆஜர். பாடும் இசைக் கலைஞரின் முழு அனுமதி பெற்று, நேரடியாக நம் எல்லோருக்கும்...

Read More

புல்லாங்குழல்
சிந்தனைக் களம்

வயர்-மெட்டா-பாஜக சர்ச்சை: சிறுதவறுக்காக ஊடகச் சுதந்திரத்தைப் பலி கொடுக்க முடியுமா

வயர் இணைய இதழின் தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியத் தலைமைக்குழு தற்போது ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டிருக்கிறது. அந்த இணையதளத்தில் வெளிவந்த மெட்டாவைப் பற்றிய ஒரு கட்டுரை, பாஜகவைப் பற்றியும், இந்துத்துவா பற்றியும் குறிப்பிட்ட ஒரு கணக்கில் எழுதப்பட்ட நையாண்டிப் பதிவுகளை இன்ஸ்டாகிராம் உடனடியாக...

Read More

வயர்
சுற்றுச்சூழல்

தேயிலை வேளாண்மை: கைவிடும் விவசாயிகள்!

நீலகிரி மாவட்டத் தேயிலை விவசாயிகள் வேகாத வெயிலில் விருப்பத்துடன் உழைத்து, தேயிலைப் பயிர்களைப் பராமரித்து, பின்பு அறுவடை செய்து சந்தையில் நல்ல விலைக்கு விற்றுத் திருப்தியுடன் வாழ்க்கை நடத்திய மகிழ்ச்சிகரமான காலம் மலையேறிவிட்டது. தற்காலத்தில் உற்பத்திச் செலவுகளின் உயர்வு, வேறுவேலை தேடிச்...

Read More

தேயிலை

Read in : English

Exit mobile version