உணவு
உணவு

நயன்தாரா திருமண விருந்தில் பலாப்பழ பிரியாணி: நமது உடலுக்கு நல்லதா?

இந்திய சாப்பாட்டுப் பிரியர்களின் முக்கிய உணவு பிரியாணி. தமிழ்நாட்டில் பிரபல ஹோட்டல்களிலிருந்து சாதாரண தெருவோரக் கடை வரை பிரியாணி பிரபலமானது. நயன்தாரா விக்னேஷ்-சிவன் திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு பலாப்பழ பிரியாணி பரிமாறப்பட்டது. இதிலிருந்தே பிரியாணி மகத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்....

Read More

பிரியாணி
உணவுஎட்டாவது நெடுவரிசை

இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?எட்டாவது நெடுவரிசை

இயற்கை விவசாயம் என்ற நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்தாலும், சென்னை போன்ற பெருநகரங்களில், ‘நஞ்சற்றது’ என, தரச்சான்று ஏதுமின்றி, பேச்சளவில் நம்பிக்கையூட்டி ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நடக்கிறது. இயற்கை விவசாயம் சார்ந்து பொருட்களை விற்கும் தரச்சான்று பெற்ற...

Read More

ஆர்கானிக் பொருட்கள்
உணவு

ஆவிச் சமையலறை ஆதிக்கமும் அவசியமும்

ஆவிச் சமையலறை என்னும் பொருள்படும் ஆங்கில வார்த்தை ‘கோஸ்ட் கிச்சன்’ 2015-லிருந்து புழக்கத்தில் இருக்கிறது. இந்த நவீனக் கருத்தாக்கம் காலங்காலமாக நாம் உண்ணும் பழக்கத்தை, வழக்கத்தை அடியோடு மாற்றிவிட்டிருக்கிறது. உணவகம் தேடிச் சென்று இடம்பிடித்து அமர்ந்து ஆர்டர் பண்ணிக் காத்திருந்து பின்பு உணவுண்டு...

Read More

ஆவிச் சமையலறை
உணவு

தாவர இறைச்சி வரமா, சாபமா?

இறைச்சி தாவரத்திலிருந்தும் கிடைக்கிறது. தாவர இறைச்சி உணவு என்பது விலங்குகளிலிருந்து கிடைக்கப்பெறும் மாமிசத்தை நகல்செய்யும் உணவாகும். அதன் சுவையும், அதை உண்ணும் அனுபவமும் இறைச்சி உணவை உண்பது போலானவை. அது இறைச்சி உணவைப் போல தோற்றத்தைக் கொண்டது. அதைப் ‘போலி இறைச்சி’, ‘இறைச்சிக்கு மாற்று’ அல்லது...

Read More

உணவு

மீண்டெழுகின்றன பாரம்பரிய அரிசி சந்தைகள்

தற்காலத்தில் பாரம்பரிய அரிசி வகைகளைப் பயிரிடுவதும், சந்தைப்படுத்துதலும் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. அவற்றின் ஊட்டச்சத்துக்களை மையப்படுத்தி அதிகரித்துவிட்ட நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், விவசாயியின் வருவாயை மேம்படுத்தவும் பாரம்பரிய அரிசிகளுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது....

Read More

பாரம்பரிய அரிசி
உணவு

நம் கலாச்சாரத்திற்கு ஷவர்மா சரியாக வருமா?

ஷவர்மா மத்தியக்கிழக்கு நாடுகளில் புழங்கும் ஒரு பொதுவான உணவுவகை. இறைச்சியை உருகும் கொழுப்புச்சத்துடன் செங்குத்தான முறையில் சமைக்கும் பாணியே அலாதியானது. இந்தச் செங்குத்துச் சமையல்பாணியை ஆட்டோமான் ராஜ்யத்து சமையல்காரர்கள்தான் அறிமுகப்படுத்தினார்கள். என்றாலும் ஷவர்மாவை இஸ்கெந்தர் எஃபண்டி என்ற...

Read More

ஷவர்மா
உணவு

வாழவைக்கும் வாழையிலை!

வாழையிலை தேசிய உணவிலும், தேசிய மரபிலும் பிரிக்கமுடியாத ஓரங்கம். நல்ல ஆரோக்கியத்தைத் தருவதோடு, விவசாயிகளுக்கும் நன்மை செய்து சுற்றுச்சூழல் தேவைகளையும் பூர்த்தி செய்வது வாழையிலை. உணவு வைக்கும் தட்டுக்குப் பதிலாகச் செயல்படுவதுடன், வாழையிலை சமையலுக்கும், பொட்டலம் கட்டவும் பயன்படுகிறது. இதற்குப்...

Read More

 வாழையிலை
உணவு

பானி பூரி சுவையானதுதான்: சுத்தமாகத் தயாரிக்கப்படுகிறதா என்பதை கவனித்தீர்களா?

தெருக்களில் தள்ளுவண்டிகளில் விற்கப்படும் பிரபலமான தின்பண்டமான பானி பூரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரிக்கிறது. அதன் இனிப்பும், காரமும், வாசனையும் அதை முழுச்சுவை கொண்ட ஒரு தின்பண்டமாக்கி உள்ள•து. மகாராஷ்ட்ரத்தில் பானிபூரி என்றழைக்கப்படும் இந்த தின்பண்ட உணவில் வெள்ளைக்...

Read More

பானி பூரி
உணவு

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்க, ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சி!

சங்ககாலத்திலிருந்தே தமிழ் மக்களின் கலாச்சார வாழ்வோடு நெருங்கிய உறவுகொண்டது அரிசி. நமது மண் சார்ந்த பாரம்பரியமான நெல் ரகங்கள் பல தமிழ்நாட்டில் இருந்தன. ஆனால் நாட்டில் 1960-களில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் ஒர் அங்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘உயர்விளைச்சல்’ நெல் ரகங்கள் வந்தபின்பு இந்த மண்ணின்...

Read More

உணவு

உணவின் சுவை கூட்டும் ஊறுகாய் சாப்பிடலாமா?: அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!

ஊறுகாய் என்றவுடனே நாவில் நீருறும். இந்திய சமையலில். சாப்பிடும் உணவின் சுவையைக் கூட்டவும் ஊறுகாய் பெரிதும் உதவுகிறது. ஒரு துண்டு ஊறுகாய் இல்லாமல் இந்திய உணவு எதுவும் முற்றுப்பெறுவதில்லை. வடக்கோ, தெற்கோ, ஒவ்வொரு இந்திய வீட்டிலும் தனித்துவமான ஊறுகாய்கள் இருக்கின்றன. ஊறுவிளைவிக்கும் உப்பை அதிகமாகக்...

Read More

உணவின் சுவை கூட்டும் ஊறுகாய்
உணவுஎட்டாவது நெடுவரிசை
ஆர்கானிக் பொருட்கள்
இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?எட்டாவது நெடுவரிசை