இசை
இசைபண்பாடு

தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞர் மணி கிருஷ்ணசுவாமி நினைவாக மங்களூரில் ஒலிக்கும் இசை!

பத்ம ஸ்ரீ மணி கிருஷ்ணசுவாமி தமிழகத்தின் புகழ் பெற்ற கர்நாடக பாடகி. கர்நாடக சங்கீத கலாநிதிகள் ஐவரால், மைசூர் வாசுதேவாச்சார், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, முசிறி சுப்பிரமணிய ஐயர், டைகர் வரதாச்சாரியார் மற்றும் பாபநாசம் சிவனால், பயிற்றுவிக்கபட்டவர். மணி கிருஷ்ணசுவாமியின் இயற்பெயர் மணி...

Read More

இசைபண்பாடு

எஸ்.ஜி. கிட்டப்பா, எம்.ஆர். ராதாவின் வாத்தியார் மதுரை மாரியப்பசாமி

நாடக உலகச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எஸ்.ஜி. கிட்டப்பா, நடிகவேள் எம்.ஆர். ராதா போன்றவர்கள் நாடக கம்பெனியில் இருந்தபோது அவருக்குப் பாட்டும் நடிப்பும் சொல்லிக் கொடுத்த வாத்தியார் தமிழிசை தவமணி என்று பொது மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மாரியப்பசாமி. தமிழிசை இயக்கம் தோன்றாத காலத்திலேயே, முழுக்...

Read More

இசைபண்பாடு

பத்மஸ்ரீ விருது பெறும் நாதஸ்வர தம்பதிகள்!

இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது ஷேக் மெகபூப் சுபானி மற்றும் காலிஷா மெகபூப் என்ற விசேஷ நாகஸ்வர தம்பதியரை வந்தடைந்துள்ளது. இது இந்த இரு கலைஞர்களுக்குக் கிடைத்த கௌரவம் மட்டுமில்லை. நாகஸ்வரக் கலைக்கே கிடைத்த மறுஅங்கீகாரமாகும். இவர்கள் ஏழு தலைமுறைகளைத் தாண்டி இப்போது எட்டாவது தலைமுறையினராக இந்த ஒப்பற்ற...

Read More

இசை

நாகஸ்வரம் தம்பதி வாசித்த மூன்று ராகங்கள்

பிரபாவதி பழனிவேல் தம்பதியினரை மையமாக வைத்துப் பெண்டிர் எவ்வாறு நாகசுவர வாசிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாக வாசிக்கின்றனர் என்பதைப் பற்றி "இன்மதியில்" சில நாட்கள் முன்பு ஒரு கட்டுரை வந்திருந்தது. அவர்களிடம் பேச்சு வாக்கில் எனது நேயர் விருப்பமாக மூன்று ராகங்களைக் குறிப்பிட்டு, அவற்றின்...

Read More

Prabhavthi Nagaswaram artist
இசைபண்பாடு

பெண்கள் நாதஸ்வரம் வாசிக்க உடல் ஒரு தடையில்லை!

காலம் காலமாக ஆண்கள் ஏதோ தங்களுக்கென்றே வார்க்கப்பட்டது என்று சொந்தம் கொண்டாடிய வாத்தியம் தான் நாகசுவரமும் அதனை வாசிக்கும் அரிய கலையும். இந்த நிலை மாறி இன்று பெண் கலைஞர்களும் நிறையத் தோன்றி, சிறிய வயது முதலே கற்றுத் தேறி, மெச்சத்தக்க முறையில் வாசித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். கர்நாடக...

Read More

இசைபண்பாடு

மூன்று தேர்ந்த நாகஸ்வர கலைஞர்கள் ஒரே குடும்பத்தில்…

மூன்று நாகசுவரக் கலைஞர்கள் மேடையில் என்பதே நமக்கு சற்று மலைப்பாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களுக்கு அவ்வாறு இல்லை போலும். கச்சேரி முழுவதிலுமே ஒரு இயல்புத் தன்மையைத் தான் கண்டோம், கேட்டோம். இன்னொன்று, வாசித்த ஒரு ஐந்தே நிமிடத்தில் இவர்கள் தேர்ந்த கலைஞர்கள் என்பதை எளிதில் இனம் கண்டு கொள்ள...

Read More

இசைபண்பாடு

இசை இணையர்: டி.சி. கருணாநிதி, டி.கே. மகேஷ்வரி

பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் ஏழாவது தம்பதியினர் கருமானூர் டி.சி. கருணாநிதி, டி.கே. மகேஷ்வரி இரண்டாவது தலைமுறை நாகஸ்வர விதுஷி மகேஷ்வரி, தன் தந்தை கே.எஸ். பொன்னுசாமி முதலியாரிடம் நாகஸ்வரம் கற்றார். “திருமணம்...

Read More

இசைபண்பாடு

இசை இணையர்: விஸ்வநாதன் – விஜயலட்சுமி

பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் நான்காவது தம்பதி தில்லையைச் சேர்ந்த விஸ்வநாதன் - விஜயலட்சுமி. விதுஷி விஜயலட்சுமி பிரசித்தி பெற்ற திருவாரூர் நாகஸ்வர மரபைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா டி. எஸ். மீனாட்சி சுந்தரம்...

Read More

இசைபண்பாடு

இசை இணையர்: செந்தில்-சாந்தி

பரிவாதினி அமைப்பு ஸ்ரீவத்ஸத்துடனும், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும் மூன்றாவது தம்பதியினர் திருவண்ணாமலையைச் சேர்ந்த கே. ஏஸ். செந்தில் முருகனும் எஸ். சாந்தியும்.  விதுஷி சாந்தி தனது ஆறு வயதில் இருந்து நாகஸ்வரம் பயின்று வருகிறார். முதலில் அவர்...

Read More

இசைபண்பாடு

இசை இணையர்: வெங்கடேசன், சங்கரி

பரிவாதினி அமைப்பு ஶ்ரீவத்ஸத்துடன், இன்மதி.காம் உடனும் இணைந்து நடத்தும் நவராத்ரி நவசக்தி நாகஸ்வர விழாவில் இடம்பெரும்  இரண்டாவது தம்பதியினர் திருநாராயணபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசனும், சங்கரியும்.  விதுஷி சங்கரி பிறந்தது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருக்கழுகுன்றத்தில். தந்தையார் பி.வேதகிரியிடம்...

Read More

இசைபண்பாடு
தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞர் மணி கிருஷ்ணசுவாமி நினைவாக மங்களூரில் ஒலிக்கும் இசை!

தமிழகத்தின் கர்நாடக இசைக்கலைஞர் மணி கிருஷ்ணசுவாமி நினைவாக மங்களூரில் ஒலிக்கும் இசை!