Civic Issues
Civic Issues

சென்னை மக்களை ஈர்க்கும் வகையில் பஸ் போக்குவரத்து மீண்டு வருவதற்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

ஒரு கசப்பான உண்மை. கொரோனா தொற்று, கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பேருந்து அமைப்புகளை மூடிவிட்டது. அதற்கு முன்பே சென்னையில் பேருந்துப் பயண ஆசை குறைய ஆரம்பித்துவிட்டது. பெருந்தொற்றுக்கு முன்பே பலர் இரு சக்கர வாகனத்திற்கு மாறியதால், ஒட்டுமொத்த சாலைப் பயணத்தில் பேருந்துகளின் பங்கு கணிசமாக வீழ்ச்சி...

Read More

பஸ் போக்குவரத்து
Civic Issuesஎட்டாவது நெடுவரிசை

சென்னையில் பாதசாரிகள் சாலை விபத்துக்கு ஆளாகமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?எட்டாவது நெடுவரிசை

சென்னை, பாதசாரிகளுக்கு உகந்த மாநகரமா? இல்லை. நிச்சயமாக இதயம் பலகீனமானவர்களுக்கு அல்லது முதியோர்களுக்கு அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லை. குழந்தைகளுக்கும் இல்லை. முயல்வளைகள் போல குறுகலான தெருக்களைக் கொண்ட மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மாம்பலம், சைதாபேட்டை போன்ற நெருக்கடியான பழங்கவர்ச்சி கொண்ட...

Read More

Civic Issuesசுற்றுச்சூழல்

பருவநிலை மாற்றத்தினால் சென்னைக்குப் பாதிப்பு: ஐபிசிசி அமைப்பு எச்சரிக்கை!

2050இல் உலகில் உள்ள கடலோரங்களில் ஆபத்துக்கு உள்ளாகும் சாத்தியமுள்ள 20 பெருநகரங்களில் சென்னையும் ஒன்று என்று ஐபிசிசி அறிக்கை கூறியுள்ளது.

Read More

Chennai flood
Civic Issues

சிங்காரச் சென்னையை உருவாக்க செய்ய வேண்டிய ஐம்பெரும் பணிகள்!

சென்னை மாநகரத்தைச் சிங்காரச் சென்னையாக உருவாக்குவதற்கு தமிழக அரசும் மாநகராட்சியின் புதிய மேயரும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

Read More

Civic Issues

அடுத்த மழை வெள்ளம் வருவதற்கு, இன்னும் 5 மாதங்கள்தான்: விரைவில் செயல்படுமா அரசு?

இந்த 2022-இல் சென்னையும், தமிழ்நாட்டின் பிறபகுதிகளும் பருவகால மழைக்கு ஏங்குமா? 2021ஆம் ஆண்டு டிசம்பர் 30, -31 தேதிகளில் நுங்கம்பாக்கத்தில் 201.2 மிமீ மழையைக் கொட்டி அந்த ஆண்டை முடித்து வைத்த பருவகாலத்தை, புத்தாண்டுக்கு முந்திய நாளின் சிம்மசொப்பனத்தை, அனுபவித்த சென்னை மாநகரவாசிகள் வெள்ளக்காடான நிலையிலிருந்து விடுபடவே விரும்புகிறார்கள்

Read More

Ambattur Eri, a rain-fed reservoir, which fills up after a good Northeast Monsoon
Civic Issues

சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி முடக்கிய மழை வெள்ளம்!: என்ன செய்ய வேண்டும்?

டிசம்பர் 30 மாலையில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் நோக்கிச் சென்ற கார்கள், கண்ணாடிகளை ‘டொம் டொம்’ என்று சாத்திய கொட்டுமழையில், அண்ணா சாலை சைதாப்பேட்டையிலிருந்து மெல்ல மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தன. மழை வெள்ளத்தைப் பற்றி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லை. கார்கள் வளைந்து நெளிந்து மந்தகதியிலே எல்ஐசி...

Read More

Civic Issues

பிளாஸ்டிக் கழிவு பிரச்சினை: தமிழகம் எப்போது விடுபடும்?

தமிழ்நாட்டில் பெருகிக்கொண்டிருக்கும் நெகிழிக்கழிவுக்கு (பிளாஸ்டிக் வேஸ்ட்) எதிரான போர், மற்ற பிரதேசங்களில் இருப்பதுபோலவே, நல்ல நோக்கங்களும், பசுமைச்செய்திகளும் நிறைந்த ஒரு சாலைதான்; ஆனால்   இந்தச் சாலையில் தோற்றுப்போன பரப்புரை ஆயுதங்கள் குப்பைகளாகக் குவிந்துகிடக்கின்றன. நெகிழிக்கழிவுகள்...

Read More

Civic Issuesஅரசியல்

மோடியின் கங்கை குளியல்: சென்னையில் கூவம், அடையாறு நதிகள் எப்போது குளிப்பதற்கு உகந்ததாக மாறும்?

காவி உடை அணிந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிப் படித்துறையில் இறங்கி கங்கையில் ஒரு முழுக்குப் போட்டார், தண்ணீருக்கு மேலே ஒரு ‘கலசத்தை’ மட்டுமே வைத்துக்கொண்டு. அந்தக் காட்சி, சென்னையின் கவனம் இழந்த தனது நதிகளின் மீது திரும்பியிருக்கிறது. ‘’நமாமி கங்கா’ என்ற பெயரில் தீட்டிய கங்கை...

Read More

Civic Issues

சென்னைப் பெருவெள்ளம்: செயல்பாட்டுக்கு வழிவகுக்கும் குடிமக்களால் வழிநடத்தப்படும் சமூக ஊடகங்கள்

பிரபல நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்னும் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்தவுடன் தந்த ஒரு பேட்டியில் ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை தனது அரசியல் தகவல்தொடர்பின் வாகனமாகப் பயன்படுத்தப்போவதாகச் சொன்னார். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரைப்படங்கள் மூலம் அரசியல் பரப்புரை செய்து...

Read More

Civic Issuesசுற்றுச்சூழல்

மத்திய சர்வே அறிக்கை: கட்டடக் கழிவுகளால் மாநகரங்கள் இழந்து போன வாய்ப்புகள்

தூய்மை மாநகரங்களுக்கான ஸ்வச் பாரத் அர்பன் மிஷன் என்பது நடுவண் அரசைப் பொறுத்தவரை வெற்றிகரமான மக்கள் புரட்சியாக இருக்கலாம். ஆனால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 4,320 மாநகரங்களில் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் அந்தத் திட்டம் இன்னும் முழுமையடையாமலும், வளர்ச்சி குன்றிய நிலையிலும்தான் இருக்கிறது....

Read More

Civic Issues
வெள்ளம்
சென்னை வெள்ளம்: நிபுணர் குழு பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை அரசின் செயற்பாட்டில் இருக்கிறதா?

சென்னை வெள்ளம்: நிபுணர் குழு பரிந்துரைத்த வெளிப்படைத்தன்மை அரசின் செயற்பாட்டில் இருக்கிறதா?