Malaramuthan R
பண்பாடு

தமிழக கிராமங்களில் கோலாகலமாக நடைபெறும் மீன்பிடி திருவிழா!

நல்ல மழைக்கும், பயிர் விளைச்சலுக்கும் தொடர்பு இருப்பது போல், நன்னீர் ஏரிகளில நீர் இருப்புக்கும் மீன் வளத்துக்கும் தொடர்பு உள்ளது. அறுவடை காலத்தை மகிழ்ச்சியின் திருநாளாக வரவேற்கின்றனர் தமிழர்கள். இதற்காக பல விழாக்களை கொண்டாடுகின்றனர். பிரிகட்டும் விழா, எருது கட்டு விழா, புரவியெடுப்புத்...

Read More

மீன்பிடி திருவிழா
வணிகம்

பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை சீராகுமா?: இலங்கைப் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் நேர்காணல்

எரிபொருள் பற்றாக்குறையும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வும், இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசியல் ஸ்திரத்தன்மை குறைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், நிலைமையைச் சரி செய்ய, புதிய கதவுகளைத் தட்டிவருகிறது இலங்கை அரசு. இந்த நிலையைச் சீரமைத்து...

Read More

சுற்றுச்சூழல்

கனிம வளம் நிறைந்த திருச்செந்தூர் தேரிக்காடு: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

வித்தியாசமான உயிரினங்கள் வாழும் செம்மணல் தேரிக்காடு. தமிழகத்தில் விசித்திரமான சூழல் கொண்ட பூமி, செம்மணல் தேரிக்காடு. தாதுக்கள் நிறைந்தது. இந்தியாவில், வேறு எங்கும் பார்க்க முடியாத நிலப்பரப்பு. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, தளர்வுமிக்க சிவப்பு வண்ணத்தில் துலங்கும். துாத்துக்குடி மாவட்டம்,...

Read More

தேரிக்காடு
அரசியல்

கடன் வாங்கி பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவிட முடியுமா?: இலங்கை மனித உரிமை செயல்பாட்டாளர் கேள்வி!

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. அவற்றை மக்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து போராட்டம் பரவி வருகிறது. அங்குள்ள நிலைமை பற்றி இலங்கையின் முக்கிய மனித உரிமை செயல்பாட்டாளர் கணேஷ், இன்மதி இணைய...

Read More

இலங்கை
பண்பாடு

நரிக்குறவர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள்: எப்போது விடிவு கிடைக்கும்?

தமிழகத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இனத்தில் உள்ளது நரிக்குறவர் இனம். இந்த மக்கள் கடைப்பிடிக்கும் ஒரு பழக்கம் வினோதமானது. சொந்தக் குடியிருப்பு தவிர, வேறு எங்கும் இரவில் அவர்கள் தங்குவதில்லை. இதை, முக்கிய சமூகக் கட்டுப்பாடாகவே கடைப்பிடித்து வந்தது அந்த இனம். குழந்தைகளுக்குக்கூட...

Read More

நரிக்குறவர்
கல்வி

தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி: உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் சென்னையில் கருத்தரங்கம்!

அனைத்து துறைகளிலும் இணைய தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. இணையத் தொடர்பு இன்றி அன்றாட வாழ்வை நகர்த்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவம், விண்வெளி மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இணையவழி தகவல் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இந்த தொழில் நுட்பத்தை அமல்படுத்தும்...

Read More

தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி
பண்பாடு

தலித்: சமூக படிநிலையை மாற்றியமைக்குமா ஒரு சொல்

இந்திய சாதிய படிநிலையில் அடித்தளத்தில் உள்ளோர், பட்டியல் இனத்தவர் என பொதுவாக அடையாளப்படுத்தப் படுகின்றனர். அரசியல் அமைப்பு இந்த சொல்லை அங்கீகரிக்கிறது. ஒடுக்கப்பட்டவர், நசுக்கப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர், தீண்டத்தகாதவர், பஞ்சமர், அரிஜன் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. இவை, பல பொருள்கள் தரும்...

Read More

தலித்
சிறந்த தமிழ்நாடு

சூழல் அறிவோம்: பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் இயற்கை நடை பயணம்!

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் பெரும் தாக்கம் மற்றும் விளைவுகள் பற்றி உலக அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. பல கோணங்களில் கட்டுரைகள் வெளியாகின்றன. அழிவை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களும் நடக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், சூழலியல் சார்ந்த ஒருவகை செயல்வழி பிரசாரம், மிக...

Read More

உணவு

சென்னையில் வியாபார நடைமுறையில் மாற்றம்: வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள்!

சென்னை காய்கனி மொத்த விற்பனை சந்தை வளாகம் கோயம்பேட்டில், 295 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தை வளாகம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.இந்த வளாகத்தில் 1,000 மொத்த விற்பனை கடைகள், 2,000 சில்லறை விற்பனைக் கடைகள் என 3,100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பல லட்சம் பேர் இவற்றை...

Read More

காய்கறிகள்
சுற்றுச்சூழல்

இந்தியக் காடுகளில் அழிந்து போன சிவிங்கிப்புலி மீண்டும் உலா வருமா?

இந்தியக் காடுகளை அலங்கரிக்க மீண்டும் வரும் வேங்கைப்புலி வேங்கை என்ற சிவிங்கிப்புலி பூனைக்குடும்பத்தைச் சேர்ந்தது. நில வாழ் விலங்குகளிலேயே அதிவேகமாக ஓடும் திறன் பெற்றது. மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் ஓடும். இளம் மஞ்சள் நிறத்தில் தலை சிறிதாகவும், உடல் நீளமாகவும், கால்கள் உயரமாகவும், வால்...

Read More