Jose Niveditha
எட்டாவது நெடுவரிசைசுற்றுச்சூழல்

மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்எட்டாவது நெடுவரிசை

நட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் (TANTEA) சில பிரிவுகளை மூடிவிட்டு, 5,000 ஏக்கருக்கும் மேலான தேயிலைத் தோட்ட நிலங்களை வனத்துறையிடமே ஒப்படைத்து விடுவது என முடிவெடுத்திருக்கிறது தமிழக அரசு. காடுகளைக் காக்க வேண்டும் என்று போராடும் இயற்கை ஆர்வலர்களுக்கு இதுவொரு நல்ல...

Read More

டேன்டீ
சுற்றுச்சூழல்

தேயிலை வேளாண்மை: கைவிடும் விவசாயிகள்!

நீலகிரி மாவட்டத் தேயிலை விவசாயிகள் வேகாத வெயிலில் விருப்பத்துடன் உழைத்து, தேயிலைப் பயிர்களைப் பராமரித்து, பின்பு அறுவடை செய்து சந்தையில் நல்ல விலைக்கு விற்றுத் திருப்தியுடன் வாழ்க்கை நடத்திய மகிழ்ச்சிகரமான காலம் மலையேறிவிட்டது. தற்காலத்தில் உற்பத்திச் செலவுகளின் உயர்வு, வேறுவேலை தேடிச்...

Read More

தேயிலை
குற்றங்கள்

போதைமருந்து யுத்தம்: கேரளாவை தொடருமா தமிழகம்!

தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பின் தரவுகள்படி, போதைமருந்து துஷ்பிரயோக வழக்குகளில் தமிழ்நாடு மூன்றாவது மாநிலமாகத் திகழ்கிறது; போதை மருந்து மாஃபியா கும்பல்களுக்கு எதிரான ஒரு மூர்க்கமான யுத்தம் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதைப் போல கேரளாவிலும் ஏராளமான போதைமருந்து, போதைப்பொருள் துஷ்பிரயோக...

Read More

போதைமருந்து
குற்றங்கள்

கேரளாவில் நரபலிகளா?

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், கல்வியிலும் மனித மேம்பாட்டிலும் மிகவும் முன்னேறி விட்டது என்ற பேரைச் சம்பாதித்த மாநிலம் கேரளா. ஆயினும் அதன் இன்னொரு முகம் இரகசியமானது; பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. ஆஷாடபூதித்தனத்திற்குத் துணைபோகும் அமானுஷ்யம் கொண்டது. செய்வினை, சூனியம், மாந்திரீகம், தாந்திரீகம்,...

Read More

நரபலி
சுற்றுச்சூழல்

கனமழை: கவனமாகச் செயல்படுமா உள்ளாட்சி அமைப்புகள்?

நீலகிரி மாவட்டத்திலும், அருகிலுள்ள கேரளத்தின் வயநாட்டிலும் அருவிபோல் கனமழை கொட்டுகிறது. கடந்த ஆண்டு பெய்ததை விட இரண்டுமடங்கு அதிகமாகவே இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் நிலச்சரிவுகள், வெள்ளம் ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்தச் சூழலில் அந்தந்த மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்,...

Read More

Nilgiris
சுற்றுச்சூழல்

முல்லைப் பெரியாறு அணை: மு.க. ஸ்டாலின்–பினராயி விஜயன் நல்லுறவு பிரச்சினையைத் தீர்க்குமா?

பலமாகப் பெய்துகொண்டிருக்கும் பருவமழையின் காரணமாகக் கேரள அணைக்கட்டுகளின் நீர்மட்டம் சடசடவென்று உயர்ந்துகொண்டேபோகிறது. இந்தச் சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர்...

Read More

முல்லைப் பெரியாறு அணை
எட்டாவது நெடுவரிசைசுற்றுச்சூழல்
டேன்டீ
மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

மூடப்படும் டேன்டீ: அச்சத்தில் தேயிலை தொழிலாளர்கள்எட்டாவது நெடுவரிசை