Inmathi Staff
கல்வி

உள்ளுரம்: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்ச்சி நாடகம்!

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை செய்திகள் மக்களின் மனசாட்சியை உலுக்கி வரும் சூழ்நிலையில் ‘மரப்பாச்சி’ குழுவின் சார்பில் ‘உள்ளுரம்’ என்ற விழிப்புணர்வு நாடகத்தை இயக்கியுள்ளார் பேராசிரியர் அ.மங்கை. எனது உடல், எனது உரிமை என்று உரக்கச் சொல்லி விழிப்புணர்ச்சியூட்டும் இந்த அரை மணி நேர இந்த ஒரு நபர்...

Read More

உள்ளுரம் ஓரங்க நாடகத்தின் சில காட்சிகள் (மோகன்தாஸ் வடகரா)
சுற்றுச்சூழல்

நகரங்களில் உருவாகும் சிறுகாடுகள், சமூக பங்களிப்பின் மூலம் பசுமையை உண்டாக்கும் முயற்சி

நகரமயமாதல் எஞ்சியுள்ள பசுமையை கபளீகரம் செய்துகொண்டிருக்கும் வேளையில் சென்னையை மையமாக கொண்ட அமைப்பு ஒன்று சிறு காடுகளை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உருவாக்கி வருகிறது. பெரிய அபார்ட்மெண்ட்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு துறை சார்ந்த நிறுவனங்களில் உள்ள...

Read More

அரசியல்

அம்மா உணவகமா? கலைஞர் உணவகமா? நலத்திட்டங்களை குறித்த கழகங்களின் வெவ்வேறு அணுகுமுறை

சில நாட்களுக்கு முன்பு மதுரையில் ஒரு ருசிகர சம்பவம் நடந்தது. ஆளும் திமுக அரசு, அம்மா உணவகங்களுக்கு நிகராக கலைஞர் உணவகங்கள் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தவுடன் சில திமுக தொண்டர்கள் ஒரு பேனர் அடித்து அம்மா உணவகம் முன்பாக பொருத்தினார்கள். கலைஞர் உணவகம் அறிவிப்பு ஆனால் இருப்பதோ...

Read More

அரசியல்பண்பாடு

எனக்குப் பிடித்த திரைப்படப் பாடல்: ஜெயலலிதா எழுதிய அபூர்வக் கட்டுரை

விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும்  ஈடுபாடு கொண்ட, 29 வயதிலேயே மறைந்து போன அமரர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா" என்ற பிரபல பாடல்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிடித்த பாடல். 1961இல் மு. கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில் எம்ஜிஆர்...

Read More

பண்பாடு

உலகிலேயே மிகப் பெரிய 21 அடி உயர சுடுமண் சிற்பத்தை உருவாக்கிய கிராமியக் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது!

புதுச்சேரி வில்லியனூர் கணுவப்பேட்டையைச் சேர்ந்த சுடுமண் சிற்பக் கலைஞர் வி.கே. முனுசாமிக்கு (55) பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. சுடுமண் சிற்பங்களை உருவாக்கி வருவதற்காக, 2005ஆம் ஆண்டில் Ñயுனெஸ்கோவின் சீல் ஆப் எக்ஸலன்ஸ் விருது (UNESCO and CCI Seal of Excellent Award) உள்பட உள்நாட்டிலும்...

Read More

பண்பாடு

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்வதில் என்ன தவறு?

மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு செலவழிக்கும் தொகை சரிதானா? சமஸ்கிருதம் ஓர் இறந்த மொழி - செயல்படாத மொழி. அதை யார் பேசுகிறார்கள்? எதற்காக அதற்கு இவ்வளவு முக்கியத்துவம்? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? என்ற பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆங்கிலம் இப்பொழுது உலக அளவில் பயன்படுத்தும்...

Read More

சுகாதாரம்

பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்குக் கட்டாய தடுப்பூசி எதற்கு?

பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என்றும் அவ்வாறு தடுப்பூசி செலுத்த விரும்பாத ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்' என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முனீஸ்வரநாத் பண்டாரி, ஆதிகேசவலு ஆகியோரடங்கிய அமர்வு அண்மையில் ஆணை...

Read More

பண்பாடு

சைக்கிள் மூலம் ஓர் இளைஞரின் நெடும் பயணம்

"எல்லோருக்குமே பயணம் செய்யும் ஆவல் உள்ளது. ஆனால் பயம்தான் ஒரு சவால்" என்கிறார் பெங்களூரை சேர்ந்த சாய் தேஜா. இருபத்தாறு வயதான சாய் தேஜா தன்னந்தனியே தமிழ்நாடு முழுவதும் சைக்கிளில் சுற்றி முடித்துவிட்டார். அக்டோபர் 2ஆம் தேதி பெங்களுருவில் இருந்து புறப்பட்ட அவர் மாண்டியா வழியே ஊட்டி வந்து, கோவை,...

Read More

பண்பாடு

பெட்ரோலுடன் போட்டி போடும் தக்காளி காயா? பழமா?

காயா, பழமா என்பது தமிழகக் கிராமப்புறங்களில் சிறுவர், சிறுமியரின் விளையாட்டு>. தக்காளி காயா? பழமா? என்பது 19ஆம் நூற்றாண்டில் மிகப் பெரியப் பிரச்சினையாகி விட்டது. தக்காளியைக் காய்கறி என்பதா? Ðபழம் என்பதா? என்பது குறித்த வழக்கு நீதிமன்றம் வரை போய்விட்டது. இதற்கெல்லாம் கோர்ட்டுக்கு போவதா என்ற...

Read More

பண்பாடு

சென்னைப் பெருமழை: 1965இல் ஜெயகாந்தன் எழுதிய ‘பிரளயம்’

சென்னை நகரில் உள்ள விளிம்பு நிலை மக்களைப் பற்றி தனது எழுத்தில் இனம் காண்பித்த எழுத்தாளர் ஜெயகாந்தன், சென்னைப் பெருமழையால் குடிசைப் பகுதி மக்கள் பட்ட அவலம் குறித்து ‘பிரளயம்’ என்ற தலைப்பில் குறுநாவலை எழுதினார். இது ஆனந்தவிகடன் இதழில் (18.4.1965) ஓவியர் கோபுலுவின் சித்திரங்களுடன் வெளியானது....

Read More

கல்வி
சர்ச்சை
பஞ்சாங்கம் பார்த்து மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதா?: நடிகர் மாதவன் கூறியது சர்ச்சை!

பஞ்சாங்கம் பார்த்து மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதா?: நடிகர் மாதவன் கூறியது சர்ச்சை!

பண்பாடு
குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு: ஓரிசா பழங்குடியினரின் திராவிடத் தொடர்பு!

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு: ஓரிசா பழங்குடியினரின் திராவிடத் தொடர்பு!

வணிகம்
மந்தநிலை
மற்றொரு பொருளாதார மந்தநிலை விளிம்பில் தத்தளிக்கும் உலகம்!: பொருளாதார நிபுணர் அருண்குமார் நேர்காணல்

மற்றொரு பொருளாதார மந்தநிலை விளிம்பில் தத்தளிக்கும் உலகம்!: பொருளாதார நிபுணர் அருண்குமார் நேர்காணல்