Ameena Beevi A
சமயம்

குழந்தைத் திருமண விவகாரம்: தீட்சிதர்கள் அரசியல் செய்கிறார்களா?

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தீட்சிதர்கள் தரப்பிலும் கூறப்பட்ட நிலையில், சிறுமிக்கு திருமணம் நடந்ததாக கூறி வீடியோ ஒன்று வெளியானது. ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், குழந்தைத்...

Read More

தீட்சிதர்கள்
சிறந்த தமிழ்நாடு

தலைமை ஆசிரியரின் முயற்சியால், நூற்றாண்டு கண்ட மதுரை மாநகராட்சிப் பள்ளி புதுப்பொலிவு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் சிங்காரத் தோப்புப் பகுதியில் இருக்கும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை பார்ப்போருக்கு அது பள்ளியா அல்லது ரயில் பெட்டிகளா என்ற சந்தேகம் கண்டிப்பாக வரும். ஏனெனில் பள்ளி வகுப்பறைகள் ரயில் பெட்டியை போன்று சுவர்கள் பல வண்ணங்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேல்...

Read More

சிறந்த தமிழ்நாடு

அரசுப் பள்ளியிலும் சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில் படித்து 26 வயதில் மாவட்ட உரிமையியல் நீதிபதியான கிராமத்து மாணவர்!

அரசுப் பள்ளியிலும் சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில் படித்து 26 வயதில் மாவட்ட உரிமையியல் நீதிபதியாகி இருக்கிறார் ஆதியான் என்ற மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமத்து மாணவர்....

Read More

பண்பாடு

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது அவசியமா?

பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்துவதற்காக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட குழந்தைத் திருமணத் தடைச் சட்ட மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்தது. இந்த நிலையில், இந்த குழந்தை திருமண தடை சட்ட திருத்த மசோதாவால்...

Read More

சமயம்

சர்ச்சைக்கு உள்ளான தப்லிக் ஜமாத் என்ன செய்கிறது?

சௌதி அரேபியாவின் ஒரே ஒரு ட்வீட் உலகில் உள்ள நாடுகளில் பல்வேறு விவாதங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழி ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் பரந்து இருக்கும் தப்லிக் ஜமாத்திற்கு தடை விதிக்கப்படுகிறது என்று மட்டும் கூறாமல், இது தீவிரவாதிகளின் நுழைவு வாயில் என அந்நாட்டின் இஸ்லாமிய...

Read More

பண்பாடு

தமிழகத்தில் பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு எப்போது?

பேருந்து நிலையங்களிலும், சாலையின் சிக்னல்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், கடற்கரை பகுதிகளிலும் கையேந்துபவர்களைப் பார்க்காமல் நாம் கடந்து செல்ல முடியாது. தன்னிடம் ஒன்றும் இல்லை, எனக்கு பசிக்கிறது காசோ அல்லது சாப்பாடோ தாருங்கள் என யாரோ ஒருவரிடம் கையேந்தி நிற்பவர்கள் பிச்சைக்கார்களாக...

Read More

குற்றங்கள்

ஆசிரியர்களைப் பழிவாங்க பயன்படுகிறதா பாலியல் வன்கொடுமை புகார்கள்?

பாலியல் வன்கொடுமை, பாலியல் கொலை, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர், ஆசிரியர், தந்தை என அடுத்தடுத்து அதிர வைக்கும் புகார்களும், சம்பவங்களும் பெண் குழந்தைகள் மீதான பாதுகாப்பை தமிழகத்தில் கேள்வி குறியாக்கியுள்ளன. ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து...

Read More

கல்வி

சொந்த ஊதியத்தில் பள்ளியை புனரமைத்த தூத்துக்குடி ஆசிரியர்

தூத்துகுடி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமையான பள்ளியில் ஒரே ஒரு மாணவனுக்கு பாடம் எடுத்த தலைமை ஆசிரியரின் தன்னலமற்ற சேவையால், வீழும் நிலையில் இருந்த பள்ளி புத்துயிர் பெற்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படுகிறது. கொரோனா ஊரடங்கில் தனக்கு கிடைத்த ஊதிய பணமான ஏழு...

Read More

சுற்றுச்சூழல்

சென்னைப் பெருவெள்ளம்: நிரந்தரத் தீர்வுகாண தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

சென்னையில் தொடர்ந்த கனமழை காரணமாக நகரிலும் புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதற்கு முன்பாக 2015ஆம்  ஆண்டில் இதேபோன்று கனமழையால் சென்னை வெள்ளநீரில் தத்தளித்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே பாதிப்பைச் சந்திக்கிறது. 2015ஆம் ஆண்டு கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்த...

Read More

சிறந்த தமிழ்நாடு
தலைமை ஆசிரியரின் முயற்சியால், நூற்றாண்டு கண்ட மதுரை மாநகராட்சிப் பள்ளி புதுப்பொலிவு!

தலைமை ஆசிரியரின் முயற்சியால், நூற்றாண்டு கண்ட மதுரை மாநகராட்சிப் பள்ளி புதுப்பொலிவு!

சிறந்த தமிழ்நாடு
அரசுப் பள்ளியிலும் சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில் படித்து 26 வயதில் மாவட்ட உரிமையியல் நீதிபதியான கிராமத்து மாணவர்!

அரசுப் பள்ளியிலும் சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில் படித்து 26 வயதில் மாவட்ட உரிமையியல் நீதிபதியான கிராமத்து மாணவர்!