Nilgiris
பண்பாடு

பிரபலமாகும் தமிழ்நாட்டு பழங்குடிகள் வாழ்வு!

தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வாழ்வுடன் இணைந்து பயணிக்கும் யானை குட்டிகள் பற்றி படமாக்கப்பட்ட ‘தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது. வன உயிரினச் சூழலுடன் இணைந்து பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருவதை மேலும் உறுதி செய்யும் சான்றாக அமைந்துள்ளது, உலக அளவில் கிடைத்துள்ள...

Read More

தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்
சுற்றுச்சூழல்

காட்டு யானை பிரச்சினை: இரு மாநிலங்கள், இரு விதமான அணுகுமுறைகள்!

ஊருக்குள் புகுந்து களேபரம் செய்த காட்டு யானை ஒன்றுக்கு பி.எம்.2 (பந்தலூர் மக்னா--2) என்று பெயரிட்டு இருக்கிறார்கள். கூடலூர் காட்டுப்பகுதிகளில் உள்ள அந்த காட்டு யானைக்கு தமிழ்நாடு வனத்துறை, கண்காணிப்புப் பட்டையைக் கட்டியிருக்கிறது. அண்மையில் கேரள வனத்துறை அந்த முரட்டு காட்டு யானையைப்...

Read More

காட்டு யானை
சுற்றுச்சூழல்

நீலகிரி: உச்சத்தில் வனவிலங்குகள் அத்துமீறல்!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகா வன மண்டலங்களில் வசிக்கும் மக்களை இரவு நேரங்களில் அச்சுறுத்தும் மிகப்பெரிய விசயம் வனவிலங்குகள் அத்துமீறல். பகல் வேளைகளில் மனிதர்கள் புழங்கும் சாலைகள், எஸ்டேட்டுகள், பயிர்நிலங்கள் ஆகியன இரவு நேரத்தில் விலங்குகளின் சாம்ராஜ்யமாகி விடுகின்றன. வனத்துறை...

Read More

வனவிலங்குகள் அத்துமீறல்
சிறந்த தமிழ்நாடு

ஆசிரியர் தினம் : அரும்பணி செய்யும் அரிதான மனிதர்

நீலகிரியில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவரது முயற்சியால், அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்புவரை பயின்றுள்ளனர்; மாணவர்கள் இருவர் இஸ்ரோவுக்கு ராக்கெட் விடத் தயாராகி வருகின்றனர். ஆசிரியர் தினம் அன்று நினைவுகூரப்பட வேண்டியவர் அவர்....

Read More

ஆசிரியர் தினம்