Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

பொழுதுபோக்கு

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: பெரிய திரையில் மீண்டும் கொடி கட்டிப் பறப்பாரா வடிவேலு?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைகைப் புயல் வடிவேலு நடிக்க வந்திருக்கிறார். சுராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே சுராஜ் இயக்கிய தலைநகரம், மருதமலை போன்ற...

Read More

சுற்றுச்சூழல்

பறவை காண்பதில் ஆர்வம்: புதிய பண்பாட்டில் மலரும் தமிழகம்

சூழல் சமநிலையை உறுதி செய்யும் துாதர்களாக உலகில் பவனி வருகின்றன பறவைகள். நகர்மயமாக்கல், காடு அழிப்பு, நீர், காற்று, ஒலி  மாசுகளால் அவற்றின் வாழிடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பறவைகளை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு முக்கியமானது. பறவைகள் தொடர்பான அறிவை மேம்படுத்தவும், அவற்றின் மீது...

Read More

சிறந்த தமிழ்நாடு

சோதனையிலும் சாதனை: ராணுவ மருத்துவமனையில் டாக்டரான விளிம்பு நிலை மாணவி!

கிராமத்தில் சாமானிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், மற்றவர்களின் உதவியுடன் தனது விடா முயற்சியால் டாக்டராகி ராணுவ மருத்துவமனையில் கேப்டன் அந்தஸ்தில் பணிபுரிகிறார் பி. வாணி பிரியா (25). பிளஸ் டூ வரை எந்த டியூஷனுக்கும் போகாமல் தானே படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த அவர், பின்தங்கிய வகுப்பைச்...

Read More

தொலைதூர கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்துவது சமூகத்திற்கு செய்யும் ஒரு சிறிய சேவை என்கிறார் Dr வாணி பிரியா
குற்றங்கள்

ஆசிரியர்களைப் பழிவாங்க பயன்படுகிறதா பாலியல் வன்கொடுமை புகார்கள்?

பாலியல் வன்கொடுமை, பாலியல் கொலை, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட மருத்துவர், ஆசிரியர், தந்தை என அடுத்தடுத்து அதிர வைக்கும் புகார்களும், சம்பவங்களும் பெண் குழந்தைகள் மீதான பாதுகாப்பை தமிழகத்தில் கேள்வி குறியாக்கியுள்ளன. ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதால் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து...

Read More

பொழுதுபோக்கு

ஐந்து உணர்வுகள்: சூடாமணியின் கதைகளை ஞான ராஜசேகரன் திரைப்படமாக எடுத்தது ஏன்?

எழுத்தாளர் ஆர்.சூடாமணி (1931--2010) பெண்ணியம் பேசும் சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக தன் படைப்புகளை பேச வைத்தவர். 1950-60களில் பெண்களின் நியாயம் பிறழாத உணர்ச்சிகளை எழுத்தில் இறக்கிவைத்து, வாசிப்பின் புதிய சாளரமாக தங்கள் படைப்புகளை சித்திரித்தவர்களில் சூடாமணியும் முக்கியமான ஓர் எழுத்தாளர்....

Read More

அரசியல்சிந்தனைக் களம்

அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக கரை சேருமா?

எங்கு பார்த்தாலும் கட்சிக் கொடிகள் பறப்பதையும், கட்சி நிர்வாகிகள் பளபளப்பான கார்களில் வலம் வருவதையும் நாம் பார்க்க முடிகின்ற போதிலும், தமிழகத்தில் பா.ஜ.க. இன்னும் வேரூன்றவில்லை என்பதே உண்மை. ஹிந்துத்துவா வளர்ச்சிக்கு திராவிட மண் ஏற்றதில்லை என்பது பொதுவான புரிதல்.ஆனாலும், நிலைமைகள் மாறலாம்....

Read More

அரசியல்சிந்தனைக் களம்

மாரிதாஸுக்கு உள்ள உரிமை கருப்பர் கூட்டத்திற்கு இல்லையா?

முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அடுத்த நாள், யூடியூபர் மாரிதாஸ், திமுக ஆட்சியில் தமிழகம் மற்றொரு காஷ்மீராக உருவாகிவருகிறது என்று ட்வீட் செய்திருந்தார். மேலும் எந்த வகையான தேசத் துரோகத்தையும் செய்யக்கூடிய குழுக்களை உருவாக்க சுதந்திரம் அளிக்கிறது என்றும்...

Read More

பண்பாடுபொழுதுபோக்கு

தமிழ் சினிமாவை கிண்டலடித்த ப்ளு சட்டை மாறனின் `’ஆன்டி இண்டியன்’ திரைப்படம் ஏற்படுத்திய சலசலப்பு!

எதிர்பார்ப்புகளுக்கு எதிர் திசையிலோ அல்லது எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டோ இருக்கும் ஒரு படைப்பு எப்போதும் ரசிகர்களின் ஆதரவைப் பெறும்; வெளியான காலத்தில் உரிய அங்கீகாரம் பெறத் தவறினால், காலம் கடந்துகூட அப்படைப்பு வெற்றியைப் பெறலாம். தமிழ் திரையுலகில் வெளியாகும் அனைத்து படங்களையும் சரமாரியாகக்...

Read More

பண்பாடு

அரிய புத்தகங்களில் செல்வத்தை காணும் மதுரை மனிதர் 

இரண்டு வருடங்கள் முன்பு தன்னுடைய நான்காயிரம் புத்தகங்களை விற்றாக வேண்டிய கட்டாயம் மதுரையை சேர்ந்த சரவணகுமாருக்கு  ஏற்பட்டபோது அவரது மனவருத்தத்தை ஒரு புத்தக விரும்பியாக விவரிப்பது கடினம். தன்னுடைய மகனின் மருத்துவ படிப்புக்காக அந்த தியாகத்தை செய்ய முயன்றபோதுதான் அரிய புத்தகங்களை தேடி...

Read More

கல்வி

உள்ளுரம்: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்ச்சி நாடகம்!

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை செய்திகள் மக்களின் மனசாட்சியை உலுக்கி வரும் சூழ்நிலையில் ‘மரப்பாச்சி’ குழுவின் சார்பில் ‘உள்ளுரம்’ என்ற விழிப்புணர்வு நாடகத்தை இயக்கியுள்ளார் பேராசிரியர் அ.மங்கை. எனது உடல், எனது உரிமை என்று உரக்கச் சொல்லி விழிப்புணர்ச்சியூட்டும் இந்த அரை மணி நேர இந்த ஒரு நபர்...

Read More

உள்ளுரம் ஓரங்க நாடகத்தின் சில காட்சிகள் (மோகன்தாஸ் வடகரா)

Read in : English

Exit mobile version