Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

குற்றங்கள்

தெலங்கானா போலீஸ் என்கவுண்டர்: உண்மையை அப்படியே பிரதிபலிக்கிறதா `ஜன கன மன’ திரைப்படம்?The Eight Column

தாமதமான நீதி எப்படி அநீதியாகுமோ, அதைவிட மோசமானது உடனடி நீதியை விரும்பும் மனப்பாங்கு. அது சிறியளவில் களங்கப்பட்டாலும் அதன் விளைவுகள் மாபாதகமாக இருக்கும். தெலங்கானாவில் திஷா மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டபோது நாம் கொட்டிய பாராட்டுகளும், இப்போது அது ‘போலி...

Read More

சமயம்

மக்கள் ஆதரவில் மறுவாழ்வு பெற்ற தீர்த்தங்கரர் சிற்பங்கள்

தமிழ்நாட்டில் இராமநாத மாவட்டத்தில் தொலைதூரக் கிராமமான மேலரும்பூரில் ஒரு வயற்காட்டில் நீண்டநாட்களாகவே சீண்டுவார் யாருமின்றி சீரழிந்துக் கிடந்தன சிற்பங்கள் சில. அவை சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபநாதரின் மற்றும் இறுதியும் 24-ஆவதுமான தீர்த்தங்கரர் மகாவீரரின் சிற்பங்கள். பத்தாம் நூற்றாண்டைச்...

Read More

பண்பாடு

மக்கள் பண்பாட்டுடன் இணைந்த பனை மரம்: பாதிரியாரின் விழிப்புணர்வுப் பயணம்!

தமிழர் வாழ்வோடு ஒன்றிணைந்தது பனைமரம். நிலத்தடி நீரை சேமிப்பதில் முதன்மை மதிப்பு பெற்றுள்ளது. பனைமரம் முளைத்து முதிர்ச்சியடைய, 15 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறது. இளம்பனை, வடலி என அழைக்கப்படுகிறது. பனையில் பழம், கற்கண்டு, நுங்கு, கருப்பட்டி என, முழுமையான உணவுப் பயன்கள் உள்ளன. பனையின் தாயகம்...

Read More

பனை மரம்
பொழுதுபோக்கு

உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி: திராவிட அரசியல் பேசும் திரைப்படமா?

ஒரு அரசியல் கட்சியிலும் செயலாற்றிக்கொண்டு, திரைப்படங்களிலும் தனக்கான நாயக பிம்பத்தைக் கட்டமைப்பது சாதாரண காரியமில்லை. திமுகவில் இளைஞரணித் தலைவராக இருப்பதோடு சினிமா தயாரிப்பு, நடிப்பு, விநியோகம் என்று தான் முன்னர் செலுத்திய உழைப்பைத் தொடர்ந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். திமுக எதிர்க்கட்சியாக...

Read More

நெஞ்சுக்கு நீதி
சுற்றுச்சூழல்

எச்சரிக்கை: ஈரக்குமிழ் வெப்பநிலையின் விளைவுகள் என்ன

சமீபகாலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளைத் தாக்கிக் கொண்டிருக்கும் வெப்ப அலை, 2010-ஆம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் தொட்ட சிகரங்களையும் தற்போது தாண்டிவிட்டது.  அதனால் தமிழ்நாட்டுக் கிழக்குக் கடற்கரையில் வாழும் மக்களுக்கு நரகத்தை உருவாக்கக்கூடிய அதீத ஈரவெப்பம் என்னும் அமைதியான உயிர்க்கொல்லியின்...

Read More

Civic Issues

பெருங்குடி குப்பைக் கிடங்கு தீ விபத்து: மீத்தேன் அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை கோடை வெப்பமும், அங்கு சேர்ந்துள்ள காகிதக் குப்பைகளும் காரணம் என்று கூறி எளிதாகக் கடந்து விட முடியாது. சென்னையில் பல்வேறு இடங்களிலிருந்து தினந்தோறும் 3,600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் குப்பைகள்...

Read More

மீத்தேன்
சிந்தனைக் களம்

திமுகவின் ஓராண்டு ஆட்சி: பொற்காலமா, புனைவுக்கோலமா?

எதிர்க்கட்சியாக ஒரு தசாப்தகாலத்தைக் கழித்துவிட்டு, திமுக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்து ஓராண்டாகிவிட்டது. பெருமைமிகு ஓராண்டு ஆட்சி என்ற விளம்பரங்கள் பெரிய நாளேடுகளிலும், மின்னூடகங்களிலும் ஜொலிக்கின்றன. அந்த விளம்பரங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்கள் இவை: ‘உந்துசக்தி,’ ’நிலையான...

Read More

திமுக ஆட்சி
குற்றங்கள்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு: பேரறிவாளன் விடுதலை, மற்றவர்கள் விடுதலை எப்போது?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தற்போது பரோலில் இருக்கும் அறிவு என்கிற பேரறிவாளனின் சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. பேரறிவாளன் விடுதலை சில விஷயங்களை உள்ளடக்கி...

Read More

பேரறிவாளன்
சிறந்த தமிழ்நாடு

பிளஸ் டூ தேர்வில் 3 பாடங்களில் நூற்றுக்கு நூறு: அன்று தமிழ் வழியில் படித்த அரசுப் பள்ளி மாணவி, இன்று டாக்டர்!

ராமநாதபுரத்தில் கே. நந்தகுமார் ஐஏஎஸ் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் ஸ்கூலில் படித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவி டி.இலக்கியா, பிளஸ் டூ தேர்வில் மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்து, தற்போது...

Read More

அரசுப் பள்ளி
சுற்றுச்சூழல்

பருவநிலை நடவடிக்கை-2030: நம்பிக்கைதரும் தமிழகத்தின் செயற்பாடுகள்

சமீபத்தில் தமிழ்நாடு பருவநிலை மாற்றம் சம்பந்தமாகப் பலமான நடவடிக்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பெரிய மாநிலமாக மாறியிருக்கிறது. நிறுவனங்கள் சட்டம் 2013-ன் பிரிவு 8-ன் படி, அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஐந்துகோடி ரூபாய் மூலதனத்தோடு தமிழ்நாடு பசுமை பருவநிலை நிறுவனத்தைத்...

Read More

பருவநிலை மாற்றம்

Read in : English

Exit mobile version