Read in : English
காவி எதிர்ப்பு: முன்னணியில் திருமா
தமிழ்நாட்டின் காவி எதிர்ப்பு அரசியல் களம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை மையமாகக்கொண்டே தற்போது சுழல்கிறது. அவருக்கு மதிமுக தலைவர் வைகோவும் இடதுசாரிகளும் திமுகவின் தாய்க்கழகமான திராவிடர் கழகமும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்கள். அக்டோபர் 11இல் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்...
நாட்டார் வழிபாடு போற்றும் ‘காந்தாரா’!
காந்தாரா திரைப்படத்துக்கும் நாட்டார் வழிபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இன்றுவரை தமிழ்நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திலும் நாட்டார் தெய்வ வழிபாடு இருந்துவருகிறது. இந்தப் பூமியில் வாழ்ந்து மறைந்த சாதனையாளர்களை, அதிகாரத்திற்கு எதிராக வெகுண்டெழுந்து சூழ்ச்சியால் கொலையுண்டவர்களை, ஆணவப் படுகொலை...
சூரியவொளி மின்சாரம் மின்கட்டணங்களைக் குறைக்கும் என்கிறார் ‘சோலார்’ சுரேஷ்
சூரியவொளி மின்சாரத்தின் தேவை முன்னெப்போதையும் விட தமிழகத்தில் மின்கட்டணங்கள் ஏறிவிட்ட இந்தக் காலத்திலும் இனி ஏறப்போகும் வருங்காலத்திலும் அதிகரித்திருக்கிறது; அதிகரிக்கும். . தற்போது டான்ஜெட்கோ வீட்டுப் பயன்பாட்டு மின்சாரக் கட்டணங்களை 400 அலகுகள் வரை அலகு ஒன்றுக்கு ரூ.4.50 ஆகவும் (முன்பு ரூ.3,...
ஐடி துறையின் பலகீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் மூன்லைட்டிங்
தகவல் தொழில்நுட்ப நிறுவனம் விப்ரோ சமீபத்தில் செய்திகளில் அடிபட்டிருக்கிறது. அதன் 300 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று சேர்மன் ரிஷாட் பிரேம்ஜி அறிவித்திருக்கிறார். காரணம் அவர்கள் ‘மூன்லைட்டிங்’ என்னும் தவறைச் செய்தார்கள். அதாவது விப்ரோவில் இருந்துகொண்டே வேறொரு நிறுவனத்தில்...
கேரளாவில் நரபலிகளா?
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், கல்வியிலும் மனித மேம்பாட்டிலும் மிகவும் முன்னேறி விட்டது என்ற பேரைச் சம்பாதித்த மாநிலம் கேரளா. ஆயினும் அதன் இன்னொரு முகம் இரகசியமானது; பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. ஆஷாடபூதித்தனத்திற்குத் துணைபோகும் அமானுஷ்யம் கொண்டது. செய்வினை, சூனியம், மாந்திரீகம், தாந்திரீகம்,...
திராவிட மாடல்: ‘மிகைப்படுத்தப்பட்ட பிம்பம்’
திராவிட மாடல் வளர்ச்சி குறித்த மதிப்பீடு இப்படித்தானிருக்கிறது: பெரியார் இன்னுமிருக்கிறார், அலமாரிகளில் புத்தகங்களாக; தெருக்களில் சிலைகளாக. அதனால் சமூகத்தில் எல்லாம் சரியாகவே இருக்கிறது, கிட்டத்தட்ட. திராவிட இயக்கத்தின் தலைமையில் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள ‘பிரமிக்கத்தக்க’ மாற்றங்கள் பற்றிய...
குற்றம் புரிந்த மனிதர்களும் குற்றம் புரியா அதிகாரியும்
குற்றம் என்பதன் உண்மைப் பொருள் என்ன? கருணை என்பது யாது? இவை தொடர்பாகப் பேசுகிறது அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள குற்றமும் கருணையும் நூல். இதழாளர் வி.சுதர்ஷன் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் மு.குமரேசன். உத்திரப்பிரதேசத்தில் பிறந்து தமிழ்நாட்டுக்குக் காவல்...
இராஜராஜ சோழன் பிராமண ஆதிக்கத்தை ஆதரித்தாரா?
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை விடவும் நாவலைவிடவும் அதை மையமாக வைத்து மன்னன் இராஜராஜ சோழனை இந்து அடையாளமாக மாற்ற பாஜக செய்த முயற்சி தமிழ்நாட்டில் சமூக ஊடகங்களில் மிகவும் பரபரப்பான விவாதமாகிவிட்டது. இதற்கு முன்னர் இடதுசாரிகளும் பெரியாரியல் சிந்தனையாளர்களும் தலித்தியச் சிந்தனையாளர்களும்...
சுப்பு ஆறுமுகம் வில்லிசையின் மறுபெயர்
பத்மஸ்ரீ கலைமாமணி சுப்பு ஆறுமுகம் இன்று நம்மிடையே இல்லை. பாரதப் பிரதமர் நேரு, காந்தி மகான் மறைந்த போது சொன்னது தான் நினைவிற்கு வருகிறது. "அந்த ஒளி மறைந்து விட்டது; இல்லை இல்லை, அந்த ஒளி நம்மிடையேதான் இருக்கிறது என்று இருபொருள் படத்தான் எண்ணச் செய்கிறது. மற்ற விற்பன்னர்கள் பலர் இருந்தாலும்...
பொன்னியின் செல்வன் புகழொளியில் மங்கிய படங்கள்!
திரைப்படம் என்பது முதலில் வணிகம், அதன்பிறகே கலை. இதுவே நடைமுறை யதார்த்தம் என்று சொல்லியிருக்கிறது ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’இன் அபார வெற்றி. முதல் நாள் தொடங்கி இதுநாள்வரை தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் எத்தனை கோடி வசூல் ஈட்டியிருக்கிறது என்பது முதன்மைச் செய்திகளில்...
Read in : English