Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

விவசாயம்

கத்திரிக்காய் தெரு: இயற்கை விவசாயத்தால் பெயர் மாறிய ஊரின் கதை

பிரபலமான மனிதர்களின் பெயர்களைச் சாலைகளுக்கு சூட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வெமூர் வட்டத்தில் ஒரு சாலைக்கு காய்கறியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது தெரியுமா? ஆமாம், காய்கறியின் பெயரில்தான் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையும் அந்த கிராமமும் ’கத்திரிக்காய் தெரு’ என்றே...

Read More

இசைஎட்டாவது நெடுவரிசை

புரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜாஎட்டாவது நெடுவரிசை

எந்தவொரு படைப்பாற்றல் நபரும் அடிப்படையில் தனது வேலையைப் பற்றி பெருமைப்படுகிறார். அத்தகைய பெருமை இல்லாமல், பெரிய உயரங்களை அடைவது கடினம்

Read More

கல்வி

கோடிக்கணக்கில் பணம் புரளும் துணைவேந்தர் நியமனம்: ஆளுநரின் அதிரடிப் பேச்சில் புதைந்து கிடக்கும் அரசியல்!

துணைவேந்தர் நியமனத்துக்குக் கோடிக்கணக்கில் பணம் புரண்டுள்ளது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொது மேடையில் பகிரங்கமாகக் கூறியுளளதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகக் கருதப்படுகிறது. தமிழகப் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்த செய்திகள் வெளியானபோதும், துணைவேந்தர் நியமனங்களின் போதும் இந்த ஊழல்...

Read More

மீனவர்கள்

புயல் காலங்களில் ஆழ்கடல் மீனவர்களை எச்சரிக்கை செய்ய நவீன தொழில்நுட்ப வசதி

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் கனமழை, கடல்சீற்றம், சூறைக்காற்று, புயல், சுனாமி, போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும், கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மீனவக்குடும்பத்தினர்களும் தான் என்பது நிதர்ச்சனமான...

Read More

பண்பாடு

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம்: மெக்கன்ஸி சுவடிகளில் வரலாற்றுப் பதிவு

மெக்கன்ஸீ-யின் குறிப்புகளின் கொடை(பங்கு)யானது பழைய சென்னைப் பகுதியின் வரலாற்றை அறிந்து ஆராய எவ்வளவு உதவியிருக்கின்றது என்பதைப் பற்றி போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. இந்தக் குறிப்புகளில் மெக்கன்ஸீ 2000 வருடங்களுக்கு முன்பிருந்த வரலாற்றை விவரித்து, அதில் புலியூர் கோட்டம் மற்றும் அதனைஆண்ட...

Read More

பண்பாடு

தமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை

இந்த கட்டுரை முதலில் 2018 இல் வெளியிடப்பட்டது. “பொதுவாகவே, மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்றும், அண்ணாச்சி என்றும் தான் அழைக்கிறார்கள். ஆனால், அது மரியாதைக் குறைவான வார்த்தையாக இல்லை” எனப் பேச்சைத் துவங்கினார் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளரான எழுத்தாளர் வானமாமலை. நெல்லை...

Read More

இசை

அறியாத முகங்கள்: ஈழ மண்ணிலிருந்து ஒலிக்கும் நாகஸ்வர இசை

கர்நாடக இசையைப் பொருத்தமட்டில் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவில் இருந்து இந்தக் கலைஞர் நம் நாட்டுக்கு வந்து கச்சேரி செய்யமாட்டாரா என்று ஏங்குவதுதான் வழக்கம். அதற்கு நேர்மாறாக, வெளிநாட்டு கலைஞர் நம் ஊரில் வந்து கர்நாடகயிசை இசைக்க மாட்டாரா என்று நினைப்பது அரிதினும் அரிது. 1960-கள்/70-களில்...

Read More

மீனவர்கள்

நெருங்கி வரும் புயல் ஆபத்து: அரசுகள் நடவடிக்கை எடுத்தும் 801 மீனவர்களின் கதி என்ன?

வெள்ளிக்கிழமை   முதல்   5  நாட்களுக்கு   அதி கனமழை   நீடித்து  புயல்  வீசக்கூடும்  என்பதால்   கடலில்   ஏற்படக்கூடிய   பேராபத்து  குறித்து   தமிழகம்,  கேரளா,  புதுச்சேரி  ஆகிய   3  தென்மாநிலங்களிலும்   மத்திய  மாநில  அரசுகள்  சார்பில்  "ரெட் அலர்ட்"  அபாய  அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது....

Read More

சிறந்த தமிழ்நாடு
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் எம்எஸ், டோக்கியோவில் வேலை: தமிழ் வழியில் படித்த முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவரின் சாதனை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் எம்எஸ், டோக்கியோவில் வேலை: தமிழ் வழியில் படித்த முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவரின் சாதனை!

அரசியல்சிந்தனைக் களம்
ஆபரேஷன் கங்கா
ஆபரேஷன் கங்கா: உக்ரைனிலிந்து இந்தியர்களை மீட்கும் பணி எந்த அளவுக்கு இருக்கிறது?

ஆபரேஷன் கங்கா: உக்ரைனிலிந்து இந்தியர்களை மீட்கும் பணி எந்த அளவுக்கு இருக்கிறது?

Read in : English

Exit mobile version