மீனவர்கள்
மீனவர்கள்

சரக்குக் கப்பல்கள் மீனவர்களின் படகுளை விழுங்கும் அரக்கனா?

ஆழி சூழ் உலகு என்பது பண்டைய தமிழரின் புவியியல் அறிவு. அவ்வாறு முக்கால் பாகம் நீரால் சூழ்ந்துள்ள கடல்தான் வணிகத்தின் அச்சாணி. நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் கடல் போக்குவரத்தின் மூலமாகவே நம்மை வந்தடைகின்றன. அதேபோன்று உலகின் உணவு தேவையை கடல்தான் மூன்றில் ஒரு பங்கு நிறைவு செய்கிறது....

Read More

Merchant Ship
மீனவர்கள்

புயல் காலங்களில் ஆழ்கடல் மீனவர்களை எச்சரிக்கை செய்ய நவீன தொழில்நுட்ப வசதி

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் கனமழை, கடல்சீற்றம், சூறைக்காற்று, புயல், சுனாமி, போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும், கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மீனவக்குடும்பத்தினர்களும் தான் என்பது நிதர்ச்சனமான...

Read More

மீனவர்கள்

நெருங்கி வரும் புயல் ஆபத்து: அரசுகள் நடவடிக்கை எடுத்தும் 801 மீனவர்களின் கதி என்ன?

வெள்ளிக்கிழமை   முதல்   5  நாட்களுக்கு   அதி கனமழை   நீடித்து  புயல்  வீசக்கூடும்  என்பதால்   கடலில்   ஏற்படக்கூடிய   பேராபத்து  குறித்து   தமிழகம்,  கேரளா,  புதுச்சேரி  ஆகிய   3  தென்மாநிலங்களிலும்   மத்திய  மாநில  அரசுகள்  சார்பில்  "ரெட் அலர்ட்"  அபாய  அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது....

Read More

மீனவர்கள்

மூன்றில் ஒரு பங்கு இந்திய கடற்கரைப் பகுதிகள் கடலரிப்பால் பாதிப்பு : நெருக்கடிக்குள்ளாகும் மீனவர்கள்

புயல்  சூறைக்காற்று  கடல்  அலை  மற்றும்  மனிதர்களால்  ஏற்படுத்தப்படும்  கட்டுமான  பணிகள்  காரணமாக  கடந்த  26  ஆண்டுகளில்  இந்தியாவின்  கிழக்கு மற்றும் மேற்கு  கடலோரங்களில்  உள்ள  7517 கிலோ  மீட்டர்  கடற்கறையில்  6031 கிலோ  மீட்டர்  தூர  கடற்  பகுதி ஆய்வுக்கு  உட்படுத்திய  போது  அதில் 33 சதவீத ...

Read More

மீனவர்கள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை : ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு

இந்திய  மீனவர்கள்   இலங்கை  கடற்பகுதிக்குள்   எல்லை  தாண்டி  வந்து மீன்பிடிப்பதாக  கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டு  இலங்கை சிறையில்  அடைக்கப்படுவதும்  படகுகள்  சிறை  பிடிக்கப்பட்டு  ஆண்டு கணக்கில்  இலங்கை  கடற்கரையில்  கேட்பாரற்று  கிடந்து  மக்கி  பாழாகிப்போவதுமான  பிரச்சனைக்கு  ஒரு  இறுதி...

Read More

மீனவர்கள்

கொச்சி கடலில், சரக்குக் கப்பல்களுக்கு அஞ்சி தொழில் செய்யும் குமரி மீனவர்கள்

“கப்பல் எங்கள் படகில் மோதியதால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் பிழைத்தவனில் நானும் ஒருவன்” எனக் கூறுகிறார், மணக்குடியை சேர்ந்த மீனவர் எப்.பலவேந்திரன். கேரளா மாநிலத்தின் கொச்சியை அடுத்த முனம்பத்தில் நேற்று முன்தினம் தேச சக்தி என்ற மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மோதி காணாமல் போன...

Read More

மீனவர்கள்

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில்  குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3  பேர் மரணமடைந்துள்ளனர். கொச்சியை அடுத்த முனம்பம் பகுதியிலிருந்து கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான  ஒஷியானி என்ற பெயர் கொண்ட மீன் பிடி படகில் மீனவர்கள்  14 பேர்...

Read More

மீனவர்கள்

சரக்கு கப்பலுக்கும் மீன் பிடி படகும் மோதியதில் குமரியை சேர்ந்த மூன்று மீனவர்கள் இறப்பு

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில்  குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 3  பேர் மரணமடைந்துள்ளனர். கொச்சியை அடுத்த முனம்பம் பகுதியிலிருந்து கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான  ஒஷியானி என்ற பெயர் கொண்ட மீன் பிடி படகில் மீனவர்கள்  14 பேர்...

Read More

மீனவர்கள்

இலங்கை அரசு விடுவித்தாலும் படகுகளை மீட்க புதிய சிக்கல் : இழப்பீடு கோரும் தமிழக மீனவர்கள்

ராமேஸ்வரத்தின் நம்பு ராஜ்குமார் புதிய படகு வாங்கி இரண்டு மாதங்களே ஆகியிருக்கும்.  ஆனால், படகு வாங்கிய கடனை அடைக்க துவங்குதற்குள் இலங்கை கடற்படையால் அவரது படகு பிடிக்கப்பட்டது. “ ஜூலை 2016 இல் எங்கள் படகு பிடிபட்டது. என்னிடமிருந்த ஒரே வருமானம் ஈட்டக் கூடிய தொழில் உபகரணமாக இருந்தது. பிடிபட்ட...

Read More

மீனவர்கள்

சாளை மீன் வரத்தில் குறைவு : தமிழகக் கடல் பகுதியில் ஏற்படும் சூழியல் மாற்றங்கள்

  "நாட்டுப் படகில் சிறிய அளவில் மீன் பிடிப்பவர்கள்  நாங்கள். ஒரு காலத்தில் சாளை மீன்கள் தான் எங்களுக்கு அதிகம் கிடைத்து வந்தன. ஆனால் இப்போதெல்லாம் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. மூன்று வாரத்திற்கு முன்னர் எனது மாமாவின் வலையில் கொஞ்சம் கிடைத்தது. ரூ.5000 த்திற்கு அதனை விற்றார்" எனப் பேசத்...

Read More

மீனவர்கள்
மூன்றில் ஒரு பங்கு இந்திய கடற்கரைப் பகுதிகள் கடலரிப்பால் பாதிப்பு : நெருக்கடிக்குள்ளாகும் மீனவர்கள்

மூன்றில் ஒரு பங்கு இந்திய கடற்கரைப் பகுதிகள் கடலரிப்பால் பாதிப்பு : நெருக்கடிக்குள்ளாகும் மீனவர்கள்