பண்பாடு
பண்பாடு

விமானஓட்டி தற்கொலை: விரைந்து செயல்படுமா அரசு?

விமானஓட்டி தற்கொலை என்பது திடீரென நிகழ்வது; ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருவது. ஆனால் அதுவோர் அபூர்வமான நிகழ்வு; வானில் திடீரென நடக்கும் அமானுஷ்யமான ஒருசில விமான விபத்துக்கள் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. மார்ச்சில் சீனா ஈஸ்டர்ன் விமானம் தரையில் இறங்கி மோதியதில் பயணம் செய்த132...

Read More

பண்பாடு

மக்கள் பண்பாட்டுடன் இணைந்த பனை மரம்: பாதிரியாரின் விழிப்புணர்வுப் பயணம்!

தமிழர் வாழ்வோடு ஒன்றிணைந்தது பனைமரம். நிலத்தடி நீரை சேமிப்பதில் முதன்மை மதிப்பு பெற்றுள்ளது. பனைமரம் முளைத்து முதிர்ச்சியடைய, 15 ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்கிறது. இளம்பனை, வடலி என அழைக்கப்படுகிறது. பனையில் பழம், கற்கண்டு, நுங்கு, கருப்பட்டி என, முழுமையான உணவுப் பயன்கள் உள்ளன. பனையின் தாயகம்...

Read More

பனை மரம்
பண்பாடு

ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்த கலைஞர் கருணாநிதி, அன்று செய்ததை இன்று முதல்வர் ஸ்டாலின் செய்வாரா?

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின்போது தேரின் அலங்காரப் பகுதி, உயர் மின் அழுத்த கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர். அதையடுத்து, நாகை மாவட்டத்தின் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் நடந்த சித்திரை...

Read More

Temple car 2
பண்பாடு

எக்மோர் மியூசியத்தை உயிர்த்துடிப்பும் உற்சாகமும் சுவாரஸ்யமும் கொண்டதாக மேம்படுத்த இயலும்

தமிழ்நாட்டின் பெருமை சென்னை அருங்காட்சியகம். அதனுள்ளே இருக்கும் மிகப்பரந்த சேகரிப்புகளும், உயர்தரமாகப் பேணிக்காக்கும் ஆய்வுக்கூடம் போன்ற வளங்களும் வருபவர்களுக்கு சுவாரஸ்யமான, அறிவுபுகட்டக்கூடிய, கேளிக்கைமிக்க ஓர் ஆழ்ந்த அனுபவத்தைத் தருகின்றன. தங்கள் வேர்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் வரும்...

Read More

அருங்காட்சியகம்
பண்பாடு

எழுத்தாளர் சா. கந்தசாமியின் சொந்த நூல்சேகரிப்பை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு மகன் தானமளித்தார்

ஓர் எழுத்தாளர் காலமானவுடன் அவரது சொந்தப் புத்தகச் சேகரிப்பு என்னவாகும்? பெரும்பாலும், உடனடியாக இல்லாவிட்டாலும் இறுதியில் அந்தப் புத்தகங்கள் பழைய புத்தகக்கடைகளிலே போய்ச்சேர்ந்துவிடும். எழுத்தாளரின் குடும்ப வாரிசுகளுக்கு அந்தப் புத்தகங்களைப் பேணிக் காப்பதில் ஆர்வம் இருப்பதில்லை; அவை வீட்டில்...

Read More

சா. கந்தசாமி
பண்பாடு

தமிழ்நாட்டையும் காஷ்மீரையும் இணைத்த கலாச்சாரத் தொடர்புகள்

இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டிற்கும் வடகோடியில் இருக்கும் காஷ்மீருக்கும் கலாச்சாரத் தொடர்பு இருக்கிறதா, என்ன? ஆம் என்கிறார் இளம் ஆராச்சியாளர் பிரதிக் முரளி. “காஷ்மீர் தத்துவ ஆராய்ச்சி ஸ்தலமாக இருந்தது. அதனுடன் தென்னிந்தியாவின் இரண்டு பெரிய தத்துவஞானிகள் தொடர்பில் இருந்தார்கள்....

Read More

காஷ்மீர்-தமிழக கலாச்சார வரலாற்று ஒற்றுமைகள்/பரிவர்த்தனைகள்
பண்பாடு

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இடைநிலை சாதியினருக்கும் நெகிழ்ந்து கொடுத்த மதுரை அழகர் கோயில்!

சித்திரைத் திருவிழா என்ற பெயர் ஒரே நேரத்தில் நடைபெறும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவையும் அழகர் ஆற்றிலிறங்கும் திருவிழாவையும் குறிக்கும். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முக்கியமானது. கள்ளழகர் எழுந்தருளி...

Read More

அழகர் கோயில்
பண்பாடு

பாவேந்தர் பாரதிதாசன் சினிமாவில் பெரிதாகச் சாதிக்க முடியாமல் போனது ஏன்?

நவீன தமிழ் இலக்கியத்தில் உச்சம் தொட்ட 20-ஆம் நூற்றாண்டுப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (ஏப்ரல் 29,1891 – ஏப்ரல் 21,1964) என்ற பெயரைக் கேட்டதுமே சட்டென்று ஞாபகத்திற்கு வருவது “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற அவரது கம்பீரமான சந்தம்கொஞ்சம் தீப்பிழம்பு...

Read More

பண்பாடு

புலிக்குகை அருகே உள்ள தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாமல்லபுரம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புலிக்குகை (Tiger cave) என்ற யாழிக்குகை உள்ளது. இந்தக் குடைவரை மேடை, இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் குடைவரை மேடையை புலிக்குகை என அழைத்தாலும், புலிச் சிற்ப வடிவம் எதுவுமில்லை. இங்குள்ள சிற்பங்கள்...

Read More

தொல்லியல் துறை
பண்பாடு

சென்னையில் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்ந்த வீட்டை நாட்டுடைமையாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

மகாகவி பாரதியார் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீட்டை நாட்டுடையாக்கியதைப் போல, சென்னை தி.நகரில் ராமன் தெருவில் பாவேந்தர் பாரதிதாசன் (29.4.1891-21.4.1964) வாழ்ந்த 10ஆம் எண் வீட்டையும் தமிழக அரசு நாட்டுடைமையாக்கி, அந்த வீட்டின் பழமை மாறால் அங்கு நினைவு இல்லம் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்...

Read More

பாரதிதாசன்