எம்ஜியார் என்னும் மந்திரச்சொல்லின் மர்மம்!
ஷேக்ஸ்பியரின் நாடகம் ’ஜூலியஸ் சீசர்’. அதில் கதாநாயகன் பாதிக்கு முன்பே இறந்துவிடுவார். ஆனால் சீசரின் மரணம்தான் மீதி நாடகத்தை ஜீவனுடனும் விறுவிறுப்புடனும், வேகத்துடனும் கொண்டுபோகும். ஆகப்பெரிய ஆளுமையான சீசரைத் தவிர்த்து ரோமானிய அரசியல் இல்லை. தமிழ்நாட்டில் மூன்று தலைமுறையைச் சினிமாவிலும்...