Inmathi Staff
பண்பாடு

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு: ஓரிசா பழங்குடியினரின் திராவிடத் தொடர்பு!

திரௌபதி முர்மு, பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், இவர் ஒடிசா மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பிஜு ஜனதா தளம் ஆத்ரவு அளித்துள்ளது. இதன் மூலம் 50 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வாய்ப்பாக அமைந்துள்ளது. பாரம்பரியமாக பல்வேறு...

Read More

வணிகம்

மற்றொரு பொருளாதார மந்தநிலை விளிம்பில் தத்தளிக்கும் உலகம்!: பொருளாதார நிபுணர் அருண்குமார் நேர்காணல்

அருண்குமார் ஒரு பொருளாதார நிபுணர் என்பதோடு மட்டுமல்லாமல், சிக்கலான கருத்துகளையும் ஒரு சாதாரண மனிதனுக்கு எளிதாக விளக்குகின்ற அறிவாற்றல் மனம் படைத்தவரும் ஆவார்.  உலகம் மற்றொரு பொருளாதார மந்தநிலை யின் விளிம்பில் உள்ளது என வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட செய்தி குறித்து டாக்டர்...

Read More

மந்தநிலை
வணிகம்

தேசிய, தமிழ்நாட்டு நலனுக்காக ஸ்டெர்லைட் ஆலை விற்பனை: நிர்வாகம் விளக்கம்

“நாட்டின் நலன் கருதியும் தமிழக மக்களின் நலன் கருதியும் , நாட்டில் அதிகரித்து வரும் காப்பர் தேவையை சமாளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையையும் அதன் சொத்துகளையும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகிறோம்” என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் அமைந்துள்ள நவீன...

Read More

ஸ்டெர்லைட்
வணிகம்

விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை!: பெயர் மாறினாலும், பிரச்சினை தீருமா?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை, அதாவது நவீன ஸ்மெல்டர் அண்ட் ரிபைனிங் காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள்  விற்பனை செய்வதற்கான அறிவிப்பை வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ளது.  ஆக்சிஸ் கேபிடல் நிறுவனத்துடன் இணைந்து வேதாந்தா நிறுவனம் இந்த ஆலையை விற்பனை செய்ய உள்ளது என்றும் ஆர்வமுள்ள...

Read More

ஸ்டெர்லைட்
பொழுதுபோக்கு

முத்துநகர்ப் படுகொலை பற்றி முத்திரை பதித்த ஆவணப்படம்

முத்துநகர் அது. வேட்டிக் கட்டிய ஒரு மனிதன் சாலையில் கிடக்கிறான்; உடல் கொஞ்சங்கூட அசையாமல் கிடக்கிறது. போராட்டச் சீருடை அணிந்த போலீஸ்காரர்கள் ‘போ, போ’ என்று ஆட்களை விரட்டிக் கொண்டே அங்குமிங்கும் திரிகிறார்கள். பிணத்தருகே இன்னொரு மனிதன் முகத்தில் வடியும் ரத்தத்துடன் அழுதுகொண்டே நிற்கிறான்....

Read More

பேர்ல் சிட்டி மாஸக்கர்
பண்பாடு

பல்லாங்குழி: பழைய விளையாட்டுக்கு பேராசிரியர் பரமசிவன் சொல்லும் புதிய விளக்கம்!

பல்லாங்குழி ஆட்டம் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த விளையாட்டு சொல்லும் செய்தியை விளக்கி இருக்கிறார் பண்பாட்டு நிகழ்வுகளை நுணுக்கமாக இனம் காணும் பேராசிரியர் தொ. பரமசிவன். தனி உடமை உணர்வினையும் தனிச்சொத்தின் வளர்ச்சியினையும் அதன் மறுவிளைவாகப் பிறந்த...

Read More

பல்லாங்குழி
அரசியல்

மோடி சிம்மாசனத்தின் சில கால்கள் தமிழர்கள் தந்தவை

நரேந்திர மோடி தமிழக வாக்காளர்களின் ஆதரவைப் பெறாமல் போயிருக்கலாம், பாஜக கடுமையான முயற்சிகள் செய்தபோதும். ஆனால் மோடி தேசிய அரசியலில் வளர்ந்து சிம்மாசனம் ஏறியதில் தனிப்பட்ட முறையில் சில தமிழர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. எதிர்கால பாஜகவின் முகமாக அவர் தோன்றிய காட்சி 2008-ல் சென்னையில்தான்...

Read More

பண்பாடு

விமானஓட்டி தற்கொலை: விரைந்து செயல்படுமா அரசு?

விமானஓட்டி தற்கொலை என்பது திடீரென நிகழ்வது; ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருவது. ஆனால் அதுவோர் அபூர்வமான நிகழ்வு; வானில் திடீரென நடக்கும் அமானுஷ்யமான ஒருசில விமான விபத்துக்கள் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. மார்ச்சில் சீனா ஈஸ்டர்ன் விமானம் தரையில் இறங்கி மோதியதில் பயணம் செய்த132...

Read More

குற்றங்கள்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு: பேரறிவாளன் விடுதலை, மற்றவர்கள் விடுதலை எப்போது?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தற்போது பரோலில் இருக்கும் அறிவு என்கிற பேரறிவாளனின் சிறை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. பேரறிவாளன் விடுதலை சில விஷயங்களை உள்ளடக்கி...

Read More

பேரறிவாளன்
சமயம்

வேதசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்: இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு (1712 1752), போப்பாண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். சாமானிய மக்களிலிருந்து புனிதரான முதல் இந்தியர் இவர்தான். வாடிகனில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் இது தொடர்பான அறிமுக...

Read More

புனிதர் பட்டம்
வணிகம்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்: கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடிகள் ‘இலவசங்கள்’ இல்லையா? திமுக கேள்வி

உச்சநீதிமன்றம்: கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடிகள் ‘இலவசங்கள்’ இல்லையா? திமுக கேள்வி