Inmathi Editor
சிந்தனைக் களம்

ஏழை மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற அதிக வாய்ப்பு ?

நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. அது குறித்தும், தமிழக மாணவர்கள்  இரண்டாண்டுகள்  நீட் தேர்வு எழுதிய அனுபவத்தின்  படிப்பினைகளையும்  ஐ.ஐ.டி பட்டதாரியும், மேரிலேண்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இயற்பியல் கற்றுத்தரும் ஆசிரியராகவும், ஆகாகுருவின் இணை நிறுவனருமான  திரு.  பாலாஜி சம்பத் ...

Read More

அரசியல்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு : தமிழகத்திலிருந்து இருவர் பரிந்துரை

தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடையே, காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு காண, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என, தமிழகத்தின் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தின் இந்த கோரிக்கைக்கு, கர்நாடகா கடும் எதிர்ப்பு...

Read More

இன்போ கிராபிக்ஸ்

பொறியியல் படிப்பு படிக்க திட்டம் இருக்கா? இதோ சில குறிப்புகள்

தமிழ் நாட்டில் கடந்த ஆண்டில் மொத்தம் 587 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. அது இந்த ஆண்டு 567 பொறியியல் கல்லூரிகளாக குறைந்துள்ளது....

Read More

பண்பாடு

போராட்டத்தின் முன்னணியில், தூத்துக்குடியில் திருநங்கைகள்

மேகனா தன் கைகளைத் தட்டினார். “ஏன் இப்படி பண்றீங்க?” என்று கத்திச் சொன்னார். கூட்டத்தில் இருக்கும்பொழுது, அங்கிருப்பவர்களின் கவனத்தைத் தங்களின் பக்கம் திருப்புவதற்கும், பணம் கேட்பதற்கும் திருநங்கைகள் கைகளைத் தட்டுவார்கள். போராட்டத்திற்கு பிறகு ஆறு நாட்கள் கழித்து இன்மதிக்காக பேசியபோது, அவர்...

Read More

அரசியல்

முள்ளிவாய்க்காலில், தன்மானத்துக்கும் வாழ்வுக்குமான ஒரு போராட்டம்

முகிலன்*, தன் லுங்கியை இடுப்புக்கு மேலே ஏற்றிக் கட்டியிருந்தார். உடைகளைக் களைந்து சோதனையிடும் போது, தன் துப்பாக்கிக் குண்டுக் காயங்களின் மீது லுங்கியை கொத்தாக தூக்கிக் கட்டியிருந்தார். இடுப்புப்பகுதியின் வலதுபுறத்தில் கொஞ்சம் மேலே, குண்டு துளைத்து மறுபுறமாக வெளியில் வந்திருந்தது. பனியனைக்...

Read More

அரசியல்சிந்தனைக் களம்

காவிரி விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது என்ன?

இந்தியா, சட்டம் வழிநடத்தும் நாடுதானா என்பதை கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவது காவிரிப் பிரச்சனை. அரசியல் சாசனம் வகுத்த விதிமுறைகளின்படியும், வரைமுறைகளின்படியும்தான் இந்த அமைப்பிலிருக்கும் நிறுவனங்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், ஒவ்வொருமுறையும் கர்நாடக அரசு சொல்லிவருவதைப்போல, கர்நாடகாவிற்கு...

Read More

குற்றங்கள்
இராமேஸ்வரத்தில் கிடைத்த குண்டுகள், ஈபிஆர்எல்ஃப் இயக்கத்தை சேர்ந்ததாக கணிக்கப்படுகிறது

இராமேஸ்வரத்தில் கிடைத்த குண்டுகள், ஈபிஆர்எல்ஃப் இயக்கத்தை சேர்ந்ததாக கணிக்கப்படுகிறது

அரசியல்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களை மத்திய அரசு அறிவித்திருப்பது சரியான முடிவா?

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களை மத்திய அரசு அறிவித்திருப்பது சரியான முடிவா?

சுகாதாரம்
தமிழகத்தில் உறுப்பு மாற்று விவகாரத்தில் எந்த மோசடியும் இல்லை: டாக்டர் அமல் பேட்டி

தமிழகத்தில் உறுப்பு மாற்று விவகாரத்தில் எந்த மோசடியும் இல்லை: டாக்டர் அமல் பேட்டி