சென்னையை மிரட்டும் மீத்தேன்
சரியாக செயல்படுத்தாத கழிவு மேலாண்மையால், சென்னையின் புறநகர்ப் பகுதியிலுள்ள நகராட்சிகளில் கழிவு நிலக்கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைக் கரிமப்பொருட்கள் அழுகி, அதிலிருந்து மீத்தேன் வெளியாகிறது; அந்த வாயுவைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்னை திணறுகிறது. சென்னையிலும் (உலகத்தின் பிற பகுதிகளிலும்)...