Rajiv Gandhi assassination
எட்டாவது நெடுவரிசைகுற்றங்கள்

1998 கோவை குண்டு வெடிப்பு: ’திருந்தினாலும் எங்களைத் தீவிரவாதிகள் என்கிறார்கள்’எட்டாவது நெடுவரிசை

1998-ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பரவலாகப் பல தகவல்கள் பகிரப்பட்டு வந்தாலும், சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடைய சிலரின் கருத்துக்களையும், குண்டு வெடிப்புக்கான நோக்கத்தையும், அல் உம்மா உருவானதன் பின்னணியையும் விளக்குகிறது இந்த கட்டுரை. கோவை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாகத்...

Read More

1998 கோவை குண்டுவெடிப்பு
அரசியல்

ஆறு பேர் விடுதலை: ராகுல் எதிர்ப்பு?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனிதநேயமும் கண்ணியமும் மிக்கவர் என்று பலர் அவருக்குப் புகழாரம் சூட்டுகிறார்கள். நானும் அவர் அப்படித்தான் என்று நினைக்கவே விரும்புகிறேன். ஆனால் அவரால் புரிந்துகொள்ள முடியாத, ஜீரணிக்க முடியாத ஒரு விசயம் இருக்கிறது; அது இலங்கைத் தமிழர் பிரச்சினை. குறிப்பாக, அவரது...

Read More

விடுதலை
அரசியல்

ஆளுநர் தேவையா?: அனல் கிளப்பிய தீர்ப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவியின் ‘சட்டத்துக்கு எதிரான போக்கை’ வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கப்படுவதுடன் ஒரு மாநிலத்தில் ஆளுநர் என்பவரின் வேலை என்ன என்ற கேள்வியையும்...

Read More

ஆளுநர்