Kerala floods
சுற்றுச்சூழல்

கனமழை: கவனமாகச் செயல்படுமா உள்ளாட்சி அமைப்புகள்?

நீலகிரி மாவட்டத்திலும், அருகிலுள்ள கேரளத்தின் வயநாட்டிலும் அருவிபோல் கனமழை கொட்டுகிறது. கடந்த ஆண்டு பெய்ததை விட இரண்டுமடங்கு அதிகமாகவே இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் நிலச்சரிவுகள், வெள்ளம் ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்தச் சூழலில் அந்தந்த மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்,...

Read More

Nilgiris
சுற்றுச்சூழல்

முல்லைப் பெரியாறு அணை: மு.க. ஸ்டாலின்–பினராயி விஜயன் நல்லுறவு பிரச்சினையைத் தீர்க்குமா?

பலமாகப் பெய்துகொண்டிருக்கும் பருவமழையின் காரணமாகக் கேரள அணைக்கட்டுகளின் நீர்மட்டம் சடசடவென்று உயர்ந்துகொண்டேபோகிறது. இந்தச் சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர்...

Read More

முல்லைப் பெரியாறு அணை