Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

பண்பாடு

பெட்ரோலுடன் போட்டி போடும் தக்காளி காயா? பழமா?

காயா, பழமா என்பது தமிழகக் கிராமப்புறங்களில் சிறுவர், சிறுமியரின் விளையாட்டு>. தக்காளி காயா? பழமா? என்பது 19ஆம் நூற்றாண்டில் மிகப் பெரியப் பிரச்சினையாகி விட்டது. தக்காளியைக் காய்கறி என்பதா? Ðபழம் என்பதா? என்பது குறித்த வழக்கு நீதிமன்றம் வரை போய்விட்டது. இதற்கெல்லாம் கோர்ட்டுக்கு போவதா என்ற...

Read More

சுகாதாரம்

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்: இந்தியாவில் நான்காவது அலை வருமா?

கொரோனாவின் ஒன்று, இரண்டு, மூன்று என  அடுத்தடுத்த அலைகள் உருவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், நான்காம் அலை பரவி வரும் தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நான்காம் அலை பரவி வரும் தென்...

Read More

வணிகம்

நோக்கமும் வியூகமும் ஒரு தொழிலின் நிதி வளர்ச்சிக்கு முக்கியம்

ஒரு தொழிலின் இருத்தலுக்கு இலாபம் என்பது ஆதாரக் காரணங்களில் ஒன்றுதான். எனினும் அதைச் சாதிக்கும் முறையில் நோக்கம் என்பதும் ஆதாரச்சுருதியாக இருக்க வேண்டும். மூலக்காரணத்தை ஆராய்வதும், ஒவ்வொரு செயலிலும் நோக்கத்தைக் கொண்டிருப்பதும் தொழில் வளர்ச்சிக்கு உதவும். அதைப்போல, தொழில்நடத்தும் முறைகளுக்குச்...

Read More

பண்பாடு

தேங்கி கிடக்கும் அக்கிபிக்கிகள்

மாமல்லபுரம் கோவில் பொதுவிருந்தில் உணவு உண்ண நரிக்குறவர் இனப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப்பட்டது. இது, சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அந்த பெண்ணுடன் அமர்ந்து விருந்துண்டார். தொடர்ந்து, தீபாவளி அன்று அந்த பெண் வீட்டுக்கு சென்றார்...

Read More

சிந்தனைக் களம்பண்பாடு

ஓ மணப்பெண்ணே! இளைஞர்களுக்கான தமிழ்ப் படங்கள் வருகின்றனவா?

கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியான ஓ மணப்பெண்ணே, வித்தியாசமான குறிக்கோள்களை கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் ஒரு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக சந்தித்து கொள்ளும் போது ஏற்படும் நட்பையும் காதலையும் கூறுகிறது. வழக்கமான தமிழ் கதைதான் ஆனால் கதை சொல்லப்பட்டிருக்கும் களம்தான்  வேறு. 2016ம் ஆண்டு தெலுங்கில்...

Read More

Pic credit: Disney Hotstar
பண்பாடு

சென்னைப் பெருமழை: 1965இல் ஜெயகாந்தன் எழுதிய ‘பிரளயம்’

சென்னை நகரில் உள்ள விளிம்பு நிலை மக்களைப் பற்றி தனது எழுத்தில் இனம் காண்பித்த எழுத்தாளர் ஜெயகாந்தன், சென்னைப் பெருமழையால் குடிசைப் பகுதி மக்கள் பட்ட அவலம் குறித்து ‘பிரளயம்’ என்ற தலைப்பில் குறுநாவலை எழுதினார். இது ஆனந்தவிகடன் இதழில் (18.4.1965) ஓவியர் கோபுலுவின் சித்திரங்களுடன் வெளியானது....

Read More

பண்பாடு

அரசியல் நையாண்டி, சர்ச்சைகளின் தளமாக மாறிவரும் யூடியூப் சேனல்கள்

கடந்த இரண்டரை ஆண்டுகளாக வெகுஜன ஊடகமான செய்தி சேனல்களைவிட யூடியூப் தளத்தையே அதிகம் பேர் பார்ப்பதற்கு விருப்பப்படுவதாகக் கூறுகிறது விளம்பர நிறுவன கூட்டமைப்பு. கோவிட் பெருந்தொற்று பல பத்திரிக்கையாளர்களின் வேலையிழப்புக்கு காரணமாக அமைந்தது. தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்கள்...

Read More

பண்பாடு

பெண் எழுத்து: தேவதாசி எழுதி, தேவதாசி வெளியிட்ட, தடை செய்யப்பட்ட புத்தகம்!

தஞ்சையில் தேவதாசி குலத்தில் பிறந்த முத்துப்பழனி 18ஆம் நூற்றாண்டில் எழுதிய சிருங்கார ரசம் கொண்ட ‘ராதிகா ஸாந்த்வனமு ‘என்ற தெலுங்கு காவியத்தை 150 ஆண்டுகளுக்குப் பிறகு தேவதாசி பரம்பரையில் வந்த இசைக்கலைஞர் பெங்களூரு நாகரத்தினம்மா முழுமையான புத்தகமாகக் கொண்டு வந்தபோது அந்தப் புத்தகத்தை பிரிட்டிஷ்...

Read More

சமயம்பண்பாடு

தமிழரின் பாரம்பரியக் கோவில் கட்டடக்கலையில் கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள்

தற்பொழுது நாம் காணும் பள்ளிவாசல்கள் இந்தோ-இஸ்லாமிய முறைப்படி கட்டப்பட்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் தமிழகத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தமிழக அல்லது திராவிட கட்டடக்கலையை சார்ந்து அமைந்தன. தென்னிந்தியாவில் இஸ்லாம் அமைதி வழியிலேயே பரவியது. அரேபிய வணிகர்கள் தங்களுடைய மதத்தை மேற்கு மற்றும்...

Read More

குற்றங்கள்சிந்தனைக் களம்

ஜெய் பீம்: போலீஸ் அதிகாரி பார்வையில் போலீசாரின் அத்துமீறல்கள்!

'ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கருத்து பண்பட்ட நம் சமுதாயத்தில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. மேல் முறையீட்டு மனு ஒன்றின் மீது 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வழங்கிய தீர்ப்பிலும் இந்தக்...

Read More

Police Version Jai Bhim
குற்றங்கள்
தஞ்சாவூர் தேர்த்திருவிழா
தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்து: மேலிருந்த கேபிள்களில் ஏன் மின்சாரம் அணைக்கப்படவில்லை?

தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்து: மேலிருந்த கேபிள்களில் ஏன் மின்சாரம் அணைக்கப்படவில்லை?

அரசியல்
ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிந்தது: அறிக்கையில் சந்தேக முடிச்சுகளுக்கு விடை கிடைக்குமா?

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிந்தது: அறிக்கையில் சந்தேக முடிச்சுகளுக்கு விடை கிடைக்குமா?

Civic Issues
ஆட்டோரிக்‌ஷா
ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் ஒன்றுபோல நன்மைதரும் ஓர் அமைப்பு உருவாகுமா?

ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் ஒன்றுபோல நன்மைதரும் ஓர் அமைப்பு உருவாகுமா?

Read in : English

Exit mobile version