Read in : English
பொன்னியின் செல்வன் 2: பாடல்களில் பழந்தமிழ் இசை இருக்கிறதா?
ஒரு வரலாற்றுப் படம் திரையில் ஓடும்போது, ரசிகர்கள் மனதில் பிரமாண்டம் நிறைந்து வழிய வேண்டும். காட்சிகளும் சரி, ஒலிகளும் சரி; நம்மைப் பல நூற்றாண்டுகள் அழைத்துச் செல்லும் தொனியில் இருக்க வேண்டும். அக்காலம் இப்படித்தான் இருந்திருக்கும் என்றெண்ணும் அளவுக்கு, மிரட்சியடைய வைக்கும் உழைப்பு அதில்...
பொன்னியின் செல்வன் 2: ஆதித்த கரிகாலனின் உண்மை கொலையாளியை அம்பலப்படுத்துமா?
1950-களில் கல்கி இதழில் மூன்றரை ஆண்டுகள் தொடராக வெளிவந்த எழுத்தாளர் கல்கியின் வரலாற்றுப் புனைவு பொன்னியின் செல்வன் இன்றும் தமிழகத்தில் எண்ணற்ற வாசகர்களைக் கவர்ந்து வருகிறது. 9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 13ஆம் நூற்றாண்டு வரையிலான சோழர் ஆட்சியின் வரலாற்றுக் குறிப்புகளை பெரிதும்...
சென்னை விரிவாக்கம்: சிஎம்டிஏ எதிர்கொள்ளும் சவால்கள்!
இந்த ஆண்டு (2023) பிப்ரவரியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பாபுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையின் விரிவாக்கத்திற்கு உதவ மாநகரத்தைப் பற்றிய அடிப்படை அறிவு கொண்ட ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று ரியல் எஸ்டேட் துறை கருதுகிறது....
’பிரச்சினை’ யானைகள்: வனப்பகுதியில் விட கேரள விவசாயிகள் எதிர்ப்பு
அரிசி தேடித் திரிந்த இரண்டு யானைகள் கேரளாவின் எல்லைப் பகுதிகளில் காட்டின் விளிம்புப் பகுதியில் வசிக்கும் மக்களை இரவிலும் தூக்கமில்லாமல் செய்து வரும் நிலையில், அரிசி ராஜா என்ற யானையைப் பிடித்து ரேடியோ காலரிங் செய்து விடுவித்த தமிழக வனத்துறையின் செயல்பாடு, கேரளாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது....
காலண்டர்களில் கடவுளை காட்டிய ஓவியர் கொண்டைய ராஜு!
இந்தியாவில் ஓவியக் கலையை கடவுளாக கண்முன் நிறுத்தி வணக்கத்துக்கு உள்ளாக்கியவர் ஓவியர் கொண்டைய ராஜு. நுட்பமான வண்ணங்களை கலந்து வரைந்த ஓவியங்களை வழிபாட்டு கூடங்களில் வணங்க வைத்தார். பக்தர்கள் மனதில் அழிக்க முடியாத தடங்களை பதித்தார். இந்தியாவில் ஓவியக்கலையால் மிகவும் புகழ் பெற்றவர்கள் மிகச் சில...
ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படம் எப்படி?
ராகவா லாரன்ஸ் நடித்து பெரிய வரவேற்பைப் பெறாத சிவலிங்கா, மொட்ட சிவா, கெட்ட சிவா படங்களின் வரிசையில் ருத்ரன் படமும் சேர்ந்து இருக்கிறது. கமர்ஷியல் படத்தில் சமூகத்திற்குத் தேவையான கருத்துகள் சொல்ல வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை என்றாலும் கூட, அதனைச் சிறப்புறச் செய்யும்போது நல்ல வரவேற்பு...
ஆட்டோக்கள் நியாயமான கட்டணம் வசூலித்தாலே லாபம் சம்பாதிக்கலாம்!
சென்னையில் ஆட்டோக்கள் நியாயமான கட்டணத்தில் வருவதற்குத் தவறினால், சென்னை ஆட்டோக்கள் தங்களது வருவாயை இழக்க நேரிடும். இது பல்வேறு நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது. உதாரணமாக, சமீபத்தில் கோயம்பேட்டில் பைக் டாக்ஸி ஆபரேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் சில பைக் ஆபரேட்டர்கள் காயமடைந்தனர்,...
வைக்கம் போராட்டத்தை வரலாற்று பின்னணியுடன் பேசும் புத்தகம்!
கேரளா மாநிலம், கோட்டயம் அருகே வைக்கம் என்ற சிற்றுார் கோவிலைச் சுற்றிய தெருக்களில் ஒடுக்கப்பட்டோரை அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டத்தின் நுாற்றாண்டை நினைவு கூறும் வகையில் கேரள அரசு, ஓராண்டுக்கு நிகழ்வை திட்டமிட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு அதிகம். இதனால், தமிழ்நாடு...
மருத்துவப் படிப்பில் சமஸ்கிருதம்: நீதிக்கட்சி ஆட்சியில் நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் 1920இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி முன்னெடுத்த பல நடவடிக்கைகளின் தாக்கம் இன்றும் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ துறையைப் பொறுத்தவரை மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், பொது மருத்துவ சேவையை மாகாண அரசின்...
கல்வியில் தமிழைவிட சமஸ்கிருதம் மேலாதிக்கம்!
சமஸ்கிருதத்துக்கு ஆங்கிலேய அரசு அளித்து வந்த நிதியை மெக்காலே நிறுத்தியதும் சமஸ்கிருதம் மட்டுமே இந்திய மொழிகளில் பழமையான செம்மையான மொழி என்ற கதையாடலை சமஸ்கிருத ஆதரவாளர்கள் தொடங்கிவிட்டனர். ஆயுர்வேதத்தை வழக்கமாக கைக்கொண்ட முன்னேறிய வகுப்பினர் அலோபதி மருத்துவத்தை அரவணைக்கத் தொடங்கிவிட்டனர்....
Read in : English