Read in : English
மீண்டெழுகின்றன பாரம்பரிய அரிசி சந்தைகள்
தற்காலத்தில் பாரம்பரிய அரிசி வகைகளைப் பயிரிடுவதும், சந்தைப்படுத்துதலும் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன. அவற்றின் ஊட்டச்சத்துக்களை மையப்படுத்தி அதிகரித்துவிட்ட நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், விவசாயியின் வருவாயை மேம்படுத்தவும் பாரம்பரிய அரிசிகளுக்கு இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது....
வேதசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்: இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!
வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு (1712 1752), போப்பாண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். சாமானிய மக்களிலிருந்து புனிதரான முதல் இந்தியர் இவர்தான். வாடிகனில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் இது தொடர்பான அறிமுக...
மீளத்துடிக்கும் இலங்கை தொழில்தொடங்க இந்தியர்களை அழைக்கிறது
சமீபகாலமாகவே செய்திகளில் அதிகம் அடிபட்டது இலங்கைதான்; தவறான காரணங்களுக்காக. அத்திவாசியப் பொருட்கள் தட்டுப்பாடு, அரசியல் கொந்தளிப்பு, போராட்டங்கள், வன்முறை என்று ஊடகவெளியில் ஊடாடின ஏராளமான கதைகள். தன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும்...
இனி எம்டிசி பஸ் நேரத்தை உங்கள் போன் சொல்லும்எட்டாவது நெடுவரிசை
அது வருவதற்கு நீண்ட காலமாயிற்று. ஆனால் இப்போது வந்துவிட்டது. உங்கள் ரூட்டில் அடுத்த மாநகர்ப் போக்குவரத்துக் கழக (எம்டிசி) பேருந்தினை உங்கள் அலைபேசியிலே தெரிந்துகொள்ளலாம். பேருந்து வருமா, வராதா என்று ஊகம் செய்யும் சிரமம் பிரயாணிகளுக்கு மிச்சம். ’லாம்ப்’ என்ற செயலியில் சென்னைப் பேருந்துகளைக்...
பத்திரிகை உலகம் சொல்லாத செய்திகள்: ஒரு பத்திரிகையாளரின் அந்த நாள் நினைவுகள்!
செய்தி தயாரிப்பவர்கள், அதன் உள்ளீடாக பல அனுபவங்களை பெறுவதுண்டு. அவை, எந்த விதமாகவும் பதிவு செய்யப்படுவதில்லை. கேட்பாரற்று அமிழ்ந்து விடும். மிகவும் சுவாரசியமான உலகம் அந்த அனுபவங்களுக்குள் இருக்கும். உற்சாக மனநிலை ஏற்பட்டால் செய்தியின் பின்னணியில் அடைத்திருக்கும் வாசலை திறப்பர் சில மூத்த செய்தி...
ரணில் விக்கிரமசிங்கே: திட்டப்பட்டவர் பிரச்சினை தீர்க்க வருகிறார் பிரதமராக
இலங்கைகுப் புதிய பிரதமர் கிடைத்துவிட்டார். அவர் வேறு யாருமில்லை. இலங்கையினர் பலர் வெறுக்க விரும்பும் புதிர்போன்ற ரணில் விக்ரமசிங்கேதான். ஆறாவது தடவையாக நேற்று அவர் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவினால் பதவிப்பிரம்மாணம் செய்துவிக்கப்பட்டார். விக்ரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் (யூஎன்பி) தலைவர்....
எதிர்ப்புக் குரல் எழுப்புவோர் மீது தேச துரோக வழக்கு: தமிழகம் விதிவிலக்கு அல்ல!
உரிமைக்காக குரல் கொடுக்கும் மக்களையும், அரசின் திட்டங்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து விமர்சிப்பவர்களையும் மத்திய, மாநில அரசுகள் தேச விரோதிகளாக முத்திரைகளை குத்தி விடுகின்றன. இதில் தமிழகமும் விதிவிலக்காக இல்லை. மீத்தேன், ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின் நிலையம், சி.ஏ.ஏ. என அரசு திட்டத்துக்கு...
பழைய விக்ரம் புதுமையானது; நவீன விக்ரம் புளித்திருக்குமோ?
விக்ரம் 1980-களில் வந்த மிகத் தெனாவட்டான தமிழ்த் திரைப்படம். அப்போது நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தது, இந்தியா விண்வெளிக்கு அனுப்பும் ராக்கெட்டுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று. ஆனால் விக்ரம் படத்தில் காட்டப்பட்ட ராக்கெட் மற்ற நாடுகளைத் தாக்கியது. ஏன், அணு ஆயுதங்களைக் கூட அது...
கோத்தபய ராஜபக்ச இறங்கி வருகிறார்: ராணுவம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுமா?
கோத்தபய ராஜபக்ச அரசை பதவி விலக கோரி தொடங்கிய அறவழிப் போராட்டத்தில், மஹிந்த ராஜபக்சவினால் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதையடுத்து மக்களை சமாதானப்படுத்தும் வகையில் மே 11ஆம் தேதி ஜனாதிபதி ராஜபக்ச நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜனாதிபதி...
‘மின்தடைகளுக்கு திமுக ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்’
2006-11 காலகட்டத்து திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்தடைகள் நிறைய பேருக்கு ஞாபகம் இருக்கும். அப்போதெல்லாம் 18 மணிநேர மின்தடைகள் அசாதாரணமல்ல. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த மின்தடைகள் அந்தப் பழைய ஞாபகங்களைக் கொண்டுவந்தன. இதற்குக் காரணங்கள் முன்செய்த செயல்களின் பின்விளைவுகள்தான்; ஆனால் மாநில...
Read in : English