Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

விவசாயம்

கஜா புயலால் கலைந்து போன கனவு: விவசாயிகளின் இழப்புக்கு பொறுப்பு ஏற்பது யார்?

அன்புள்ள விவசாயிகளே! நான் இந்த பத்தியை எழுதும் நேரத்தில் ஊருக்கெல்லாம் உணவு அளித்து வ்ரும் நம் டெல்டா மாவட்ட விவசாயிகள் கஜா புயல் பாதிப்பினால் தீரா துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். பல நூறு மக்கள் வீடுகளை இழந்து, வீடுகள் சிதைந்து, அவர்கள் பல ஆண்டுகளாக வளர்த்த மரங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்து,...

Read More

இசை

வலங்கைமான் தந்த வினைஞன்

வருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். அதிகம்...

Read More

விவசாயம்

குடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது!

`சாராயத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் பீகாரில் பாலும் தேனும் ஓடுகிறது' என்கிற கடந்த ஜூன் மாத `டைம்ஸ் ஆப் இந்தியா' இதழில் வெளியான தலைப்புச் செய்தி என் பார்வையை ஈர்த்தது. சாராயத் தடைக்குப் பிறகு தேன் விற்பனை 380 சதவீதம் அதிகரிப்பு. மற்றொறு பாலாடைக்கட்டி  விற்பனை  200 சதவீதம் அதிகரிப்பு என்று ஆய்வு...

Read More

இசைஎட்டாவது நெடுவரிசை

இளையராஜாவும் எஸ்பிபியும் ஏன் பிரிந்தார்கள்? மீண்டும் இணைவார்களா?எட்டாவது நெடுவரிசை

மார்ச் 2017-ல் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உலக  சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தபோது இளையராஜாவின்  ஒப்புதல் இல்லாமல் அவரின்  பாடல்களைப் பாடிய  காப்புரிமை  உரிமை மீறலுக்காக இளையராஜாவிடமிருந்து   நோட்டீஸ் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.  இளையராஜா அவர்  இசையமைத்த பாடல்களுக்கு...

Read More

விவசாயம்

இயற்கை வேளாண் பொருள் விற்பனை: கொடிகட்டிப் பறக்கும் படித்த இளைய தலைமுறை!

அன்புள்ள விவசாயிகளே! வருமானம் கொடுக்காத, படிக்காத, வேட்டி கட்டிய, வயதானவர்களின் தொழில் என்று விவசாயத்தைப் பற்றி பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உங்களது எண்ணத்தை மாற்றிக் கொளள வேண்டிய நேரம் இது. படித்த, இளம் வயதினர் முழுநேரம் பார்க்கும் தொழிலாக விவசாயம் மாறி வருகிறது. கை நிறைய சம்பளம்...

Read More

விவசாயம்

விவசாயத்துகான நிதி எங்கே?: அரசியல் கட்சிகளிடம் விவசாயிகள் கேட்க வேண்டிய கேள்வி!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே விவசாயிகள் பொருளாதார திரையில் ஏதோ ஒரு மூலையில் கண்ணுக்குத் தெரிவார்கள். கட்சிகளின் கொள்கைகள், நிறம் என பாகுபாடு இல்லாமல் இதே அணுகுமுறை நடந்து வருவதை கடந்த 30 ஆண்டு காலமாக பார்த்து வருகிறேன்.  மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று விவசாய...

Read More

அரசியல்

மோடியின் திட்டத்தைத் தகர்க்க நாயுடு உருவாக்கும் 1996 பாணியில் ஐக்கிய முன்னணி

மத்தியில் 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைய பல  வடிவமைப்பாளர்களில்  ஒருவர் என். சந்திரபாபு நாயுடு. தற்போது பாஜகவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான  புதிய சூத்திரத்தை உருவாக்க முயன்று வருகிறார். 1996-ல் செய்தது போலவே சந்திரபாபு நாயுடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னக அரசியலில் முக்கிய இரு...

Read More

தனிச்சிறப்பான

இந்த சர்க்காரும் அந்த சர்க்காரும்: பராசக்தி படம் வந்த போது அந்தக்கால சர்க்கார் என்ன செய்தது?

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த `சர்க்கார்' திரைப்படம் ஆளும் அதிமுகவிடமிருந்து  எதிர்கொண்ட எதிர்ப்பைப் போன்றே 1952ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான நேஷனல் பிக்சர்கஸ் தயாரிப்பான `பராசக்தி' திரைப்படமும் அந்தக் கால காங்கிரஸ்...

Read More

விவசாயம்

விஞ்ஞானிகளாகும் இயற்கை விவசாயிகள்: ஈரோடு விவசாயியின் வேளாண் கருவி கண்டுபிடிப்பு!

அன்புள்ள விவசாயிகளே! விவசாயம் என்பது உணவை உற்பத்தி செய்யும் கலை; ஒரு முழு நேரத் தொழில் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் அனைத்து விவசாயிகளும் விவசாயிகள் மட்டுமல்ல. நம் நாட்டின் பல கிராமங்களில் உள்ள விவசாயிகள் விஞ்ஞானிகளாகவும் கண்டுபிடிப்பாளர்களாகவும் மாறி அவர்களுடைய கிராமங்களிலும் வயல்களிலும்...

Read More

விவசாயம்

மாற்றம் விவசாயிகள் கையில்: தேர்தலில் ஒன்று பட்டால் விவசாயிகளுக்கு உண்டு வாழ்வு

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் தனது எதிரே அமர்ந்திருந்த மகாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த விவசாயி சொன்னதைக் கேட்டதும், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சானால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அந்த விவசாயி ஆனந்த் குமார் 4 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தார். அவரிடம், ஓராண்டுக்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள் என...

Read More

பொழுதுபோக்கு
தென்னிந்திய நடிகர் சங்கம்: கோடம்பாக்கத்துப் பாண்டவர்கள் சொன்னதைச் செய்வார்களா?

தென்னிந்திய நடிகர் சங்கம்: கோடம்பாக்கத்துப் பாண்டவர்கள் சொன்னதைச் செய்வார்களா?

Read in : English

Exit mobile version