Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

பண்பாடு

கலைமகள் இதழுக்கு 90 வயது!

இந்திய விடுதலைக்கு முன், மணிக்கொடி இதழ் தோன்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 1932ஆம் ஆண்டு ஜனவரியில் தோன்றிய கலைமகள் மாத இதழுக்கு 90 வயது ஆகிறது. வெகுஜன இலக்கிய இதழாக வந்த கலைமகளுக்கும் இதழியல் வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. தொடக்க காலத்தில் மரபுத் தமிழ் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம்...

Read More

Civic Issues

வெள்ளத்தை சமாளிக்க சென்னை எப்போதுதான் தயாராகும்?

ஒரு சதுர அடி ரூ.15,000 வரை விலை போகும் சென்னை மாநகரத்தில், பொதுவெளிகள் முக்கியமாக நீர்நிலைகளையும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் பணங்காய்ச்சி மரங்கள். இந்த வரைமுறை இல்லாத பேராசை சென்னை மாநகரை இந்த வருடமும் வெள்ளத்தில் தத்தளிக்க வைத்துள்ளது. மிகையான ஊக வணிகத்தில் இயங்கும் ரியல் எஸ்டேட் தொழில்...

Read More

பண்பாடு

1916 புதுச்சேரிப் புயல்: சுதேசமித்திரனில் அந்தச் செய்தியை பாரதியார் எப்படி எழுதினார்?

பாரதியார் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராக வேலை பார்த்தபோது செய்திகளை மொழிபெயர்த்திருக்கிறார். செய்திகளை எழுதியிருக்கிறார். புதுச்சேரியில் 22.11.1916இல் நடந்த பெரும் புயல் குறித்து சுதேசமித்திரனுக்குச் செய்தியாக அனுப்பினார் அது 27.11.1916இல் சுதேசமித்திரனில் செய்தியாக வெளியானது. பெரிய தகவல்...

Read More

விவசாயம்

உள்ளூர்ப் பொருளாதாரத்தின் ஊற்றுக்கண் உழவர் சந்தைகள்

'விளைய வைப்பதும் உழவரே; விலையை வைப்பதும் உழவரே' என்ற கொள்கை முழக்கத்தோடு தொடங்கப்பட்டதுதான் உழவர் சந்தை என்ற உயரிய  திட்டம். இதைத் தமிழகத்தில் கொண்டு வந்த பெருமை மறைந்த முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களையே சேரும். உற்பத்தி செய்யும் உழவர்களே நேரடியாக தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்த இயலும்...

Read More

Civic Issuesஎட்டாவது நெடுவரிசை

சென்னை வெள்ளம்: நமது மழை, வெள்ள நீர் வடிகால்களை மூடிவிட்டோமா?எட்டாவது நெடுவரிசை

வடகிழக்கு பருவ மழை வேகம் பெறுவதற்கு முன்பே சென்னை ஏற்கெனவே வெள்ளக் காடாகிவிட்டது. நகரமைப்புத் திட்டமிடல், நகர வசதிகளுக்கான திட்டங்கள் என ஆண்டு முழுவதும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள், 2015-ஆம் ஆண்டின் சென்னை வெள்ளத்தில் இருந்து கற்றுக் கொண்ட படிப்பினைகள் என எல்லாம் இருந்த போதிலும், மழை தொடர்பான...

Read More

Purasaivakkam
அரசியல்சமயம்பண்பாடு

கோயில் நிர்வாகத்தை தனியாரைவிட, அரசே சிறப்பாகச் செய்ய முடியும்! (பகுதி-3)

(இந்துக் கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்த வரலாற்றுப் போக்குகளை கட்டுரையின் முதல் பகுதி ஏற்கனவே விளக்கியுள்ளது. அக்கட்டுரையில் உள்ள வாதத்தில் உள்ள நியாயத்தை பற்றி கட்டுரையின் இரண்டாம் பகுதி விளக்கியது. கோயில் நிர்வாகத்தை அரசு நிர்வாகத்திலிருந்து...

Read More

அரசியல்

சாதிவாரி இடஒதுக்கீடா? வகுப்புவாரி இடஒதுக்கீடா?: நீதிமன்றத் தீர்ப்பு எழுப்பும் கேள்விகள்!

தமிழ்நாட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவுக்கான இட ஒதுக்கீட்டுக்குள்,வன்னியர்களுக்கு என 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு அளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு, வாக்கு வங்கி அரசியலுக்காக...

Read More

வணிகம்

இந்திய – கொரிய கூட்டுத் தொழில் முயற்சி: சென்னையில் மெட்ரோ ரயில் இருக்கைகள் தயாரிப்பு!

மெட்ரோ ரயிலுக்கான இருக்கைகள் விரைவில் சென்னையில் தயாரிக்கப்பட உள்ளன. ரயில் இருக்கை அமைப்புகளுக்கான இந்திய – கொரிய கூட்டுத் தொழில் நிறுவனமான மசானி ரமேஷ் என்ஜினியரிங் (Machani Ramesh Engineering -MRE) நிறுவனம் இவற்றை தயாரிக்க உள்ளது.வரும் டிசம்பரில் இருந்து, சென்னையில் மெட்ரோ ரயில்...

Read More

சுற்றுச்சூழல்பண்பாடு

அந்தநாள் ஞாபகம்: 2015 சென்னைப் பெருவெள்ளம் காவு கொண்ட அரிய புத்தகங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள பிராணமல்லாதார் வேதாந்த மடங்கள்  தொடர்பான அபூர்வ பிரசுரங்கள், கோவில்பட்டி ஓவியர்  கொண்டையராஜு தொடர்பான ஓவியக் குறிப்புகள், வடகிழக்கு மாநிலங்களிலும் இமயமலைப் பகுதிகளிலும் உள்ள பழங்குடி மக்கள் தொடர்பான இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட புகைப்படங்கள், முக்கிய ஆவணங்களின் ஜெராக்ஸ்...

Read More

Researcher murugan
சுற்றுச்சூழல்

பண்டைய வரலாற்றின் துணையோடு ஆற்று தண்ணீரை கரை சேர்த்த கோவையின் தண்ணீர் மனிதர்கள்

தண்ணீர் இல்லையென்றால் மனிதனின் ஒழுக்கம் கெடும் என கூறுகிறார் திருவள்ளுவர். மேற்கு தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை நகரத்துக்கு தண்ணீர் குறைவு இல்லை.சிறுவாணி தண்ணீர் குடிப்பவர்கள் என்ற கர்வத்துக்கு சொந்தக்காரர்கள் அவர்கள். மேற்கு தொடர்ச்சி மலை தமிழக –கேரளா எல்லையில் உருவாகும்...

Read More

நொய்யல் ஆறு
சிறந்த தமிழ்நாடு
ஈழத்தமிழ் அகதி
நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தும் தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் ஈழத்தமிழ் அகதி மாணவி தவிப்பு!

நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தும் தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் ஈழத்தமிழ் அகதி மாணவி தவிப்பு!

Read in : English

Exit mobile version