Read in : English
மோடி, ஷா, அண்ணாமலையை விட தமிழர்களுக்கு எடப்பாடி மேல்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக இந்நேரம் காணாமல் போயிருக்க வேண்டும்; பாஜகவால் விழுங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அஇஅதிமுக விடுவதாக இல்லை. பொதுவாக அஇஅதிமுகவின் வாக்குவங்கி அவ்வளவு எளிதாக பாஜகவுக்கு மாறி விடாது. இந்த 2024-ல் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை ஆட்டிப் படைத்த...
தலித் அரசியலில் தெற்குதான் ட்ரெண்ட் செட்டர்: சொல்கிறார் மும்பை அறிஞர்
மகாராஷ்டிரா எப்போதுமே தலித் அரசியலில் தேசத்திற்கான டிரெண்ட் செட்டராக இருந்து வருகிறது என்று குறிப்பிடும் மும்பைபல்கலைக்கழகத்தின் அரசியல் துறை இணை பேராசிரியரும், பத்தி எழுத்தாளருமான மிருதுல் நீலே, முன்னோக்கிச் செல்லும்...
சவுக்கு சங்கர் வளர்ச்சியா, வீழ்ச்சியா?
தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த இணைய தள ஆளுமை சவுக்கு சங்கர் இப்போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். தடுப்புச் சட்டம் பாயும் முன்னரேயே வேறு சட்டப்பிரிவுகளில் கைதாகியிருந்த அவர் சிறையில். கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறுகிறார். குண்டர்கள் சட்டம்...
கம்யூனிஸ்ட்டுகள் தோற்கும் போது…
சமீபத்தில் 30 ஆண்டுகளாக என் அண்டை வீட்டுக்காரராக இருக்கும் ஒருவர் என் வீட்டுக்கு வந்து கோயில் பிரசாதம் போலத் தெரிந்த ஒரு பொருளை என்னிடம் தந்தார். குடும்பத்துடன் வாரணாசி உட்பட பல இடங்களுக்குக் குடும்பத்துடன் ஓர் ஆன்மீகச் சுற்றுலா சென்று வந்ததாகவும், அப்படியே அயோத்திக்கும் சென்றதாகவும் அவர்...
விஜயகாந்த்: இணையத்தின் மூலம் தகர்க்கப்பட்ட முதல் இந்திய அரசியல்வாதியின் அரசியல் வாழ்க்கை
இந்த கட்டுரை முதலில் ஆகஸ்ட் 26, 2018 அன்று வெளியிடப்பட்டது தமிழ் நாடு அரசியலில் சனிக்கிழமையன்று வழக்கத்திற்கு மாறான காட்சி ஒன்று இருந்தது. விஜயகாந்த் செய்தியில் இருந்தார், அன்று அவரது பிறந்த நாள், ஆனால் அது பகடி செய்பவர்களின் கவனத்தை அன்று ஏனோ திருப்பவில்லை. அவர் உடல் நலம் குன்றி வருவதால்...
அதிகரிக்கும் சாலை விபத்து: தமிழ்நாடு தள்ளாடுகிறதா
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையையும் பெங்களூருவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபரில் 10 நாட்களில் சாலை விபத்து காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சாலை பாதுகாப்பு விஷயத்தில் தமிழகம் சரிந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான், மத்திய போக்குவரத்து...
காவிரிப் பிரச்சினை: கன்னட அமைப்புகள் நடத்திய பந்த்!
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் பந்த் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாகத் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் உறவினைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை இப்போதும் கர்நாடகத்தில் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு...
காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம்: வாட்டாள் நாகராஜ்
கன்னட சாளுவாலிகா அமைப்பின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாட்டாள் நாகராஜ், காவிரிப் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள் செப்டம்பர் 26 அன்று நடத்தவிருக்கும் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை என்றாலும் காவிரியின் மீது கர்நாடகத்திற்கு பிரத்யேக உரிமை உள்ளது என்று பேசுபவர்களுக்கு ஆதரவாகவே...
சத்துணவுத் திட்டம்: வளரும் தமிழ்நாடு; தள்ளாடும் கேரளம்!
தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு காலை சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், அண்டை மாநிலமான கேரளம் , அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் தடுமாறிக் கொண்டிருக்கிறது....
ஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது
(இந்த கட்டுரை முதலில் ஜூலை 2018 இல் வெளியிடப்பட்டது) ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கிய அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை கொள்கை ரீதியாக, சில நிபந்தனைகளுடன் ஆதரித்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2015, ஜூன் மாதம் சில முன்நிபந்தனைகளுடன் ஒரே தேர்தல்...
Read in : English