பெருங்குடி குப்பைக் கிடங்கு தீ விபத்து: மீத்தேன் அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை கோடை வெப்பமும், அங்கு சேர்ந்துள்ள காகிதக் குப்பைகளும் காரணம் என்று கூறி எளிதாகக் கடந்து விட முடியாது. சென்னையில் பல்வேறு இடங்களிலிருந்து தினந்தோறும் 3,600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தக் குப்பைகள்...