விவசாயம்
விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! விவசாயிகளைச் சூழ்ந்திருக்கும் நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவது எப்படி?

அன்புள்ள விவசாயிகளே! ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது முதலும் முற்றிலுமாக விவசாயிகளின் நலன் சார்ந்ததாகவே அமையும். விவசாயம் செழித்தால் தான் மற்ற தொழில்துறைகள் மலரும். விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு, தேசம் வளர்ச்சியடைய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நோக்கம்,...

Read More

விவசாயம்

எது அவசியம்: நெடுஞ்சாலையா? உணவு பாதுகாப்பா?

அடிக்கடி நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அரசின் கொள்கைகளை உருவாக்குபவர்கள் நீண்ட நெடுஞ்சாலை அமைப்பதைத் தாண்டிய சிந்திக்க முடியாதவர்களாக இருக்கிறார்களே, ஏன்? அதிகமான பணத்தை அரசு எங்கு முதலீடு செய்கிறது என்று பார்த்தால், சூப்பர் நெடுஞ்சாலைகளை அமைப்பதிலேயே அதிக பணத்தை செலவிடுகிறது என்பதை ஒவ்வொரு...

Read More

விவசாயம்

மானிய விலையில் அரிசி விநியோகம்: அரிசியில் இயங்கும் அரசியல்

அரசியல் என்ற வார்த்தையே அரிசியில் இருந்து வந்ததாக பெரியவர்கள் கூறுவார்கள். ஆம், அது உண்மைதான். அரிசி சில சாம்ராஜ்யங்களைப் புரட்டி போட்டுள்ளது என்பது கண்கூடு. 1967ஆம் ஆண்டு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததன் மூலக்காரணம் அரிசி என்றால் அது மிகையாகாது. (இந்த கட்டுரை முதலில் Sept 7,2018 அன்று...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி: விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்?

அன்புள்ள விவசாயிகளே! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் இளைஞர்களிடமிருந்து நிறைய மெயில்கள் வருகின்றன. அவற்றில், அவர்கள் விவசாயம் தொடர்பான தொழில் முனைவதற்கான வாய்ப்புகள் குறித்து சரியான தகவல்களைத் தந்து வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இது என்னை மிகவும் யோசிக்க வைத்துள்ளது....

Read More

விவசாயம்

வேளாண் மானியக் குறைப்பு : இந்தியாவை கட்டாயப்படுத்தும் உலக வர்த்தக அமைப்பு

கண்ணாடி  வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியக் கூடாது என்றொரு பழமொழி உண்டு. உலக வர்த்தக மையம் இப்படியாகத்தான் செய்துகொண்டுள்ளது. விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் விஷயத்தில், முன்னெப்போதும் இல்லாததை விட, இந்தியா தற்போது அதிக அழுத்தத்துக்கு உட்பட்டு உள்ளது. அதாவது அரசு விவசாயத்துக்கு அளித்து வரும்...

Read More

விவசாயம்

தண்ணீர் பற்றாக்குறையிலும் வெற்றிகரமாக பயிர் செய்யும் விவசாயி!

தற்போது, காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால், டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல பெருகியது. கொஞ்ச காலத்துக்கு முன்னால் மாநிலம் வறட்சியின் பிடியில் சிக்கி இருந்தது. அண்மைக் காலத்தில், குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பருவமழை காலம் தவறி பெய்துள்ளது....

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே! பண்ணைக் குட்டைகள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்யலாம்!

அன்புள்ள விவசாய நண்பர்களே! கடந்த வார உரையாடலில் புதுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் பண்ணைக் குட்டை அமைத்தது குறித்து பேசியிருந்தேன். அதனை என் இணைய பக்கத்தில் பகிர்ந்தேன்; அதன் பிறகு விவசாயிகள் கூட்டம் ஒன்றில் பங்கெடுக்க காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அந்தக் கட்டுரையைப் படித்திருந்த சில விவசாயிகள்...

Read More

அரசியல்சுற்றுச்சூழல்விவசாயம்

ஆம்,கேரள வெள்ளத்தில் தமிழகத்துக்கு பங்கு இருக்கலாம், ஆனால், கேரளாவின் 40 அணைகளின் பங்கு என்ன?

முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதால்தான் இந்த ஆண்டு கேரளத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது என்ற விவாதம் ஊடகங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விவாதம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தையும் கட்டுமான பாதுகாப்பையும் பற்றியது அல்ல;  முல்லைப் பெரியாறு அணை...

Read More

விவசாயம்

அன்று பன்னாட்டு நிறுவன வேலை: இன்று இயற்கை விவசாயி

விவசாயம் என்பது சூதாட்டம் போன்ற ஏற்ற தாழ்வுகள் கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அது நிரந்தர வருமானத்தை உறுதி செய்யாது. இதை அறிந்த போதிலும் அல்லாடி மகாதேவன் போன்ற மனிதர்கள் ஒரு புதைமணல் என்று அறிந்தும் விவசாயத்தில் இறங்கி தாக்குப்பிடித்து வளர்ந்து வருகிறார்கள். . பன்னாட்டு நிறுவனத்தில்...

Read More

விவசாயம்

களநிலவரம்: தண்ணீர் சேமிப்பில் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமல்ல பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் சிக்கல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன். தண்ணீர் சேமிப்பில் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு  என்ன என்பது குறித்து ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் நிர்வாக அதிகாரியான, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உரிமையாளர் விவரித்தார்....

Read More