V. Mariappan
பண்பாடு

பாவேந்தர் பாரதிதாசன் சினிமாவில் பெரிதாகச் சாதிக்க முடியாமல் போனது ஏன்?

நவீன தமிழ் இலக்கியத்தில் உச்சம் தொட்ட 20-ஆம் நூற்றாண்டுப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (ஏப்ரல் 29,1891 – ஏப்ரல் 21,1964) என்ற பெயரைக் கேட்டதுமே சட்டென்று ஞாபகத்திற்கு வருவது “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்ற அவரது கம்பீரமான சந்தம்கொஞ்சம் தீப்பிழம்பு...

Read More

பொழுதுபோக்கு

நடிகவேள் எம். ஆர். ராதா: சமூக சீர்திருத்த அக்கறை கொண்ட கலகக்காரன்!

20-ஆம் நூற்றாண்டில் தமிழ் நாடக உலகிலும், திரைப்பட உலகிலும் மிகப் பெரிய நடிகராகத் திகழ்ந்தவர் எம்.ஆர். ராதா என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் (14.4.1907 - 17.9.1979). நடிகவேள் என்று பெரியார் ஈ.வெ.ராமசாமியால் அழைக்கப்பட்ட எம்.ஆர்.ராதாவின் 125-ஆவது பிறந்தநாள் ஏப்ரல் 14ஆம் தேதி...

Read More

எம். ஆர். ராதா
சிந்தனைக் களம்

தரம் இழந்து போகும் நகைச்சுவை: உருவத்தை கேலி செய்து கிண்டலடிக்கும் தமிழ் சினிமா!

லாஸ் ஏஞ்சல்ஸில் மார்ச் 27ஆம் தேதி நடந்த ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகர் விருது பெற்ற வில் ஸ்மித் மேடையேறி தொகுப்பாளர் கிரிஸ் ராக்கை அறைந்த சம்பவம் சில வினாடிகளிலே சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. காணொளிகளும், கருத்துகளும் நிறைந்து வழிந்தன. விருது பெற்ற சிறந்த படமான ‘கோடா’வைப் பற்றியோ,...

Read More

தமிழ் சினிமா
பொழுதுபோக்கு

தமிழில் முதல் மௌனப் படம்: காலம் மறந்த தமிழ் சினிமாவின் தந்தை!

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு 80 வயதைத் தாண்டிய ஒரு முதியவர் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் நிதி உதவி கேட்டு வந்தார், திரைப்படம் ஒன்று தயாரிக்க. தள்ளாத வயதிலும் அவரால் திரைப்படம் தயாரிக்கும் ஆசையைப் புறந்தள்ள முடியவில்லை. அவரது முதுமை மற்றும் அநாமதேய அடையாளம் அங்கிருந்தோரை அவர் மீது...

Read More

மௌனப்படம்
பண்பாடுபொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நழுவவிட்ட ரஞ்சன் என்ற பன்முகக் கலைஞன்!

‘காளிதாஸ்’ திரைப்படத்தோடு தமிழ்சினிமா பேசும்படமானது 1931-இல். ஆனால் பத்தாண்டுகள் கழித்து ஒரு பெரிய சூப்பர்ஸ்டாராக உருவாகிக் கொண்டிருந்தார் ரஞ்சன் ; பன்முகத்திறன்களோடும் முதுகலைப் பட்டத்தோடும் உதயமான அந்த மகாநடிகரைப் பார்த்து அரண்டுதான் போனார்கள் புதிய நடிகர்களும் நடிப்புலகில் முத்திரை பதிக்கும்...

Read More

ரஞ்சன்
பண்பாடு

பெண்களுக்கு எதிரான சிந்தனைகளைக் கட்டமைக்கும் தமிழ் சினிமா!

சமீபத்தில் இளம்பெண்கள் சிலர் ‘கணவனே கண்கண்ட தெய்வம்” என்ற சினிமா போஸ்டரை பார்த்து “அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் தலைப்பு வச்சிருக்காங்க பாரு. வேடிக்கையா இல்ல?” என்று சிரிப்பது போல ஒரு ‘மீம்’ பார்த்தேன். ஆனால் இந்தப்படம் 65 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களின் ஏகோபித்த பேராதரவைப் பெற்றது என்பது...

Read More

அரசியல்சிந்தனைக் களம்

புதிராக வாழ்ந்து புதிராக மறைந்த திராவிட இயக்கத் தலைவராகத் தகவமைத்துக் கொண்ட ஜெயலலிதா!

சமீபத்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வியையும், கடந்த  ஆண்டு நிகழ்ந்த ஆட்சியிழப்பையும் தாண்டி பிப்ரவரி 24-ஆம் தேதி தங்கள் தலைவி  ஜெ. ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாளைப் பூக்கள்தூவிக் கொண்டாடத் தவறவில்லை முன்னாள் ஆளும்கட்சியும், இந்நாள் எதிர்க்கட்சியுமான அஇஅதிமுக. இந்தச் சூழலில் ’அம்மா’...

Read More

Jayalalithaa
பொழுதுபோக்கு

எம்ஜியார் என்னும் மந்திரச்சொல்லின் மர்மம்!

ஷேக்ஸ்பியரின் நாடகம் ’ஜூலியஸ் சீசர்’. அதில் கதாநாயகன் பாதிக்கு முன்பே இறந்துவிடுவார். ஆனால் சீசரின் மரணம்தான் மீதி நாடகத்தை ஜீவனுடனும் விறுவிறுப்புடனும், வேகத்துடனும் கொண்டுபோகும். ஆகப்பெரிய ஆளுமையான சீசரைத் தவிர்த்து ரோமானிய அரசியல் இல்லை. தமிழ்நாட்டில் மூன்று தலைமுறையைச் சினிமாவிலும்...

Read More