Pon Dhanasekaran
கல்வி

ஏராளமான இடங்கள் காலி: 150 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுமா?

இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் முடிவில் 97,860 இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சலிங் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 11,754 பேர் குறைவு. இந்த ஆண்டில் கவுன்சலிங் முடிவில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை மட்டுமே...

Read More

கல்வி

இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தேசிய ஆசிரியர் விருது!

இந்த ஆண்டு முதல் நேர்காணல் மூலம் தகுதியுடைய ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருது பெற தேர்வு செய்யப்படுவாரகள். இதுகுறித்து மனித வள மேம்பாட்டுத் துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அத்துடன், தமிழக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுகளின் எண்ணிக்கை 22லிருந்து 6 ஆகக்...

Read More

கல்வி

பொறியியல் படிப்பில் ஒரு லட்சம் சீட் காலி ஏற்படும்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நான்காவது கட்ட கவுன்சலிங் முடிவில் மொத்தம் 1,15,390 இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், ஐந்தாம் கட்ட இறுதிக் கவுன்சலிங்கில் பங்கேற்க வேண்டிய மாணவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரம் மட்டுமே. எனவே, இந்த ஆண்டு பொறியியல் கவுன்சலிங் முடிவில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும்...

Read More

விவசாயம்

அன்று குழந்தைத் தொழிலாளி, இன்று தொழில் முனைவோர்!

ஒரு காலத்தில் குழந்தைத் தொழிலாளியாக இருந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முத்துராஜ் (24), தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் கருவிகள் சேவை மையத்தைத் தொடங்கி இன்று தொழில் முனைவோராக முன்னேறி இருக்கிறார். தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் நெருப்பூரைச் சேர்ந்த முத்துராஜின் தந்தை சின்னமுத்து முன்பு...

Read More

கல்வி

பல்கலைக்கழகங்களில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் துணைவேந்தர் பதவிகள்

துணைவேந்தர் பதவியிலிருந்து மற்ற உயர் அதிகாரி பணி நியமனங்கள் வரை நேர்மையானவர்களை நியமித்தால்தான் பல்கலைக்கழக முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்கிறார்கள் கல்வியாளர்கள். தகுதியில்லாவர்களைத் துணைவேந்தர்களாக நியமித்தால், அவர்கள் பணம் வசூலிக்கும் ஏஜெண்டுகளைப் போல செயல்படுவதையும் பல்கலைக்கழகங்களில்...

Read More

அரசியல்

“இதயத்தை தந்திடு அண்ணா” – கலைஞர் கருணாநிதியின் அந்தநாள் இரங்கல் கவிதை

அண்ணா 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மறைவடைந்தபோது கருணாநிதியின் இரங்கல் கவிதை எழுதினார். அந்தக் கவிதையை அவரது குரலில் கேட்கும்போது இன்றைக்கும் நெஞ்சை நெகிழ வைக்கும். அந்தக் கவிதையிலிருந்து சில துளிகள்...   எம் அண்ணா... இதயமன்னா... படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று பகர்ந்தாயே;...

Read More

கல்வி

இவரும் ஆசிரியர்தான்: ஐ.ஐ.டி. பட்டதாரியின் அறிவியல் கல்வி சேவை

பழைய காகிதம், பாட்டில்கள், தீக்குச்சி, நூல், ஸ்ட்ரா, வால் டியூப், போன்று நம்மால் தூக்கி எறியப்படும் சாதாரணப் பொருள்களிலிருந்து அறிவியல் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி அதனைப் பள்ளிக் குழந்தைகளிடம் பிரபலப்படுத்தி அவர்களுக்கு அறிவியல் பாடங்களில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறார் கான்பூர் ஐஐடி...

Read More

பண்பாடு

தமிழ் அச்சு நூல்களின் தலை எழுத்து!

இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சான நூல் தமிழ் நூல்தான். 16-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கல்லில் ரோமன் வரிவடிவங்களுடன் வெளியான கார்த்திலியா  (Cartilha) என்ற தமிழ் நூல், அச்சு நூல் வரலாற்றில் தமிழின் பெருமையை பறைசாற்றும் அரிய ஆவணம். ``ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே...

Read More

கல்வி

பிளஸ் ஒன், பிளஸ் டூ கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மாற்றம்

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை மூன்று வகைகளாகப் பிரித்து அறிமுகப்படுத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தொழிற் கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஒரு புதிய பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளஸ் ஒன் வகுப்புகளுக்கு...

Read More

பண்பாடு
1916 புதுச்சேரிப் புயல்: சுதேசமித்திரனில் அந்தச் செய்தியை பாரதியார் எப்படி எழுதினார்?

1916 புதுச்சேரிப் புயல்: சுதேசமித்திரனில் அந்தச் செய்தியை பாரதியார் எப்படி எழுதினார்?

பண்பாடு
Chitti Babu
சூர்யாவின் ஜெய் பீம்: மு.க. ஸ்டாலினின் மனக்கண் முன் நிழலாடிய நினைவில் நீங்காத வடு!

சூர்யாவின் ஜெய் பீம்: மு.க. ஸ்டாலினின் மனக்கண் முன் நிழலாடிய நினைவில் நீங்காத வடு!

பண்பாடு
கிராமபோன் தமிழ் இசைத்தட்டுகள்: காலவெள்ளத்தில் காணாமல்போன இசை வரலாற்றைத்தேடி நெடும் பயணம்

கிராமபோன் தமிழ் இசைத்தட்டுகள்: காலவெள்ளத்தில் காணாமல்போன இசை வரலாற்றைத்தேடி நெடும் பயணம்

சிறந்த தமிழ்நாடு
டாக்டர் எஸ். கிருஷ்ணன்
நீலகிரியில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் படித்து டாக்டரான தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகன்!

நீலகிரியில் தமிழ் வழியில் பள்ளிப் படிப்பைப் படித்து டாக்டரான தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகன்!