Pon Dhanasekaran
பண்பாடு

விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் பற்றி புத்தகம்: 92 வயதில் எழுதிய பத்திரிகையாளர்!

தினமணி நாளிதழின் முன்னாள் தலைமை நிருபர் வி.என். சாமி தனது 92வது வயதில் விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் என்ற தலைப்பில் 720 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் 130க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பற்றிய விவரங்களும் விடுதலைப் போராட்டத்தில் அவர்களது...

Read More

பத்திரிகையாளர்கள்
சுற்றுச்சூழல்

இயற்கை வேளாண்மைக் கொள்கை பலன் தருமா?

தமிழக அரசு அறிவித்துள்ள இயற்கை வேளாண்மைக் கொள்கை (அங்கக வேளாண்மைக் கொள்கை) அறிக்கை நல்ல முயற்சி என்றாலும் புரிதல் இல்லாமலும் உரிய செயல் திட்டங்கள் இல்லாமலும் இருப்பதாக இயற்கை வேளாண்மை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். “கருணாநிதி ஆட்சிக் காலத்திலும் ஜெயலலிதா ஆட்சிக்...

Read More

இயற்கை வேளாண்மைக் கொள்கை
சிறந்த தமிழ்நாடு

கால்நடைகளுக்கு சித்த மருத்துவம்: வழிகாட்டும் தமிழக மருத்துவர்

கால்நடைகளுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து, அதன் மூலம் கால்நடைகளுக்கு வரும் 40 வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதை நிருபித்துள்ளார் பேராசிரியர் டாக்டர் ந.புண்ணியமூர்த்தி (வயது 65). தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Veterinary and Animal...

Read More

கால்நடைகளுக்கு சித்த மருத்துவம்
சிறந்த தமிழ்நாடு

அரசுப் பள்ளியில் படித்து டாக்டரான தொழிலாளி மகன்!

அரசுப் பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்காக பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட ``சூப்பர் 30’ திட்டத்தின் கீழ் அந்த அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் (வயது 24) எம்பிபிஎஸ் படித்து டாக்டராகியுள்ளார். அந்த சாமானிய ஏழைக்...

Read More

அரசுப் பள்ளியில்
சிறந்த தமிழ்நாடு

டெய்லர் மகள் கோகிலா இப்போது டாக்டர்!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கே. நந்தகுமார் இருந்தபோது சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் பள்ளியில் (தற்போது அரசு மாதிரிப் பள்ளி) படித்த, விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த, டெய்லர் வேலை செய்பவரின் மகள் பி.கோகிலா (23) மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில்...

Read More

டெய்லர்
சிறந்த தமிழ்நாடு

டாக்டரான மீனவர் மகன்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கே.நந்தகுமார் இருந்தபோது சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டது எலைட் பள்ளி. தற்போது அது அரசு மாதிரிப் பள்ளி. அதில் படித்த விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த மீனவர் மகனான மாணவர் சுர்ஜித் (23) மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து...

Read More

marginalized
சிறந்த தமிழ்நாடு

ஒரு கிராமத்தின் முதல் பட்டதாரி சௌமியா!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக கே.நந்தகுமார் இருந்தபோது சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் பள்ளியில் (தற்போது அரசு மாதிரிப் பள்ளி) படித்த ஜி. சௌமியா (23) தனது விடா முயற்சியால் பொறியியல் பட்டதாரியான பிறகு, அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி...

Read More

முதல் பட்டதாரி சௌமியா
சிறந்த தமிழ்நாடு

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர், இன்று ஜப்பான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்!

கிராமப்புற அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர் ஆர். கோவிந்தராஜன் (34), தற்போது ஜப்பானில் உள்ள ஒகினாவா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கிராஜுவேட் யுனிவர்சிட்டியில் போஸ்ட் டாக்டரல் ஸ்காலராக இருந்து வருகிறார். விளிம்பு நிலைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அந்தக் குடும்பத்தின்...

Read More

அரசுப் பள்ளி
பண்பாடு

சட்டப்பேரவையில் பேசக்கூடாத வார்த்தைகள்!

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும்போது பயன்படுத்தப்படும் சொற்கள் அவதூறாகவோ, இழிவாகவோ, பேரவைக்கு ஒவ்வாததாகவோ, கண்ணியக் குறைவாகவோ இருந்தால் அதை நீக்கும் அதிகாரம் சட்டப்பேரவைத் தலைவருக்கு உள்ளது. அதுபோன்ற வார்த்தைகளை உறுப்பினர்கள் பயன்படுத்தும்போது, அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க...

Read More

வார்த்தைகள்
கல்வி

கல்வியாளர் மு. ஆனந்தகிருஷ்ணன்: வாணியம்பாடியிலிருந்து வாஷிங்டன் வரை!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கான்பூர் ஐஐடி முன்னாள் தலைவருமான கல்வியாளர் மறைந்த மு. ஆனந்தகிருஷ்ணன் (12.7.1928 – 29.5.2021) இந்தியக் கல்வி நிலை குறித்து எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை (The Indian Education System - From Greater Order to Great Disorder) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்....

Read More

கல்வியாளர்
பண்பாடு
பத்திரிகையாளர்கள்
விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் பற்றி புத்தகம்: 92 வயதில் எழுதிய பத்திரிகையாளர்!

விடுதலைப் போரில் பத்திரிகையாளர்கள் பற்றி புத்தகம்: 92 வயதில் எழுதிய பத்திரிகையாளர்!