Tamil Nadu Health Minister Ma Subramaniam
சுகாதாரம்

கால்பந்தாட்ட வீராங்கனை மரணம்: உயரும் அச்சம்!

கடந்த நவம்பர் 15 அன்று நிகழ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின் தரத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. அந்த பதின்ம வயதுப் பெண்ணுக்கு கால் மூட்டில் ஏற்பட்ட தசைநார் கிழிவைச் சரி பண்ணுவதற்காகச் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை மரணத்தில் முடிந்திருக்கிறது....

Read More

கால்பந்தாட்ட வீராங்கனை