அருணா ஜெகதீசன் ஆணையம்: சொல்லப்படாத கதை
தலைமைக் காவலர் ராஜா தனது சக காவலர்களின் பசியாற உணவுப் பொட்டலங்கள் வினியோகிக்க வந்தார். அப்போதுதானே போராட்டக்காரர்களுடன் மல்லுக்கட்ட அவர்களுக்குத் தெம்பு உண்டாகும். ராஜா சீருடை அணியாமல் சாதாரண உடைகள் அணிந்திருந்தார். அப்போது அவர் பணியில்தான் இருந்தார். பின்பு, மேலதிகாரிகளின் கட்டளைக்கிணங்க ராஜா...