pondicherry
பண்பாடு

பாரதியைச் செழுமைப்படுத்திய பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி எனப்படும் புதுச்சேரியில் பிறந்து பாரிஸில் வசிக்கும் வரலாற்றாசிரியரான டாக்டர் ஜே.பி.பிரசாந்த் மோரே தென்னிந்தியாவில் முஸ்லிம்களின் எழுச்சி, சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸின் மறைவு, தமிழ்க் கவிஞர் பாரதியின் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி நேர்காணல்கள் தந்து...

Read More

பாண்டிச்சேரி
பண்பாடு

பாரதி புதுச்சேரியில் ஏன் பத்தாண்டு அஞ்ஞாதவாசம் செய்தார்?

புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த பத்தாண்டுகள் குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. புதுச்சேரியில் 1908 முதல் 1918 வரை பாரதி ஏன் வாசம் செய்தார்? பின்பு அவர் தமிழ்நாட்டிற்கு ஏன் திரும்பி வந்தார்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு புதுச்சேரியைச் சார்ந்த சரித்திர...

Read More

Bharati
அரசியல்எட்டாவது நெடுவரிசை

முஸ்லீம் மக்களுக்கென்று இயக்கம் இல்லை!எட்டாவது நெடுவரிசை

புதுச்சேரியைச் சார்ந்த சரித்திர ஆய்வாளரும் பாரிஸில் குடியிருப்பவருமான ஜே.பி.பிரசாந்த் மோரே இன்மதி வாசகர்களுக்குப் பரிச்சயமானவர். சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திர போஸின் மரண மர்மத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். முனைவர் பட்டத்திற்காகத் தனக்கு வழிகாட்டிய...

Read More

முஸ்லீம்