neera
வணிகம்

வருமானம் அள்ளித்தரும் பானம் நீரா!

“தேனீருக்குப் பதில் காலையில் ஒரு கிளாஸ் நீரா அருந்தினால், காலையுணவுக்கு வேறெதுவும் தேவைப்படாது” என்று ஒருதடவை மகாத்மா காந்தி சொன்னார். ஆனால் அரதப்பழசான அரசாங்க விதிகள் போதையற்ற இந்த பானத்தைத் தயாரிக்கவிடாமல் தென்னை விவசாயிகளைத் தடுத்துவிட்டதால், உடற்பயிற்சியாளர்களுக்கு இது எளிதாகக்...

Read More

நீரா