Read in : English
அன்புமணி V சூர்யா: அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பால் ஜெய்பீம் எழுப்பும் கேள்விகள்!
கடலூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு செய்யாத குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் மரணம் அடைந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் சந்துரு, குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித்தருகிறார். 28 ஆண்டுகளுக்கு முன் நடந்த இச்சம்பவம்தான்...
113 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபதிப்பு காணும் வ.உ.சி. வரலாறு!
கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை (1872-1936), சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது 36வது வயதில் சிறையில் இருக்கும்போது 1908ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட, ‘ஸ்ரீமான் வி. ஓ. சிதம்பரம் பிள்ளை ஜீவிய சரித சுருக்கம்’ என்ற வ.உசி.யின் வரலாற்று நூல் 113ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிரசுரம்...
ஜெய்பீம் வெற்றிக்குக் காரணம்? ஆர்வலர் ஆவேசமா? வரலாற்றுக் கட்டாயமா?
ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை இரண்டும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியடைந்ததற்கு ஆர்வலர் ஆவேசம் ஒரு முக்கியமான காரணமென நினைக்கிறேன். சார்பட்டா பரம்பரையினை நான் முழுவதுமாகக்கூடப் பார்க்கவில்லை. நெடுக ஒரே பாக்சிங் காட்சிகள். எனக்கு அவை அதிகம் ரசிப்பதில்லை. திரைக்கதைகூட வழக்கமான...
சென்னை வெள்ளம்: மாநகராட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா?
பாதகாணிக்கைப் படத்துக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதி விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்து டி..எம். சௌந்தரராஜன் பாடிய நமது நினைவில் நிற்கும் பாடல்: வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? கண்ணதாசன் கவிதையில் உள்ள நான்கு வரிகள் உலக வாழ்க்கையில் எல்லாமே தற்காலிகமானது. எதுவும்...
சென்னையின் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால், தமிழக வளர்ச்சி பாதிக்கும்
`வெகு வேகமாக’ ஒரு கோடி மக்கள் தொகையை நெருங்கிக் கொண்டிருப்பதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ள ஒரு நகரத்துக்கு, மழை அளவு 75% அதிகரித்தால், அதுவும் ஐந்தே நாட்களில் இதில் 491% மழை பெய்திருக்கிறது என்றால் அது பேரிடரையே விளைவிக்கும். சென்னை மீண்டும் ஒரு வெள்ளப் பேரிடரை எதிர்கொண்டிருக்கிறது. இது...
சென்னை மழை: போதாமையும் உட்கட்டமைப்பும்
பெருமழைக்கு பின், சென்னை மகாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மீண்டும் இது போன்ற கொட்டும் மழையால் இயப்பை இழக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் மனதில் அச்சம் அதே நிலையில்தான் தொடர்கிறது. அது, டிசம்பர் வரை நீடிக்கும். சென்னை பெருநகர் வளர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட, 35 ஆண்டுகளாக இந்த...
நடிக்கிறார்களா தமிழ் எழுத்தாளர்கள்?
அண்மையில் தன்னறம் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் தேவிபாரதி, அமீர் இயக்கிய ராம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் வந்துசெல்வார். அவருக்கே இது நினைவிலிருக்குமா என்பது சந்தேகமே. தமிழ்நாட்டில் திரைப்படங்களில் நடிப்பவருக்குப் பெரிய மதிப்பு உருவாகிவிடுகிறது. அந்த அளவுக்குத்...
சென்னை மழை வெள்ளம்: 1976ஆம் ஆண்டு அறிக்கைப் பரிந்துரைகள் எப்போது நிறைவேறும்?
சென்னையில் 1976ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து, சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராக இருந்தவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான பி. சிவலிங்கம் தமிழக அரசிடம் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால், 45...
செலவுத் திறனை மேம்படுத்த ஒரு எளிய வழிகாட்டி
வணிகமோ சொந்த பயன்பாடோ, எதுவாயினும் செலவுகள் இன்றியமையாதது. ஆனால் எதற்காக எவ்வாறு செலவழிக்கிறோம் என அறிந்து புத்திசாலித்தனமாக செயல்படுகிறீர்களா? செலவுகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுகிறதா? திட்டமிட்டு செலவு செய்கிறீர்களா? ஒரு உதாரணத்துடன் விரிவாக இதை பார்க்கலாம். பெருந்தொற்று முடக்கம் காரணமாக எனது...
கலைமகள் இதழுக்கு 90 வயது!
இந்திய விடுதலைக்கு முன், மணிக்கொடி இதழ் தோன்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 1932ஆம் ஆண்டு ஜனவரியில் தோன்றிய கலைமகள் மாத இதழுக்கு 90 வயது ஆகிறது. வெகுஜன இலக்கிய இதழாக வந்த கலைமகளுக்கும் இதழியல் வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. தொடக்க காலத்தில் மரபுத் தமிழ் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம்...
Read in : English