Read in : English
மதுரையில் நேர்மையாளர் கடை தொடங்கிய கறிக்கடைக்காரர்
சிறுவனாக இருந்தபோது யாருமே மேற்பார்வை செய்யாத கடைகள் ரஷ்யாவில் இருப்பதை பற்றி சின்மயானந்தம் கேள்விப்பட்டிருக்கிறார். அதுபோன்ற ஒரு கடையை நடத்தினால் என்ன என்ற ஆர்வத்துக்கு இப்போது ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார். தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்திருக்கும் நிலையில் இந்த சின்ன கடை நன்றாக நடப்பதாக அவர்...
சொந்த ஊதியத்தில் பள்ளியை புனரமைத்த தூத்துக்குடி ஆசிரியர்
தூத்துகுடி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமையான பள்ளியில் ஒரே ஒரு மாணவனுக்கு பாடம் எடுத்த தலைமை ஆசிரியரின் தன்னலமற்ற சேவையால், வீழும் நிலையில் இருந்த பள்ளி புத்துயிர் பெற்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படுகிறது. கொரோனா ஊரடங்கில் தனக்கு கிடைத்த ஊதிய பணமான ஏழு...
பாதியில் முடிந்த தளபதி ராவட்டின் பயணம், தொழிற்நுட்ப கோளாறுகளுக்கு பெயர்போன M-17 ஹெலிகாப்டர்
இந்தியாவின் பாதுகாப்புப்படைகளின் முதன்மை தளபதி (சீஃப் ஆஃப் டிஃபென்ஸ் ஸ்டாஃப்) பிபின் ராவட், தான் படித்த வெல்லிங்டன் பாதுகாப்புப் படை கல்லூரிக்கு புதன் கிழமை (08.12.21) அன்று சென்றுகொண்டிருக்கும்போது குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் மாண்டு போன துயரம் பாதுகாப்புப் படைகளுக்கு மட்டும் ஈடுசெய்ய...
ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து; பாதுகாப்பானவையா ஹெலிகாப்டர் பயணங்கள்?
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ராவத்துடன் அவரது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகளும் பயணம் செய்துள்ளனர். இதுவரை 13 பேர் மரணம் அடைந்ததாகவும் படுகாயம் அடைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன....
ஈழத்து இசை அடையாளம் தவில் இசைச் சக்கரவர்த்தி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி
தவில் இசை சக்ரவர்த்தியான யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி தவில் வாசிக்கும் போது, மின்சார வேகத்தில் கை தவில் இயங்கிக்கொண்டிருக்கும். சில நேரங்களில் கை அசைவதே தெரியாமல் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும். இசை தெரியாதவர்கள் கூட, அவரது கையையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட...
அம்மா உணவகமா? கலைஞர் உணவகமா? நலத்திட்டங்களை குறித்த கழகங்களின் வெவ்வேறு அணுகுமுறை
சில நாட்களுக்கு முன்பு மதுரையில் ஒரு ருசிகர சம்பவம் நடந்தது. ஆளும் திமுக அரசு, அம்மா உணவகங்களுக்கு நிகராக கலைஞர் உணவகங்கள் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்தவுடன் சில திமுக தொண்டர்கள் ஒரு பேனர் அடித்து அம்மா உணவகம் முன்பாக பொருத்தினார்கள். கலைஞர் உணவகம் அறிவிப்பு ஆனால் இருப்பதோ...
திருச்சி என்ஐடி மாணவர்களின் இலவசப் பயிற்சி: சென்னை ஐஐடியில் இடம் பிடித்த அரசுப் பள்ளியில் படித்த கூலித் தொழிலாளியின் மகன்!
பொறியியல் படிப்புகளைக் கற்றுத்தருவதில் நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஐஐடிக்களில் தமிழக அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் சேருவது என்பது அபூர்வ நிகழ்வு. அது இந்த ஆண்டு நிகழ்ந்திருக்கிறது. திருச்சி மாவட்டம் துவரங்குறிஞ்சியை அடுத்த கரடிப்பட்டியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் மகன் பி....
தமிழ் – இந்தி மொழி சர்ச்சை தேவையில்லாத ஒன்று!
சமூக ஒற்றுமையின் காரணமாக சமூகங்களுக்கிடையில் ஒரு பொதுவான பண்பாட்டு நெறி உருவாகும்போது மொழிகள் பரிணாம வளர்ச்சி அடைந்து பரவுகின்றன. இது எல்லா மொழிகளுக்கும் ஏன் தமிழுக்கும் பொருந்தும். காலப்போக்கில் மொழிகளின் உருவாக்கம் மற்றும் பரவலுக்கு எந்த ஒரு நபரோ அல்லது சமூகமோ உரிமை கோர முடியாது. ஒருவருக்கு...
சென்னைப் பெருவெள்ளம்: செயல்பாட்டுக்கு வழிவகுக்கும் குடிமக்களால் வழிநடத்தப்படும் சமூக ஊடகங்கள்
பிரபல நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்னும் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்தவுடன் தந்த ஒரு பேட்டியில் ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை தனது அரசியல் தகவல்தொடர்பின் வாகனமாகப் பயன்படுத்தப்போவதாகச் சொன்னார். காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரைப்படங்கள் மூலம் அரசியல் பரப்புரை செய்து...
நலவாழ்வு பராமரிப்பில் முதல் இடத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் ஏன்?
தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிற அல்லது தயக்கம் காட்டுகிற போக்கு மக்கள் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் நிலவுவது தமிழ்நாட்டில் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதை பாதிக்கிறது. பண வசதி, அரசின் வெளிப்படைத் தன்மை குறித்த சந்தேகங்கள், தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்...
Read in : English