Read in : English
பெண்களுக்கு எதிரான சிந்தனைகளைக் கட்டமைக்கும் தமிழ் சினிமா!
சமீபத்தில் இளம்பெண்கள் சிலர் ‘கணவனே கண்கண்ட தெய்வம்” என்ற சினிமா போஸ்டரை பார்த்து “அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் தலைப்பு வச்சிருக்காங்க பாரு. வேடிக்கையா இல்ல?” என்று சிரிப்பது போல ஒரு ‘மீம்’ பார்த்தேன். ஆனால் இந்தப்படம் 65 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களின் ஏகோபித்த பேராதரவைப் பெற்றது என்பது...
உக்ரைன் மீது ரஷ்யா போர்: தமிழக மாணவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்?
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில் பெரும்பாடு பட்டு தமிழக மாணவர்கள் அங்கிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். சிலர் குண்டுவீச்சு நடந்துகொண்டிருக்கும் பகுதிகளை கடந்து வந்திருக்கிறார்கள் மற்றும் பலர் நீண்டதூரம் பயணம் மேற்கொண்டு, உக்ரைனின் அண்டை நாடுகளை அடைந்து அங்கிருந்து இந்திய...
வலசை வரும் பறவைகள் வசிப்பிடங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் தாமிரபரணி கணக்கெடுப்பு!
தாமிரபரணி நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பின் 12-ஆவது நிகழ்வு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் பாசன நீர்த்தேக்கங்களைச் சுற்றிய பகுதிகளுக்கு வரும் வலசைப் பறவைகளைக் கணக்கெடுத்தது. குறைந்தபட்சம் 69 இனங்களைச் சார்ந்த 28,831 பறவைகளையும், மூன்று புதிய பறவைகள் தங்குமிடங்களையும்...
அதிமுகவின் வாக்கு வங்கியை உடைத்து, திமுகவைபெரும் சக்தியாக்கி இருக்கும் பெண்கள் சக்தி!
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியுடன் திமுக, தன்எதிரியான அதிமுகவைத் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வென்று தன்ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது. இது உண்மையின் ஓர் அம்சம்; மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், 20 புதிய மேயர் பதவிகளில் 11...
சென்னையில் பாதசாரிகள் சாலை விபத்துக்கு ஆளாகமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?எட்டாவது நெடுவரிசை
சென்னை, பாதசாரிகளுக்கு உகந்த மாநகரமா? இல்லை. நிச்சயமாக இதயம் பலகீனமானவர்களுக்கு அல்லது முதியோர்களுக்கு அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லை. குழந்தைகளுக்கும் இல்லை. முயல்வளைகள் போல குறுகலான தெருக்களைக் கொண்ட மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மாம்பலம், சைதாபேட்டை போன்ற நெருக்கடியான பழங்கவர்ச்சி கொண்ட...
கோகுல்ராஜ் மரணம் ஆணவ கொலைகளின் கடைசியாக இருக்குமா?
ஏழு ஆண்டுகள் கழித்து ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலைவழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உட்பட பத்து பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. தமிழ்நாட்டை உலுக்கிய வழக்குகளில் ஒன்று கோகுல்ராஜ் கொலைவழக்கு. நூறு நாட்களுக்கு மேல்...
பிறமலை கள்ளர் சமூகத்தில் இஸ்லாமிய சடங்கு பரவியது எப்படி?
மொய் விருந்து என்று புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரங்களில் அழைக்கப்படும் விழா, மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கவரெடுப்பு, இல்ல விழா மற்றும் வசந்த விழா என்று அழைக்கப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிறமலை கள்ளர் சமூகத்தினர் குறிப்பாக இந்த நிகழ்வை தங்கள் வீடுகளில்...
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் எம்எஸ், டோக்கியோவில் வேலை: தமிழ் வழியில் படித்த முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவரின் சாதனை!
தமிழ் வழியில் படித்த கிராமப்புறத்தைச் சேர்ந்த விளிம்பு நிலை மாணவர் எம். சுந்தரவேல் (28) அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ படித்து, பின்னர் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படித்து விட்டு, தற்போது டோக்கியோவில் உள்ள ஜப்பானிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கல்லூரியில் படிக்கும்போது தொடக்க மாதங்களில்...
டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ப்ளே சாதனையை முறியடிப்பாரா அஸ்வின்?
கிரிக்கெட் வீரர் கபில்தேவ் டெஸ்ட் கிரிக்கெட் போடடிகளில் எடுத்த 434 விக்கெட்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார் தமிழகக் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின். இந்தியாவின் மிகவும் நேசிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர், மற்றும் முன்னோடியான ஆட்டக்காரர். இந்தியர்களாலும் படுவேகமாகப் பந்துவீசி ஜெயிக்க ஆசைப்பட...
ஆபரேஷன் கங்கா: உக்ரைனிலிந்து இந்தியர்களை மீட்கும் பணி எந்த அளவுக்கு இருக்கிறது?
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமாகும் அறிகுறிகள் தென்படும் இந்த நேரத்தில் உக்ரைனிலிருந்து இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவரும் ‘ஆபரேஷன் கங்கா’ என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது குறிப்பிடத்தக்க அளவுக்கு சாதித்திருக்கிறது. பத்தாயிரத்திற்கும் மேலான இந்தியர்கள் அங்கிருந்து...
Read in : English