Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

சமயம்

மதச்சடங்குக் கூட்டங்களும் ஆபத்துகளும்: எப்போதுதான் நாம் பாடம்கற்கப் போகிறோம்?

தஞ்சாவூருக்கு அருகே களியமேடு கிராமத்தில் ஏப்ரல் 27 அன்று நிகழ்ந்த கோயில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் ஆண்டுதோறும் பலஉயிர்களைக் காவுகொள்ளும் மதநிகழ்வுகளின் பட்டியலில் இன்று இந்தத் தஞ்சாவூர் துயரமும் சேர்ந்துகொண்டது. தேரில்...

Read More

தேர்த்திருவிழா மரணங்கள்
குற்றங்கள்

தஞ்சை தேர் விபத்து: அலட்சியம்தான் காரணமா?

தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில் தேரோட்டத்தின்போது தேரின் அலங்காரப் பகுதி, உயர் மின் அழுத்த கம்பி மீது உரசியதால் தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுபோன்ற திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் போது, பல்வேறு துறைகளிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த...

Read More

தேர் விபத்து
குற்றங்கள்

தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்து: மேலிருந்த கேபிள்களில் ஏன் மின்சாரம் அணைக்கப்படவில்லை?

பொதுவாக கோயில் தேர்த்திருவிழாவின் போது தமிழ்நாடு மின்வாரியத்தின் தரமான இயங்குவிதி என்பது ஊர்வலம் போகும் வீதிகளில் மேலே தொங்கும் கேபிள்களில் மின்சாரத்தை நிறுத்திவிடுவதுதான் என்று சொன்னார் பி. முத்துசாமி. அவர் தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர். ஒரு கோயில்...

Read More

தஞ்சாவூர் தேர்த்திருவிழா
அரசியல்

மகிந்த ராஜபக்ச: முடிசூடா மன்னனின் வீழ்ச்சி

ஒருகாலத்தில் 69 இலட்சம் இலங்கை மக்களின் கதாநாயகனாகவும், இலங்கையின் முடிசூடா மன்னனாகவும் கொண்டாடப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச இன்று ‘நகி மைனா’ என்ற வயதான மனிதருக்கான அவமானச் சொல்லால் அழைக்கப்படுகிறார். அவரை ஆராதனை செய்த அதே மக்களே இன்று அவரை இப்படிக் கேவலமாகப்...

Read More

மகிந்த ராஜபக்ச
அரசியல்

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிந்தது: அறிக்கையில் சந்தேக முடிச்சுகளுக்கு விடை கிடைக்குமா?

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பி விசாணை நடத்த வேண்டும் என்று கேட்ட ஓ. பன்னீர்செல்வமே, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று விசாரணை ஆணையத்தில் சாட்சியம் சொல்லிய பிறகு, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை புதிதாக என்ன கண்டுபிடித்துச சொல்லப் போகிறது என்பது தெரியவில்லை. •ஜெயலலிதா மரணம்...

Read More

Civic Issues

ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் ஒன்றுபோல நன்மைதரும் ஓர் அமைப்பு உருவாகுமா?

சென்னையில் ஆட்டோரிக்‌ஷாக்கள் மீண்டும் செய்திகளில் இடம் பெற்றிருக்கின்றன. ஒரே நாளில் ஏப்ரல் 20 அன்று மாநகரக் காவல்துறை அதிகக்கட்டணம் வசூலித்தல், ஓவர்லோடிங்க் போன்ற விதிமீறல்களுக்காக ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கிட்டத்தட்ட 959 புகார்களைப் பதிவு செய்திருக்கிறது “இனிவரும் நாட்களிலும் இந்த நடவடிக்கை...

Read More

ஆட்டோரிக்‌ஷா
கல்வி

துணைவேந்தர் நியமன மசோதா: 28 ஆண்டுகளுக்கு முந்திய வரலாறு மீண்டும் திரும்புகிறது!

தமிழ்நாட்டில் அன்றைய ஆளுநர் சென்னாரெட்டிக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கடும் மோதல் இருந்த காலகட்டத்தில், பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமிப்பதற்காக மசோதாவை 1994ஆம் ஆண்டில் தமிழக அரசு நிறைவேற்றியது. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டத்தில்...

Read More

மசோதா
பண்பாடு

தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இடைநிலை சாதியினருக்கும் நெகிழ்ந்து கொடுத்த மதுரை அழகர் கோயில்!

சித்திரைத் திருவிழா என்ற பெயர் ஒரே நேரத்தில் நடைபெறும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவையும் அழகர் ஆற்றிலிறங்கும் திருவிழாவையும் குறிக்கும். சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முக்கியமானது. கள்ளழகர் எழுந்தருளி...

Read More

அழகர் கோயில்
சுகாதாரம்

நம்பிக்கைதரும் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் தானம்

எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் தானம் ரத்ததானத்திலிருந்து அதிகமாக வேறுபட்டது இல்லை. ஆனால் அதுதான் ஓர் ஐந்துவயதுச் சிறுமியைப் பெருக வாய்ப்பில்லாத ஆனால் குணமாக்கக்கூடிய நோயிலிருந்து காப்பாற்றி வழக்கமான வாழ்க்கையைத் தொடர உதவப்போகிறது. அதுதான் அவளுக்குக் கிடைத்த ஒரேவாய்ப்பு. அந்த மாதிரியான தானம்...

Read More

எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்
சுகாதாரம்

ஆல்கலைன் நீரின் நன்மைகளும் தீமைகளும்

நாம் குடிப்பது அமிலநீரா அல்லது காரநீரா (ஆல்கலைன்)? ஆம். நம்மில் பலர் குடிப்பது அமிலநீர்தான். ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (எதிர்த்திசை சவ்வூடு பரவல் என்னும் நீர் வடிகட்டும் முறை) நீருக்குப் பழக்கப்பட்ட நாம், வீட்டில், அலுவலகத்தில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளில், நம்மை அறியாமலே அமிலநீர் (கிட்டத்தட்ட 6...

Read More

ஆல்கலைன் நீர்
எட்டாவது நெடுவரிசைவணிகம்
ஆராய்ச்சி
எம்ஐடிஎஸ்: நெருக்கடியிலிருந்து மீளுமா ஆராய்ச்சி நிறுவனங்கள்?<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

எம்ஐடிஎஸ்: நெருக்கடியிலிருந்து மீளுமா ஆராய்ச்சி நிறுவனங்கள்?எட்டாவது நெடுவரிசை

Environment
முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை: மு.க. ஸ்டாலின்–பினராயி விஜயன் நல்லுறவு பிரச்சினையைத் தீர்க்குமா?

முல்லைப் பெரியாறு அணை: மு.க. ஸ்டாலின்–பினராயி விஜயன் நல்லுறவு பிரச்சினையைத் தீர்க்குமா?

Read in : English

Exit mobile version