Site icon இன்மதி

Tamil Nadu News

Read in : English

Civic Issues

மளிகைக்கடை அண்ணாச்சிகளை ஜெயிக்க வைக்குமா அரசுத்திட்டம்?

அமேசான், ஃபிலிப்கார்ட் ஆகிய பெரிய நிறுவனங்கள் 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள (சுமார் ரூ. 5 இலட்சம் கோடி) சில்லறை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பதைத் தடுக்கும் விதமாகவும், சிறிய சில்லறைத் தொழில் வியாபாரிகளும், ஏன் பெட்டிக்கடை உரிமையாளர்களும் கூட இணையதளக் கடைகளை ஆரம்பிக்க உதவும் விதமாகவும்,...

Read More

local businesses
கல்வி

மருத்துவ மாணவர்களுக்கு சரகர் ஷபத் உறுதிமொழி கிளப்பிய சர்ச்சை!

சரகர் ஷபத் அல்லது சரகர் உறுதிமொழி தற்போது தமிழ்நாட்டில் சர்ச்சைக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. சரகர் ஷபத் என்பது சரகர் சம்ஹிதை என்றறியப்படும் ஆதிகால மருத்துவ ஆராய்ச்சி சாசனத்தில் இருக்கும் ஒருபகுதி. வழிவழியாக மருத்துவ மாணவர்கள் எடுத்துவரும் ஹிப்போகிராட்டிக் உறுதிமொழியைத் தவிர்த்துவிட்டு அதற்குப்...

Read More

சிறந்த தமிழ்நாடு

நாய்களை காப்பகத்தின் வாசலில் நள்ளிரவில் விட்டுவிட்டு மாயமாய் மறைந்துவிடும் உரிமையாளர்கள்

ஒவ்வொரு நாளும் சென்னையிலிருக்கும் ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவிற்கு, தாங்கள் பிரியமாய் வளர்க்கும் நாய்களையோ அல்லது பூனைகளையோ நன்கொடையாகத் தருவதாக நிறைய பேர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. தெருவில் அனாதையாக கைவிடப்பட்ட மற்றும் முடமான விலங்குகளைக் காப்பது ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியாவின்...

Read More

சிறந்த தமிழ்நாடு

முகத் தீக்காயங்களிலிருந்து மீண்ட தன்னம்பிக்கை மாணவி: பி.இ. படித்து, சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே வேலை!

பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும்போது, வீட்டில் முகத் தீக்காயங்களுக்கு ஆளான நிவேதா (27) இரண்டரை ஆண்டுகள் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, தன்னம்பிக்கையுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து டிப்ளமோ படித்து, பின்னர் லேட்டரல் என்ட்ரி மூலம் பிஇ படித்து முடித்துள்ளார். கேம்பஸ் இன்டர்வியூ மூலம்...

Read More

burn victim
பண்பாடு

எக்மோர் மியூசியத்தை உயிர்த்துடிப்பும் உற்சாகமும் சுவாரஸ்யமும் கொண்டதாக மேம்படுத்த இயலும்

தமிழ்நாட்டின் பெருமை சென்னை அருங்காட்சியகம். அதனுள்ளே இருக்கும் மிகப்பரந்த சேகரிப்புகளும், உயர்தரமாகப் பேணிக்காக்கும் ஆய்வுக்கூடம் போன்ற வளங்களும் வருபவர்களுக்கு சுவாரஸ்யமான, அறிவுபுகட்டக்கூடிய, கேளிக்கைமிக்க ஓர் ஆழ்ந்த அனுபவத்தைத் தருகின்றன. தங்கள் வேர்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் வரும்...

Read More

அருங்காட்சியகம்
எட்டாவது நெடுவரிசைபொழுதுபோக்கு

பிரச்சாரம் இல்லாத சமகால அரசியல் திரைப்படம் ‘ஜன கண மன’!

சமகாலத்தில் இருக்கும் கட்சிகளின் பெயர், வரலாறு, அதன் தலைவர்கள் மட்டுமல்லாது தற்போதிருக்கும் அரசியல் சூழல் குறித்தும் திரையில் பேச முடியாது என்ற நிலையே நெடுங்காலமாக இருந்து வருகிறது. ரொம்பவும் ஆர்வப்பட்டால், ஆட்சியில் இல்லாத கட்சி அல்லது கட்சிகளைப் பற்றியும், கடந்த கால அரசியல் சமூக பொருளாதார...

Read More

ஜன கண மன
பண்பாடு

எழுத்தாளர் சா. கந்தசாமியின் சொந்த நூல்சேகரிப்பை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு மகன் தானமளித்தார்

ஓர் எழுத்தாளர் காலமானவுடன் அவரது சொந்தப் புத்தகச் சேகரிப்பு என்னவாகும்? பெரும்பாலும், உடனடியாக இல்லாவிட்டாலும் இறுதியில் அந்தப் புத்தகங்கள் பழைய புத்தகக்கடைகளிலே போய்ச்சேர்ந்துவிடும். எழுத்தாளரின் குடும்ப வாரிசுகளுக்கு அந்தப் புத்தகங்களைப் பேணிக் காப்பதில் ஆர்வம் இருப்பதில்லை; அவை வீட்டில்...

Read More

சா. கந்தசாமி
கல்வி

மாண்டிசோரி கல்வி: அமெரிக்காவில் வீட்டிலேயே தனது குழந்தைக்குத் தமிழ் வழியில் கற்றுத்தரும் தமிழ்ப்பெண்!

மாண்டிசோரி கல்வி முறை, குழந்தைகளுக்குக் கற்றலில் இனிமையைத் தரும் கல்வி முறை. அமெரிக்காவில் வாழும் தமிழ்ப் பெண்ணான மோனிஷா, இந்தக் கல்வி முறையைப் பின்பற்றி வீட்டிலேயே தமிழ் வழியில் தனது குழந்தைக்குப் பாடங்களைக் கற்றுத்தருகிறார் மோனிஷா. அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும்...

Read More

மாண்டிசோரி கல்வி
குற்றங்கள்

இருளர் பழங்குடியினர் மீது பொய் வழக்குகள்: ஜெய்பீம் கதை தொடர்கிறது!

ஜெய்பீம் திரைப்படத்தில் நடந்தது போல, சமீபத்தில் கொத்தடிமைகளாய் இருந்து மீட்கப்பட்ட மூன்று இருளர் பழங்குடியினரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது பொய்யான திருட்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்று பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. “குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத...

Read More

இருளர் பழங்குடியினர்
அரசியல்

1923இல் சென்னையில் முதல் மே தினம் கொண்டாடிய சிங்காரவேலர்!

இந்தியாவில் முதன் முதலில் மே தினம் கொண்டாடியவர்  தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும்  சிங்காரவேலர் (1860-1946). 1923ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அருகே கடற்கரையிலும் திருவல்லிக்கேணி கடற்கரையிலும் அவர் மே தினக்கூட்டங்களை நடத்தினார். சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி...

Read More

Read in : English

Exit mobile version