Read in : English
நயன்தாரா திருமணம்: தனிநபர் வாழ்க்கையில் சமூகத் தலையீடு உச்சகட்டத்தை எட்டிவிட்டதா?
தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் எனப் புகழ்பெற்றிருக்கும் நடிகை நயன்தாரா திருமணம். திருமணம் மகாபலிபுரத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் ஜூன் 9 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றிருக்கிறது. நயன்தாரா, திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரது காதல், திருமணம் வரை வந்திருக்கிறது. நடிகர்கள் ஷாரூக்...
இலங்கை நெருக்கடி: பஞ்ச அபாயம், நம்பிக்கை அளிக்காத ரணில் அமைச்சரவை
இலங்கையில் பொருளாதார நெருக்கடி யால், பசி, பட்டினி அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை இதை தீர்க்க எடுத்து வரும் நடவடிக்கை நம்பிக்கை அளிப்பதாக இல்லை என்கிறார் இலங்கை சமூக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் தர்மலிங்கம் கணேஷ். இலங்கையின்...
சூரியபிரகாஷ்: பாரதியின் குயிலை டிஜிட்டல் மரத்தில் பாடவைத்த இசைக் கலைஞர்
சூரியபிரகாஷ் ஆர் என்னும் கர்நாடக இசைக்கலைஞர் 2021-ல் முதல் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்து நீண்டநாள் கழித்து ஒருநாள் சென்னை செம்மஞ்சேரியில் தன் இல்லத்தருகே இருந்த ஒரு பூங்காவிலிருந்து குயிலொன்று இசையோடு அழைப்பதைக் கேட்டார். மீண்டும் மீண்டும் அழைத்த குயில் குரல் பழைய ஞாபகங்களை அவருக்குள் தோண்டித்...
வாசிப்பில் உலக சாதனை நிகழ்த்தும் தமிழகப் பள்ளிக் கல்வி!
தமிழகப் பள்ளிக் கல்வி மாணவர்களிடம் வாசிப்பை மேம்படுத்துவதில் புதிய திட்டத்தை தமிழகப் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் விட்டுப்போய் இடைநின்ற பள்ளிக்கல்வியில் மாணவ, மாணவியருக்கு தொடர்ச்சி ஏற்படுத்த தன்னார்வலர்கள் தமிழக உதவியுடன் பள்ளிக் கல்வித்துறை...
பல்லாங்குழி: பழைய விளையாட்டுக்கு பேராசிரியர் பரமசிவன் சொல்லும் புதிய விளக்கம்!
பல்லாங்குழி ஆட்டம் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த விளையாட்டு சொல்லும் செய்தியை விளக்கி இருக்கிறார் பண்பாட்டு நிகழ்வுகளை நுணுக்கமாக இனம் காணும் பேராசிரியர் தொ. பரமசிவன். தனி உடமை உணர்வினையும் தனிச்சொத்தின் வளர்ச்சியினையும் அதன் மறுவிளைவாகப் பிறந்த...
மாநகராட்சிப் பள்ளி மாணவியின் மன உறுதி: அன்று பலசரக்குக் கடை தொழிலாளியின் மகள், இன்று சாப்ட்வேர் என்ஜினியர்!
கோவில்பட்டியைச் சேர்ந்த பலசரக்குக் கடைத் தொழிலாளியின் மகளான முதல் தலைமுறை பட்டதாரி மாணவி பாலசுந்தரியின் தன்னம்பிக்கையுடன்கூடிய மன உறுதி நம்மை வியக்க வைக்கிறது. சாமானியக் ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும்கூட, மாநகராட்சிப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, பள்ளியில் முதலிடம் பெற்று, பொறியியல் பட்டம்...
பாதுகாப்புக் காரிடர்: நத்தை வேகத்திற்குக் காரணம் என்ன?
பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் இந்தியா இரட்டை இலக்க விகிதத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது (10% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதம்). இந்தத் துறையில் உலக வளர்ச்சி விகிதம் வெறும் 4 %. ஆனாலும் விண்வெளித் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்களில் 80% உலக நாடுகளிலிருந்துதான் இந்தியா இன்னும்...
புவியியல் ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் சென்னையில் என்ன திட்டமிடல் தேவை?
திட்டமிடல் கோணத்தில் பார்க்கும்போது, வங்காள விரிகுடாக் கடற்கரையில் அமைந்திருக்கும் சென்னை சரியானதொரு மாநகரமாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சூறாவளிப் புயல்களைச் சந்திப்பது அதன்விதி. இங்கே அடிக்கடி நிகழ்ந்த புயல்களையும், வெள்ளங்களையும் பற்றிச் சொல்கின்ற ஆவணங்கள் நிறைய...
இயற்கை விவசாயம்: சந்தையில் விற்கப்படும் ஆர்கானிக் பொருட்கள் சான்றிதழ் பெற்றவையா?எட்டாவது நெடுவரிசை
இயற்கை விவசாயம் என்ற நஞ்சற்ற உணவு உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்தாலும், சென்னை போன்ற பெருநகரங்களில், ‘நஞ்சற்றது’ என, தரச்சான்று ஏதுமின்றி, பேச்சளவில் நம்பிக்கையூட்டி ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நடக்கிறது. இயற்கை விவசாயம் சார்ந்து பொருட்களை விற்கும் தரச்சான்று பெற்ற...
இராஜமெளலி படத்தில் ஓரினச்சேர்க்கை உறவா?
இராஜமெளலி இயக்கிய தமிழ்த் திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’ அமெரிக்காவில் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியிருக்கிறது; எந்தக் காரணங்களுக்காக நம்மைச் சந்தோசப்படுத்தியதோ அந்தக் காரணங்களுக்காக அல்ல. “இதயம் தொட்ட ஓரினச்சேர்க்கைத் தன்மைக்காக.” படத்தின் இரண்டு கதாநாயகர்களுக்கு இடையிலான அந்த இணக்கமான ‘கெமிஸ்ட்ரி’...
Read in : English