Read in : English
பொன்னியின் செல்வன்: விளம்பரங்கள் வெற்றிக்கு உதவுமா?
ஒரு திரைப்படம் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே பாடல்கள் வெளியாகும். புகைப்படங்கள், செய்திகள் தினசரிகளிலும் பத்திரிகைகளிலும் இடம்பெறும். சில வாரங்கள் முன்பாக பத்திரிகைகளிலும், வானொலியிலும் விளம்பரங்கள் வரும். இவ்வளவு ஏன், சுவர்களில் வண்ணம் தெரியாத அளவுக்குச் சுவரொட்டிகளும் கைகளால் வரைந்த...
தூத்துக்குடி: காவல்துறை அதிகாரியின் அனுபவங்கள்
ஒரு பத்திரிகையாளராகப் பல்வேறு நாளேடுகளில் பணியாற்றி, உயர்பதவிகள் வகித்தவர் வி.சுதர்ஷன். குற்றவியல் நிருபர் ஆகவேண்டும் என்ற இளமைக்காலக் கனவு தற்போது நிறைவேறியிருக்கிறது. அதிதீரங்களும் குற்றங்களும் நிகழ்ந்த தமிழ்நாட்டின் நகரமான தூத்துக்குடியைப் பற்றி அவர் எழுதி வெளிவரவிருக்கும் ‘தூத்துக்குடி’...
சாலை விதிகள் மதிக்கப்படுவதில்லையா?எட்டாவது நெடுவரிசை
சமீபத்தில் இந்தியா முழுக்க நிகழும் சாலை விபத்துகளைப் பற்றிய தரவுகள் வெளியிடப்பட்டன. 2021இல் நிகழ்ந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு உச்ச மாநிலமாகத் திகழ்கிறது என்றவோர் அதிர்ச்சியை அந்தத் தரவுகள் தந்திருக்கின்றன. அதற்கு முந்தைய வருடத்தில் 46,443 சாலைவிபத்துகள் தமிழகத்தில் நிகழ்ந்தன....
ஒரு கிராமத்தின் முதல் பட்டதாரி சௌமியா!
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக கே.நந்தகுமார் இருந்தபோது சிறப்பாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட எலைட் பள்ளியில் (தற்போது அரசு மாதிரிப் பள்ளி) படித்த ஜி. சௌமியா (23) தனது விடா முயற்சியால் பொறியியல் பட்டதாரியான பிறகு, அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி...
எம்ஐடிஎஸ்: நெருக்கடியிலிருந்து மீளுமா ஆராய்ச்சி நிறுவனங்கள்?எட்டாவது நெடுவரிசை
எம்ஐடிஎஸ் (MIDS - Madras Institute of Development Studies), என அறியப்படும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் நிதிக் கொள்கை மாற்றத்தால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் சமூக மேம்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்குச் செலவு செய்யப் போதிய நிதி ஆதாரங்களின்றித் திணறிவருகிறது. நிறுவனத்திற்குக்...
ஆசிரியர் தினம் : அரும்பணி செய்யும் அரிதான மனிதர்
நீலகிரியில் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவரது முயற்சியால், அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்புவரை பயின்றுள்ளனர்; மாணவர்கள் இருவர் இஸ்ரோவுக்கு ராக்கெட் விடத் தயாராகி வருகின்றனர். ஆசிரியர் தினம் அன்று நினைவுகூரப்பட வேண்டியவர் அவர்....
முல்லைப் பெரியாறு அணை: மு.க. ஸ்டாலின்–பினராயி விஜயன் நல்லுறவு பிரச்சினையைத் தீர்க்குமா?
பலமாகப் பெய்துகொண்டிருக்கும் பருவமழையின் காரணமாகக் கேரள அணைக்கட்டுகளின் நீர்மட்டம் சடசடவென்று உயர்ந்துகொண்டேபோகிறது. இந்தச் சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர்...
தமிழில் ஒரு சத்துணவு அறிவுக் களஞ்சியம்
உயிர் வாழ்வதற்கு அடிப்படையானது உணவு. ஓர் உயிரினம், தாவரம் அல்லது விலங்கினத்திடமிருந்து உயிர் வாழ்வதற்குப் பெறும் பொருளே, உணவு என வரையறுக்கப்படுகிறது. ஆற்றல் வழங்குதல், வளர்ச்சிக்கு உதவுதல், சேதம் அடைந்த திசுக்களைப் புதுப்பித்தல், நோய்களிடம் இருந்து உடலைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஆதாரமான...
கோப்ரா: நீளம் அதிகம், ஆழம் குறைவு
திரையரங்குகளில் ரசிகர்கள் ஒரு திரைப்படத்தைக் கொண்டாடும்போது, படத்தின் அம்சங்களை விமர்சகர்கள் ஆராய்வதுண்டு. சாதிகளைச் சிதைக்கும் சமத்துவத்தையோ மத நல்லிணக்கத்தையோ அப்பழுக்கற்ற மனிதநேயத்தையோ பெண்களைச் சகியாகப் பாவிப்பதையோ ரசிகர்கள் கூக்குரலிட்டு வரவேற்கும்போது மனம் ஆனந்தக் கூத்தாடும். இந்தப்...
’ராக்கெட்ரி: நம்பி விளைவு’ 90 சதவீதப் பொய்விளைவா?
‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ நடிகர் மாதவனின் கன்னிமுயற்சி இயக்கத்தில் வெளியாகி வணிகரீதியாகப் பலமொழிகளில் வெற்றி பெற்று பெரும்பாலானவர்களின் பாராட்டுதல்களையும் வசூலையும் சம்பாதித்த ஒரு திரைப்படம். இந்த வாழ்க்கைச்சரிதத் திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் 9.0/10 என்ற ஐம்டிபி மதிப்பீடு அதன் ஜனரஞ்சகப்...
Read in : English