Read in : English
ராமேஸ்வரம் மீனவர்களின் கதி ஜூலை 12 தெரிய வரும்: இந்திய தூதரக அதிகாரி தகவல்
இலங்கை கடற்படையினாரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் நிலை என்னவென வரும் 12 ஆம் தியதி தான் தெரியவரும் என இந்திய தூதரக அதிகாரி பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடந்த 5 ஆம் தியதியன்று கச்சத் தீவு அருகே இரு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி...
போராட்டத்துக்கு பிறகு விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறாங்கல் எடுத்து செல்வது கைவிடப்பட்டது
குமரி மாவட்டம் தோட்டியோடிலிருந்து கேரளா மாநிலத்தின் கடற்கரை கிராமமான விழிஞ்ஞம் சுமார் 50 கிலோமீட்டர்கள் தொலைவே இருக்கும். அதானிக் குழுமம், கேரள அரசுடன் இணைந்து 7525 கோடி செலவில் துறைமுகத் திட்டத்தை இங்கு தான் செயல்படுகிறது. கேரளாவில் அதிகம் விவாதிக்கப்பட்டு பின்னர் ஓய்ந்து போன விவகாரமாக இது...
வேறு எந்த துறையிலாவது வெறும் 2 ரூபாய் அதிகரித்து அதை பெரிய விஷயமாக அறிவிக்குமா அரசு?
டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதார விலை நெல்லுக்கு குவிண்டாலுக்கு 200 ரூபாய்அதிகரிக்கப்பட்டு,1750 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் உளுந்து உள்ளிட்ட பருப்புவகைக்களுக்கும் பருத்தி ஆகிய 14 வகை பயிர்களுக்கும்...
புதுச்சேரி அரசுக்கு புது உற்சாகத்தைக் கொடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு!
உச்சநீதிமன்றம் துணைநிலை ஆளுநர்களுக்கு உள்ள அதிகாரம் குறித்து அளித்த தீர்ப்பில், துணைநிலை ஆளுநருக்கென்று தனி அதிகாரம் இல்லை; அமைச்சரவையின் முடிவுக்கு அவர் கட்டுப்பட்டவர் என கூறியுள்ளது. இதுடெல்லி மற்றும் புதுச்சேரி மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. காரணம், இவர்கள் அரசின் மக்கள் நல...
அரிசி ஆதாரவிலை உயர்வு 15% மட்டுமே 50% அல்ல; மற்ற ஆதாரவிலை உயர்வுகளும் அரசாங்கம் அறிவித்துள்ள அளவுக்கு இல்லை
பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பத்திரிகை செய்தியில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். விவசாயிகளின் தேவைகள் மூன்று வகைப்பட்டது: ஆதார விலை அதாவது MSP C2 + 50% -ஆக உயர்த்துவது. விவசாயிகள் MSP ஐப் பெறுவதற்கு ஒரு சாதகமான கொள்முதல் கொள்கை. உணவு பாதுகாப்புச் சட்டம், பள்ளி மதிய உணவுத்...
மலரும் நினைவுகள்…தமிழீழ போராளிகளின் களமாக இருந்த ராமேஸ்வரம்!
பாம்பன் பாலத்தைக் கடந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் சாலையில் தங்கச்சி மடத்துக்கு அடுத்து இடது புறம் கடற்கரையை நோக்கி திரும்பினால் தண்ணீர் ஊற்று (வில்லூண்டி தீர்த்தம் )என்ற சிற்றூர் உள்ளது.சில நூறு குடும்பங்கள் வாழும் இந்த ஊரின் கடற்கரை அழகு, அமைதி மற்றும் மர்மம் நிறைந்து கிடக்கிறது. சிறிய...
காவிரி ஆணயம் நற்செய்தி: முப்போகத்துக்கு திரும்பவது எப்படி என்று ஒரு விவசாயி விவரிக்கிறார்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல்கூட்டம் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் யதலைமையில் கூட்டம்நடைபெற்றது. இதில் நீர் பற்றாக்குறை, அணை பராமரிப்பு மற்றும்கொள்ளளவு, தமிழகத்துக்குத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு போன்ற விஷயங்கள் குறித்து...
அதானி குழுமம் வாங்கிய காட்டுப்பள்ளி துறைமுகம், சரக்கு சேவை போட்டிக்குத் தயார்!
சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அண்ட் டர்போ நிறுவனத்திடமிருந்து அதானி நிறுவனகுழ்மத்துக்கு கைமாற உள்ளது. இது கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள துறைமுக வியாபாரத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு பகுதி சந்தையை குறிவைத்து, அதானிகுழுமம் காழுட்டுப்பள்ளி துறைமுகத்தின்...
குருவை, சம்பா காப்பற்றப் படுமா? ஜூலை முதல் வாரத்தில் முடிவு
’தமிழகத்தின் நெற்களஞ்சியம்’ என்றழைக்கப்படும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 ஆண்டுகளாக தொடர்ந்து காவிரியில் நீர் திறந்துவிடப்படாத காரணத்தால் குறுவை பயிர்சாகுபடி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தென்மேற்கு பருவ மழை பொய்த்ததாலும் காவிரி நீர் திறந்து விடப்படாத...
சிலை கடத்தல் வழக்கு : அரசியல் சர்சைக்குள்ளானார் பொன் மாணிக்கவேல்
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அன்று, முதல்வர் 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவித்தார். அதன் பிறகு திட்டம் குறித்து முதலில் காங்கிரஸ் கட்சிக்கு பேச அனுமதியளிக்க்கப்பட்டது. காங்கிரஸ் எதிர் கட்சி தலைவர் ராமசாமி, சிலைகள் கடத்தல் குறித்தும் ஐஜி.பொன்மாணிக்க வேல் குறித்தும் பேசினார். அதை...
Read in : English