Read in : English
இரண்டாவது இன்னிங்ஸ்: வெல்வாரா பிரபுதேவா?
ஒரு நடிகர் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவரா இல்லையா என்பதை எப்படி அறிவது? அவரது படங்கள் தொடர்ந்து வெற்றிகளைப் பெறுகிறதா, வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்கிறாரா, ரசிகர்களோடும் திரையுலகினரோடும் சரியான ஒட்டுறவில் இருக்கிறாரா, தன்னைக் குறித்த பிம்பத்தை எப்படிப் பொதுவெளியில் கட்டமைக்கிறார் என்பதைப்...
புவிசார் குறியீடு பெற்ற முள்ளு கத்தரிக்காய்!
முள்ளு கத்தரிக்காய் என்பது வேலுார் மாவட்டப் பகுதியில் புகழ்மிக்க சொல். பெயருக்குத் தகுந்தாற் போல, கத்தரிக்காயில் முள் இருக்கும். இதை இலவம்பாடி கத்தரிக்காய் என்றும், முள்ளம்தண்டு கத்தரி என்றும் அழைப்பர். வேலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் இது விளைவிக்கப்படுகிறது. சமைத்தால் அதற்குத் தனிச்சுவை...
சரிவில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி கல்வித்தரம்!
ஆரம்ப சுகாதார வசதி, பள்ளிகளில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை போன்றவற்றில் தமிழ்நாடு சமூக வளர்ச்சிக்குப் பெயர் பெற்றது. இருப்பினும் பள்ளிக் கல்வியின் தரம், அடிப்படை கற்றல் விளைவுகளைக் கொண்டு அளவிடப்படும்போது தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் தரம் போதுமானதாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது....
மனம் மயக்கும் வாணி ஜெயராம்: புகழஞ்சலி!
சமீபத்தில் காலமான பாடகி வாணி ஜெயராமிற்கு சிறப்புமிக்க மூன்று பேர் அஞ்சலி செலுத்தினர். அவர்களில் ஒருவர் ராஜ்குமார் பாரதி; வாணியுடன் இணைந்து இவர் பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இரண்டாவது எம்.வி.எஸ்.பிரசாத், சென்னை பத்திரிகை தகவல் பணியகத்தின் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்...
சென்னை நகரின் எஃப்எஸ்ஐ 6.5 ஆகுமா?
சென்னையில் குறுகிய சாலைகளில் கட்டப்படும் கட்டிடங்களில் கூட தரைத்தள வெளி குறியீட்டை (எஃப்எஸ்ஐ) உயர்த்துவது குறித்து புரமோட்டர்கள் அமைப்பான கிரெடை (CREDAI) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரியல் எஸ்டேட் துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் உறுதிமொழி அளித்திருக்கிறார். சென்னை மெட்ரோ...
இடைத்தேர்தல்: எங்கெங்கும் பணப்பட்டுவாடா!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகப் பரிசு பொருட்கள் கொடுப்பதிலும், பணப்பட்டுவாடா செய்வதிலும் திருமங்கலம் பார்முலாவையே மிஞ்சிவிடும் அளவுக்குச் செயல்பாடுகள் இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. வெளிப்படையாக அரங்கேறும் தேர்தல் மோசடிகளைச் சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை ரத்து...
எல்லையில் மீண்டும் வனவிலங்கு வேட்டை?
சமீபகாலமாக தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காடுகளில் வனவிலங்கு வேட்டை மீண்டும் ஆரம்பமாகிவிட்டது போலத் தெரிகிறது. ஒருகாலத்தில் அடிக்கடி செய்திகளில் அடிபட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வை தமிழக-கர்நாடக எல்லைக் காடுகளில் பணியாற்றும் வன அதிகாரிகள் மறந்து நீண்டகாலம் ஆகிவிட்டது....
தண்ணீர் குடிப்போம்; ஆரோக்கியம் பழகுவோம்!
மனித ஆரோக்கியத்தைக் காக்கும் பெரிய ஊட்டச்சத்து போன்றிருப்பது தண்ணீர். நம் உடலில் 75% பகுதி தண்ணீரால் ஆனது. உடலின் அத்தனை செயல்பாடுகளும் தண்ணீரைச் சார்ந்தே இருக்கின்றன. இது செரிமானத்தை மேம்படுத்தும், வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும். தண்ணீரைத் தினமும் எவ்வளவு பருக வேண்டும்? இந்த விஷயத்தில்...
பகாசூரன் மீதான ஊடகத் தாக்குதல் சரியா?
சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் பகாசூரன் திரைப்படத்திற்கு ஆதரவான - எதிரான விவாதங்கள் சமூகவலைதளத்தில் இன்னும் சூடு குறையாமல் தொடர்கின்றன. எதிர்ப் பிரச்சாரமே அதிகம் என்று சொல்லும் அளவுக்குப் படத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ‘பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்துகிறது;...
தமிழகத்தில் நீர் பறவைகள் கணக்கெடுப்பு!
தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்தபின் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பொங்கலை ஒட்டி இந்த பணி நடக்கும். இந்த ஆண்டும் பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் துணையுடன் வனத்துறை அலுவலர்கள் முனைப்புடன் இந்த பணியை நிறைவேற்றி வந்தனர். பறவைகளைக்...
Read in : English