Read in : English
ஆசிரியர் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் கருவி: புதிய நடைமுறை கல்வித்தரத்தை உயர்த்த உதவுமா?
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 7,728 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு பயோமெட்ரிக் கருவியை பொருத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. குறிப்பாக மலைப் பகுதிகள் போன்ற தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வருகைப் பதிவு செய்து விட்டு பள்ளிகளுக்கு வராமல்...
நீலாங்கரை: சென்னையின் பணக்காரர்கள் வாழும் பகுதி மட்டுமன்று பழங்கால சென்னையின் கொடையாளர்களின் பூமி
பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னை கல்வெட்டுகளில் பலமுறை தலைவர்கள் அல்லது அலுவலர்களை அவர்களது கொடையளிக்கும் குணத்தைக்கொண்டு நீலங்கரையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இவர்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தோடு அதிக தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். இவர்களது செயல்பாடுகள்...
சர்க்கார் விவகாரம்: தமிழ் சினிமாவில் அம்பலத்துக்கு வந்த கதைத் திருட்டுகள்
அண்மைக் காலத்தில் தமிழ் சினிமாவில் கதைத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் பொது வெளியில் வெளிவருவது ஒருவகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம், மிக நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே இங்கு ’காப்பிரைட்’ என்பது எல்லா பக்கங்களிலும் காப்பியடிக்க உரிமை உள்ளது என்று பலர் நினைப்பதே! பல ஆண்டுகளுக்கு முன்பே கதை...
வாய்ப்புக் கிடைத்தால் விவசாயத்தைக் கைவிடுவதற்குத் தயாராகும் விவசாயிகள்!
அன்புள்ள விவசாயிகளே! விவசாயத்தில் எல்லாம் நன்றாக நடந்தால் நாம் நல்ல அறுவடையை எதிர்பார்க்கலாம். ஆனால் அது நமக்கு ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கிறதா? அறுவடை செய்யப்பட்ட பயிர் பணமாக மாறுகிறதா? இதுவரைக்கும் ஒரு உறுதியான பதிலை யாராலும் நம்மிடம் சொல்ல முடியவில்லை. டெல்டா பகுதி போன்ற இடங்களில் நல்ல...
கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பால் உற்பத்தி விவசாயிகள்!
தண்ணீரின் விலையை விட பாலின் விலை குறைவு என்கிற செய்தி கவலை அளிக்கிறது. ஒரு லிட்டர் பசும் பாலுக்கு மகாராஷ்ட்ராவிலும் வட இந்தியாவிலும் பால் பண்ணை விவசாயிகளுக்கு பசும் பால் ஒரு லிட்டருக்கு 17லிருந்து19 ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.20க்கு விற்கப்படுகிறது....
இடைத்தேர்தல்களில் சோதனைக்குள்ளாகும் ஸ்டாலின் தலைமை: திமுக வரும் ஜூனில் ஆட்சியமைக்குமா?
மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடமிருந்து அரசியல் வாரிசுரிமையை மற்ற அனைவரும் நினத்ததை விட மிக எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், அவருடைய தலைமை, இன்னும் சில மாதங்களில் 20-24 தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்கள் மூலம் சோதனைக்குள்ளாகிறது. அதிமுகவில் 2017- ன் ஆரம்பத்தில் கோஷ்டி சண்டை...
அரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை பாதித்துள்ள ‘முரசொலி’ விமர்சனம்
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரஜினிக்கு அவர் எதிர்பார்த்ததை விட சீக்கிரமே அச்சமிகு தருணம் வாய்த்துவிட்டது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தன்னை எதிரியாக கருதி தனிப்பட்ட முறையில் தாக்குவார்கள் என்ற அச்சத்தினால் தான் நேரடி அரசியலில் இறங்குவதை கடந்த காலங்களில் தவிர்த்தார். அவருடைய...
சரிநிகர்: அந்த நாளிலேயே மிருதங்க வித்வானான முதல் பெண்
இந்தக் காலத்தில்கூட ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மிருதங்க இசை உலகில், இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்திலேயே மிருதங்கம் வாசித்து புகழ் பெற்றவர் திருக்கோகர்ணம் டி.எஸ். ரெங்கநாயகி அம்மாள் (1910 -1998). இவர்தான் முதல் பெண் மிருதங்க வித்வானும்கூட. மைசூர் மகாராஜா அரண்மனையில் தாயார் மதுரை...
வளரும் கமல்… தேயும் ரஜினி…. கூட்டணி வைத்துக்கொள்வதா? வேண்டாமா?குழப்பத்தில் மக்கள் நீதி மய்யம்!
ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடகத்தின் புகழ்பெற்ற வசனம், வாழ்வது நல்லதா அல்லது சாவா என்கிற கேள்வி. கமல் முன்னாடி நிற்கும் கேள்வி, கூட்டணி அமைத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பதுதான். அவருடைய மக்கள் நீதி மையம் வரவிருக்கிற 20 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட தயாராகிக்கொண்டுள்ளது. இந்தியா டுடே நடத்திய...
ப்ரீ கே.ஜி., எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு ஆறரை மணி நேரம் வகுப்புகளா?
தமிழக அரசின் புதிய வரைவுப் பாடத்திட்டப்படி, ஃப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் வகுப்பில் ஆறரை மணி நேரம் இருக்க வேண்டியதிருக்கும். பகலில்...
Read in : English