விவசாயம்
விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே: விவசாயிகளின் தற்கொலைக்கும் வேதிஉரங்கள், மருந்துகளுக்குமுள்ள தொடர்பு பற்றி பேசுவோமா!

அன்புள்ள விவாசாயிகளே: வணக்கம். போனமுறை பத்தியில் குறிப்பிட்டது போல, உங்களுடனான என் உரையாடலை ஆரம்பித்துவிட்டேன். தொலைபேசி, வாட்ஸ் அப், இ-மெயில் என பலவழிகளில் உங்கள் ஆதரவை தெரிவித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களது ஆவலையும் ஆசையையும் துன்பங்களாஇயும் ஒரு விவசாயியாக நான் புரிந்துகொண்டேன்....

Read More

விவசாயம்

நம்புங்கள், மரம் பேசும்… மரங்களை நேசித்து போஷிக்கும் ’மரம்’ தங்கசாமி !

வாழ்வதற்கான காரணாத்தைக் கண்டுணர்ந்து வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பெரும்பாலான மனிதர்கள் வாழ்வதே சம்பாதிப்பது  குடும்பத்தை உருவாக்குவது, வீடு கட்டுவது என்று நினைத்து வாழ்வார்கள். சிலர் சமூகம், சுற்ருச்சூழல் என மொத்த உலகமும் அவர்களுக்கு முக்கியமான விஷயமாகத் தோன்றும். அவர்களால் தான் எதிர்கால்...

Read More

விவசாயம்

இயற்கை விவசாயத்திற்கான ஆர்வத்தை மத பற்று எவ்வாறு தூண்டுகிறது

ஜெயசீலி, திருநெல்வேலி மாவட்டத்தின் இட்டாமொழிக்கு அருகில் இருக்கும் சுவிசேஷபுரத்தில் வசிப்பவர். நான்கு வருடங்களுக்கு முன்பு, இயற்கை உரமான பஞ்சகவ்யத்தை தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு அதனைக் கற்றுக் கொண்டவர். 40 பேர் பெற்ற பயிற்சியில், இன்னும் அப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சிலரில் அவரும்...

Read More

விவசாயம்

அன்புள்ள விவசாயிகளே : பேசாத பேச்செல்லாம் – எம்.ஜெ.பிரபு

இன்மதி.காம் மூலமாக நான் உங்களை மீண்டும் தொடர்புகொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  உங்களிடம் உரையாடி வெகுநாட்கள் ஆகின்றன. காரணம் எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட ஓய்வு. அந்த ஓய்வின் மூலம் புத்துணார்ச்சி பெற்று மீண்டும் உங்களுடன் உற்சாகமாக உரையாட வந்துள்ளேன். இங்கு பத்தி எழுதுவதன் மூலம் தொடர்ந்து...

Read More

விவசாயம்

மாறிவரும் பருவத்தை ஆராய்ந்து பயிரிட்டால் லாபமே

பருவநிலைமாற்றம் இன்றைய காலகட்டத்தில் விவாதத்துக்கு உரிய பொருளாகவும் அரசு மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்முனை நிறுவனங்கள் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்க காரணமாகவும் உளளது. மாறும்பருவநிலைவும், விவசாயத்தில் உருவாகும் மாற்றங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவும் அது மேம்பாட்டுக்கு உதவக்கூடிய வகையில்...

Read More

விவசாயம்

இந்த வருடமும் குருவை சாகுபடி மூன்றில் ஒரு பங்கு அளவே: விவசாய தலைவர்

தமிழக அரசு நேற்று, வியாழக்கிழமை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிட்டதை ஒரு விழா போல போலநடத்தினார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அணையைதிறந்துவைத்தார். அப்போது, ‘அணையில் இருந்து நீர் திறந்துவிடுவதை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அதை...

Read More

விவசாயம்

மேட்டூர் அணை திறப்பால் டெல்டா விவசாயிகள் பயனடைவார்களா?

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் முக்கிய செய்தியாகி உள்ளது மேட்டூர் அணை நீர் நிலவரம். முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று சேலத்தில் மேட்டூர் அணையை திறக்கிறார்.  ஜூலைமத்தியில் அணை திறப்பு டெல்டா விவசாயிகள் மத்தியில் எந்த சந்தோஷத்தையும்  ஏற்படுத்தவில்லை. திருச்சியைச் சேர்ந்த சி.லோகநாதன் என்கிற...

Read More

விவசாயம்

வேறு எந்த துறையிலாவது வெறும் 2 ரூபாய் அதிகரித்து அதை பெரிய விஷயமாக அறிவிக்குமா அரசு?

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையிலான  அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதார விலை நெல்லுக்கு குவிண்டாலுக்கு 200 ரூபாய்அதிகரிக்கப்பட்டு,1750 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதுமட்டுமில்லாமல் உளுந்து உள்ளிட்ட பருப்புவகைக்களுக்கும் பருத்தி ஆகிய 14 வகை பயிர்களுக்கும்...

Read More

விவசாயம்

அரிசி ஆதாரவிலை உயர்வு 15% மட்டுமே 50% அல்ல; மற்ற ஆதாரவிலை உயர்வுகளும் அரசாங்கம் அறிவித்துள்ள அளவுக்கு இல்லை

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பத்திரிகை செய்தியில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். விவசாயிகளின் தேவைகள் மூன்று வகைப்பட்டது:   ஆதார விலை அதாவது MSP C2 + 50% -ஆக உயர்த்துவது. விவசாயிகள் MSP ஐப் பெறுவதற்கு ஒரு சாதகமான கொள்முதல் கொள்கை. உணவு பாதுகாப்புச் சட்டம், பள்ளி மதிய உணவுத்...

Read More

விவசாயம்
கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி? கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா?

கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி? கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா?

விவசாயம்
உச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி இருக்கிறதா?

உச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி இருக்கிறதா?