Rangaraj
அரசியல்

தினகரன் அணிக்கு அழுத்தம் தர கருணாஸ் கைது!

அதிமுக எம்.எல்.ஏ கருணாஸை போலீசார் கைது செய்த வேகமும் அவரை வேலூர் சிறையில் அடைத்த விதமும் ஆளும் அதிமுகவுக்குள் நிகழும் உள்சண்டைகளை வெளிச்சமிட்டு காட்டுவது போல் தான் உள்ளது; கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தினகரன் ஆதரவாளர்களை நசுக்கி, எதிர் முகாமை பழிவாங்குவாதகத்தான் உள்ளது. ஒருவகையில், திருவாடனை...

Read More

அரசியல்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் மினி பொது தேர்தலைக் கொண்டுவருமா?

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், அதிமுக அரசுக்கு சார்பாகவும் 18 எம்.எல்.ஏக்களுக்கு எதிராகவும் தீர்ப்புக் கிடைத்தால், ஆளும் அரசுக்குஅத்தீர்ப்பு தற்காலிகத் தீர்வாக  மட்டும்  அமையலாம். ஆனால் நீண்டநாட்களுக்கு அது பல்வேறு அரசியல் சிக்கல்களையும் தடுப்பரண்களையும்எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை...

Read More

அரசியல்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கிற்கு பின்னர் குதிரை பேரங்கள் அரங்கேறலாம்!

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், அவர்கள் அனைவரும் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதை இன்மதி.காம்-ல் ஏற்கனவே சில சாத்தியக்கூறுகளை அலசியிருந்தோம். தொடர்ந்து வேறு சில சாத்தியக்கூறுகளை இங்கு விவாதிப்போம். (ஏற்கனவே வெளியான கட்டுரையை படிக்க கிளிக்...

Read More

அரசியல்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு எத்திசையில் சென்றாலும் சிக்கல் அதிமுகவுக்கே!

எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இருந்தபோதும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது இவ்வரசுக்கு பெரும் சிக்கலாகத்தான் முடியும். இந்த வழக்கில் மூன்றாவது நீதியின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வரும் என...

Read More

குற்றங்கள்

விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டது தவறு: ராஜிவ் கொலை கைதிகள் கருத்து

விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சாந்தனும் முருகனும், விடுதலைப்புலிகள் தலைவர்கள் இந்திய அரசுக்கு எதிராகவும், இந்திய தலைவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டது மாபெரும் தவறு.   அப்படியான தவறு நிகழ்ந்திருக்காவிட்டால், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்காது என்று இருவரும்...

Read More

குற்றங்கள்

திமுக அரசின் செயல்பாட்டால் மனம் வருந்திய ராஜிவ் காந்தி கொலை வழக்கு கைதிகள்!

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 2011ஆம் ஆண்டு தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனையிலிருந்து கருணை அளிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றிய அப்போதைய திமுக அரசு மீதான தங்கள் ஏமாற்றத்தை இம்மூவரும் வெளிப்படுத்தினர்....

Read More

குற்றங்கள்

இந்திய விமானப் படையில் சேரும் கனவில் இருந்த பேரறிவாளன்; இலங்கையில் தனது குடும்பத்தினருடன் இணைய விரும்பிய சாந்தன்

வேலூர், அக்டோபர் 12, 2011  : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட மூன்று கைதிகளான முருகன், சாந்தன், மற்றும் பேரறிவாளன் ஆகியோர்,   மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பை  நிறுத்தி வைத்திருந்த பொழுது அக்டோபர் 2011 வேலூர் சிறையில் நடந்த...

Read More

குற்றங்கள்

ராஜிவ் குறித்த தங்கள் பார்வையாக முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் 2011 இல் கூறியது என்ன ?

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளாக இருந்த சாந்தன், முருகன், மற்றும் பேரறிவாளன் ஆகியோரை வேலூர் சிறையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நான் நேரில் சந்தித்து பேசிய போது, பல கருத்துக்களை அமைதியாகவும், ஆணித்தரமாகவும் மனம் திறந்து பேசினர். பார்வையாளர்கள் அறையில் அவர்களை சந்தித்த...

Read More

குற்றங்கள்

தமிழக ஆளுநர் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் கையில் ஏழுபேர் விடுதலை!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜிவ்காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட 7 பேரை  விடுதலை  செய்யக் கோரி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வாரா, மாட்டாரா? என்கிற இந்த கேள்வி தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. உச்சநீதிமன்றம் செப்டம்பர் 6, (இன்று) ராஜிவ்காந்தி கொலை...

Read More

அரசியல்

திமுகவை இழக்கிறார் அழகிரி, தெற்கின் பீமனை இழக்கிறது திமுக!

மு.கருணாநிதியின் மூத்த மகனும் திமுகவிலிருந்து ஒதுக்கப்பட்டவருமான மு.க.அழகிரி சென்னையில் செப்டம்பர் 5ஆம் தேதி(இன்று)நடத்திய அமைதிப் பேரணி கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்தது.காரணம் இந்த பேரணியில் குறிப்பிடத்தக்க எந்த தலைவரும் கலந்துகொள்ளவில்லை. இது, மு.க.ஸ்டாலினின் பின்னே அணிவகுத்து நிற்கும்...

Read More

அரசியல்
கஜா புயல் உண்டாக்கிய பேரழிவால் இடைத்தேர்தல்களை தள்ளிவைக்கக் கோருகிறதா அதிமுக அரசு?

கஜா புயல் உண்டாக்கிய பேரழிவால் இடைத்தேர்தல்களை தள்ளிவைக்கக் கோருகிறதா அதிமுக அரசு?

இசைஎட்டாவது நெடுவரிசை
இளையராஜாவும் எஸ்பிபியும் ஏன் பிரிந்தார்கள்? மீண்டும் இணைவார்களா?<span class="badge-status" style="background:#">எட்டாவது நெடுவரிசை</span>

இளையராஜாவும் எஸ்பிபியும் ஏன் பிரிந்தார்கள்? மீண்டும் இணைவார்களா?எட்டாவது நெடுவரிசை

தனிச்சிறப்பான
நீலாங்கரை: சென்னையின் பணக்காரர்கள் வாழும் பகுதி மட்டுமன்று பழங்கால சென்னையின் கொடையாளர்களின் பூமி

நீலாங்கரை: சென்னையின் பணக்காரர்கள் வாழும் பகுதி மட்டுமன்று பழங்கால சென்னையின் கொடையாளர்களின் பூமி

அரசியல்
இடைத்தேர்தல்களில் சோதனைக்குள்ளாகும் ஸ்டாலின் தலைமை: திமுக வரும் ஜூனில் ஆட்சியமைக்குமா?

இடைத்தேர்தல்களில் சோதனைக்குள்ளாகும் ஸ்டாலின் தலைமை: திமுக வரும் ஜூனில் ஆட்சியமைக்குமா?