நாத்திகரான பெரியார், ஏன் ஆத்திகர்களாலும் நேசிக்கப்படுகிறார்?
ஒருமுறை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் என்பது 'அறிவியல்' என்றார். இது ஏதோ மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட ஒன்று அல்ல, ஆழமான அர்த்தம் பொதிந்த ஒன்று....
ஒருமுறை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் என்பது 'அறிவியல்' என்றார். இது ஏதோ மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட ஒன்று அல்ல, ஆழமான அர்த்தம் பொதிந்த ஒன்று....
1931இல் புதுச்சேரியிலிருந்து இலங்கை வழியாக ஐரோப்பா பயணம் மேற்கொள்ள பெரியார் திட்டமிட்டிருந்தார். மேலைநாடுகளில் அரசியல், சமூக அமைப்புகள் எவ்வாறு அந்நாட்டு சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன என்பதை கண்டறிய இப்பயணம் மேற்கொள்கிறார். கப்பல் புறப்படுவதற்கு ஒரு சில...
உயர்ந்த மனிதர்களின் வாழ்வு நமக்கு ஒன்றை நினைவூட்டுகிறது. நம்மால் நம் வாழ்க்கையை அமைதியாக உருவாக்க முடியும். மேலும் நமக்கு பின்னாலும், நமது காலடி தடத்தை நீண்ட காலத்துக்கு விட்டு செல்ல முடியும் என்பதே அது. வரலாற்றில் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி போன்ற தலைவர்கள் அரிதாகவே காணப்படுகிறார்கள்....